NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்
    அத்தியாவசிய பொருட்களை அன்று வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம்

    பொதுமக்கள் கவனத்திற்கு, ஆகஸ்ட் 31 வழக்கம் போல அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 28, 2024
    06:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி அனைத்து நியாயவிலை கடைகளும் இயங்கும் எனவும், அத்தியாவசிய பொருட்களை அன்று வழக்கம்போல பெற்றுக் கொள்ளலாம் என்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,"உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மாதத்தின் கடைசி பணி நாளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதில்லை. ஆனால், இம்மாதம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து நியாயவிலைக்கடைகளும் இயங்கும்" என்று தெரிவித்துள்ளார்.

    அன்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றும், இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பயனடையுமாறும் அவர் மேலும் கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #justin பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு:-

    எதிர்வரும் 31.08.2024 சனிக்கிழமை அன்று அனைத்து நியாய விலைக் கடைகளிலும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு#adminmedia #rationshop #TNGovt #tngovtschemes #Tamilnadu pic.twitter.com/XJQxupvBqI

    — admin media (@adminmedia1) August 28, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழகம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    வயதானவர்களுக்கு உதவ இப்போது உபரின் புதிய திட்டம்! உபர்
    கொலராடோ தாக்குதலைத் தொடர்ந்து, 12 நாடுகளுக்கு பயணத்தடை விதித்தார் டிரம்ப்  அமெரிக்கா
    இந்தியாவில் மின்சார வாகனங்கள் விரைவில் விலை உயரக்கூடும். என்ன காரணம்? மின்சார வாகனம்
    வெறுங்காலில் நடப்பதால் இத்தனை நன்மைகளா? ஆரோக்கியம்

    தமிழகம்

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை  திமுக
    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அமோக வெற்றி  திமுக
    5 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    தமிழக அரசு

    விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம் சட்டப்பேரவை
    இன்று முதல் தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்காது பேருந்துகள்
    இரங்கல் கூட்டத்துடன் துவங்கியது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சட்டப்பேரவை
    தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025