NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்

    சென்னை கடற்கரைகளை சுத்தமாக வைத்திருக்க நவீன எந்திரம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 25, 2024
    07:52 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளை சுத்தமாக பேணுவதற்கான வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டர் 25) பயன்பாட்டிற்கு வழங்கினார்.

    சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகரில் உள்ள கடற்கரைகளில் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். மேலும், அங்கு பல்வேறு கடைகளும் இயங்கி வருகின்றன.

    இதனால் அங்கு சேறும் குப்பைகளின் அளவு மிக அதிகமாக உள்ளது. கடற்கரைகளை சுத்தமாக பேணுவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடைகளை கண்காணித்து விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அனைத்துவிதமான நிலத்திலும் இயங்கக்கூடிய மூன்று அதிநவீன ரோந்து வாகனங்களை சென்னை மாநகராட்சி தலா ரூ.16 லட்சம் வீதம் மொத்தம் ரூ.48 லட்சத்திற்கு வாங்கியது.

    இதை மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

    தூய்மை இயந்திரம்

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட இயந்திரம்

    சென்னை மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் 3.5 மீட்டருக்கு கீழ் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க ரோபோடிக் மல்டிபர்பஸ் எக்ஸ்கவேட்டர் என்ற இயந்திரம் பயன்படுத்தப்படுத்தி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.22.80 கோடி மதிப்பில் கூடுதலாக 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எக்ஸ்கவேட்டர்கள் வாங்கப்பட்டன. இவற்றையும் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதேபோல், சென்னை கடற்கரைகளை சுத்தம் செய்ய 2019 முதல் பயன்படுத்தப்பட்டு வந்த 7 இயந்திரங்கள் தேய்மானம் அடைந்துள்ள நிலையில், அவற்றில் இரண்டை முதற்கட்டமாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.

    இதற்கிடையே, சென்னை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன அணிகளையும் வழங்கினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    சென்னை மாநகராட்சி
    சென்னை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உதயநிதி ஸ்டாலின்

    சனாதன ஒழிப்பு மாநாடு விவகாரம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு  சிபிஐ
    'பிற மதங்களைப் பற்றி பேச தைரியம் இருக்கிறதா?' உதயநிதி ஸ்டாலினிடம் நிர்மலா சீதாராமன் கேள்வி  தமிழ்நாடு
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின்
    'ஒரு சின்னப்பிள்ளையை குறிவைக்கிறார்கள்': உதயநிதிக்கு கமல்ஹாசன் ஆதரவு திமுக

    உதயநிதி ஸ்டாலின்

     உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.25 கோடி - தொகையை உயர்த்திய அயோத்தி சாமியார் உதயநிதி ஸ்டாலின்
    'எல்லை மீறி போறீங்க, ஏத்துக்க முடியாது' : ஜெய் ஸ்ரீராம் கோஷத்துக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம் உதயநிதி ஸ்டாலின்
    'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷம் குறித்த உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக எதிர்ப்பு  பாஜக
    LCU -வில் லியோ! உதயநிதி டீவீட்டால் எகிறும் எதிர்பார்ப்பு லியோ

    சென்னை மாநகராட்சி

    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் மு.க ஸ்டாலின்
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  புயல் எச்சரிக்கை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  கனமழை
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்

    சென்னை

    மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது  தமிழ்நாடு
    ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் உயர்ந்தது  தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025