Page Loader

விமானம்: செய்தி

உலகின் மிகவும் அழகிய விமான நிலையங்கள் இவைதான்

நெடுந்தூர விமானப் பயணத்தின் போது, இடைநிற்றலுக்காக சில விமான நிலையங்களில் நிறுத்துவதுண்டு.

வீல் சேர் இல்லாமல் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம்

விமான நிலையத்தில் சக்கர நாற்காலி பற்றாக்குறையால் நடந்து சென்ற 80 வயது முதியவர் உயிரிழந்த சம்பவத்தில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, DGCA ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்திற்கான ஏலத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய் சிங் பங்கெடுப்பு

குறைந்த கட்டண விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் மற்றும் பிஸி பீ ஏர்வேஸ் இணைந்து, கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கான ஏலத்தை சமர்ப்பித்துள்ளதாக ஸ்பைஸ்ஜெட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

அயோத்தியாவிற்கு சென்னையிலிருந்து நேரடி விமான சேவை துவக்கம்

சென்னையிலிருந்து அயோத்தியாவிற்கு நேரடி விமான சேவை இன்னும் இரு தினங்களில் துவங்கவுள்ளது.

24 Jan 2024
உக்ரைன்

65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது

உக்ரைனிய போர்க் கைதிகளை இடமாற்றம் செய்வதற்காக ஈடுபடுத்தப்பட்ட ரஷ்ய Ilyushin Il-76 இராணுவ போக்குவரத்து விமானம், புதன்கிழமை உக்ரைனிய எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளானது என மாநில செய்தி நிறுவனமான RIA தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் 

இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.

23 Jan 2024
மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து விபத்து 

மிசோரமில் உள்ள லெங்புய் விமான நிலையத்தில் இருக்கும் முனையத்தை சென்றடைவதற்குள் மியான்மர் ராணுவ விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததால் குறைந்தது 6 பேர் காயமடைந்தனர்.

17 Jan 2024
இந்தியா

நடு வானில் விமான கழிவறைக்குள் ஒரு மணி நேரம் சிக்கி கொண்ட ஸ்பைஸ்ஜெட் பயணி

நேற்று காலை மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கழிவறை கதவு பழுதடைந்ததால், பயணி ஒருவர் கழிவறைக்குள் சுமார் ஒரு மணி நேரம் சிக்கிக் கொண்டார்.

12 Jan 2024
சென்னை

8 வருடத்திற்கு முன் 29 பேருடன் மாயமாகிய விமானத்தின் மிச்சங்கள் சென்னை கடற் பகுதியில் கண்டுபிடிப்பு 

சென்னை கடற் பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தின் மிச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

09 Jan 2024
அமெரிக்கா

'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல் 

அமெரிக்கா: கடந்த சனிக்கிழமை, 174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து காற்றோடு பறந்தது.

08 Jan 2024
அமெரிக்கா

அலாஸ்கா ஏர்லைன்ஸின் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து 

171 போயிங் 737 MAX 9 விமானங்களை தரையிறக்க அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன்(FAA) உத்தரவிட்டதை அடுத்து, அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஞாயிற்றுக்கிழமை 170 விமானங்களையும், திங்களன்று கூடுதலாக 60 விமானங்களையும் ரத்து செய்தது.

06 Jan 2024
அமெரிக்கா

வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம் 

174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து விழுந்ததால் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது,

டிக்கெட்டுகளுக்கான எரிபொருள் கட்டணத்தை குறைப்பதாக இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு; காரணம் என்ன?

விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விதிகளின்படி பயணிகளிடமிருந்து விமான டிக்கெட்டுகளில் எரிபொருள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

02 Jan 2024
ஜப்பான்

கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதி தீப்பிடித்த ஜப்பான் விமானம்: 5 பேர் பலி 

டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் இன்று ஒரு ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

02 Jan 2024
ஜப்பான்

டோக்கியோவில் தீப்பிடித்து எரிந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம்: என்ன நடந்தது?

ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஒன்று இன்று டோக்கியோ-ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஓடி கொண்டிருக்கும் போது கடலோர காவல்படை விமானம் மீது மோதியதால் தீப்பிடித்து எரிந்தது.

30 Dec 2023
டெல்லி

இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு; பயணியிடம் மன்னிப்பு கோரிய விமான நிறுவனம்

டெல்லி மும்பை இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட சாண்ட்விச்சில் புழு இருந்ததாக பெண் குற்றம் சாட்டிய நிலையில், அந்த பெண் பயணியிடம் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

30 Dec 2023
பீகார்

பீகார்: மேம்பாலத்தின் கீழ் சிக்கிய விமானத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல்

பீகாரின் மோதிஹாரி தெருவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று மேம்பாலத்தின் அடியில் வெள்ளிக்கிழமை சிக்கியதால், போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.

26 Dec 2023
மும்பை

பிரான்சில் கடந்த 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் விமானம் இன்று மும்பை வந்து சேர்ந்தது 

கடந்த 21ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பகுதியிலிருந்து மத்திய அமெரிக்காவின் நிகரகுவா பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது.

25 Dec 2023
பிரான்ஸ்

பிரான்ஸ் விமான நிலையத்தில் சிக்கியிருந்த 303 இந்தியர்கள் வெளியேற அனுமதி

303 இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி சென்று கொண்டிருந்த லெஜண்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வைத்தனர்.

23 Dec 2023
பிரான்ஸ்

300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது 

300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி புறப்பட்ட விமானத்தை "மனித கடத்தல்" என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திய பிரான்ஸ் காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

22 Dec 2023
இத்தாலி

இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி

இத்தாலியில் ஒரே நாளில் சில மையில் தூர இடைவேளையில் நடந்த தனித்தனி விமான விபத்துகளில், தம்பதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தூத்துக்குடி விரைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

குமரிக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது.

விமானிகள், போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் ரத்து செய்யப்பட்ட 22 விமானங்கள்

மிக்ஜாம் புயலால் மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டாலும், போதிய பயணிகள் மற்றும் விமானிகள் இல்லாததால், 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் தெரிவித்துள்ளது.

29 Nov 2023
டெல்லி

கணவன்-மனைவி சண்டையால் பாதியிலேயே டெல்லியில் தரையிறக்கப்பட்ட தாய்லாந்து விமானம் 

விமானத்தில் இருந்த தம்பதியினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பாங்காக் நோக்கிச் சென்று கொண்டிருந்த லுஃப்தான்சா விமானம் இன்று டெல்லிக்கு திருப்பி விடப்பட்டது.

மத்திய கிழக்கில் ஜிபிஎஸ் சிக்னலை இழக்கும் விமானங்கள்- விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ எச்சரிக்கை

மத்திய கிழக்கின் சில பகுதிகளில் பறக்கும் பயணிகள் விமானங்கள், ஜிபிஎஸ் சிக்னலை இழப்பதாக வரும் தகவல்களை அடுத்து, விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ அறிவுரைகளை வழங்கியுள்ளது.

விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம்

பயணிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள் தொடர்பான விதிகளுக்கு இணங்கத் தவறியதால் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம்(DGCA) 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை 

காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

22 Nov 2023
சென்னை

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் 

சென்னை விமானநிலையத்தில் 2.4 கிலோ எடைக்கொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

15 Nov 2023
மும்பை

இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த்

மும்பையில் இன்று நடைபெறும் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் மும்பை சென்றார்.

13 Nov 2023
சென்னை

நவம்பர் 15 முதல் செயல்பாட்டிற்கு வரும் சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையம் 

சென்னை விமான நிலையத்தின் நான்காவது முனையத்தில் (Terminal 4) மேற்கொள்ளப்பட்டு வந்த மறுசீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அதனை செயல்பாட்டிற்கு கொண்டு வரவிருக்கிறது AAI (Airport Authority of India).

06 Nov 2023
இந்தியா

நவம்பர் 30 வரை இஸ்ரேலுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் ரத்து 

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் டெல் அவிவ் நகருக்கான தனது திட்டமிடப்பட்ட விமானங்களை நவம்பர் 30 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.

கட்டாய இணைய செக் இன்?- பயணிகளின் புகாரை எடுத்து இண்டிகோ விளக்கம்

இணைய செக் இன்(Web check-in) குறித்த பயணிகளின் தொடர்பு புகார்களை அடுத்து, அது கட்டாயம் இல்லை என இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

26 Oct 2023
சென்னை

சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் 

சென்னை உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 8வது பட்டமளிப்பு விழா நாளை(அக்.,27)நடைபெறவுள்ளது.

திருவனந்தபுரத்தில் இன்று 5 மணி நேரத்திற்கு விமான சேவைகள் நிறுத்தம்: காரணம் என்ன?

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் பாரம்பரிய ஆராட்டு ஊர்வலம் இன்று நடைபெற இருப்பதால், திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் ஐந்து மணி நேரம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று TIAL தெரிவித்துள்ளது.

21 Oct 2023
மும்பை

'என் பையில் வெடிகுண்டு இருக்கு': பயணியின் மிரட்டலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட டெல்லி விமானம் 

தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக பயணி ஒருவர் கூறியதை அடுத்து, 185 பயணிகளுடன் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த 'ஆகாசா' விமானம் நேற்று இரவு மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்

மறைந்த இந்திய முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஆதித்யா கோஷ் மற்றும் வினய் தூபே ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனமானது மூடப்படவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

11 Oct 2023
சென்னை

சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை 

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரம் என்னும் பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது.

06 Oct 2023
ரஷ்யா

வாக்னர் கூலிப்படையின் தலைவர் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள்- அதிபர் புதின் தகவல்

கடந்த ஆகஸ்ட் மாதம் விமான விபத்தில் கொல்லப்பட்ட வாக்னர் கூலிப்படைத் தலைவர் பிரிகோஜின் உடலில் கையெறி குண்டுகளின் பாகங்கள் இருந்ததாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

04 Oct 2023
இந்தியா

இந்திய விமானப்படையின் முதல் தேஜாஸ் இரட்டை இருக்கை விமானம் அறிமுகம்

முதல் LCA தேஜாஸ் இரட்டை இருக்கை விமானத்தை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் இன்று(அக் 4) இந்திய விமானப்படையிடம் (IAF) ஒப்படைத்தது.

ஆகஸ்ட் 31 வரை விமான சேவையை முழுமையாக ரத்து செய்தது கோ ஃபர்ஸ்ட் நிறுவனம்

குறைந்த கட்டண விமான நிறுவனமான கோ ஃபர்ஸ்ட், செயல்பாட்டு சவால்கள் காரணமாக ஆகஸ்ட் 31 வரை அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்தது.