NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் 
    ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது DGCA

    பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.1.10 கோடி அபராதம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 24, 2024
    03:27 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியாவுக்கு ரூ.1.10 கோடி அபராதம் விதித்துள்ளது.

    ஏர் இந்தியா ஊழியர் ஒருவரின் தன்னார்வ பாதுகாப்பு அறிக்கையின் அடிப்படையில், நீண்ட தூர, நிலப்பரப்பு முக்கியத்துவம் வாய்ந்த சில வழித்தடங்களில், ஏர் இந்தியா விமான நிறுவனம் பாதுகாப்பு மீறல்களை செய்ததாகக் கூறி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அதிகாரி தெரிவித்தார்.

    "பாதுகாப்பு அறிக்கையைப் பெற்றதன் அடிப்படையில், கூறப்படும் மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை DGCA நடத்தியது" என்று ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

    ரூ.1.10 கோடி அபராதம் 

    மலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது DGCA

    "விசாரணையில் ஏர் இந்தியா விமான நிறுவனம் விதிகளுக்கு இணங்கவில்லை என்பது தெரியவந்ததால், ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் கணக்கு மேலாளருக்கு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஷோ காஸ் நோட்டீஸிற்கான பதில், தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) வகுத்த முக்கியமான ஆவணங்களில் நிர்ணயிக்கப்பட்ட செயல்திறன் வரம்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட்டது," என்று DGCA அறிக்கை கூறுகிறது.

    "குத்தகைக்கு எடுக்கப்பட்ட விமானத்தின் செயல்பாடுகள் ஒழுங்குமுறை/OEM செயல்திறன் வரம்புகளுக்கு இணங்கவில்லை என்பதால், DGCA அமலாக்க நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. மேலும் ஏர் இந்தியா மீது ரூ. 1.10 கோடி அபராதம் விதித்துள்ளது" என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஏர் இந்தியா
    விமானம்
    விமான சேவைகள்

    சமீபத்திய

    'கலாம்: இந்தியாவின் ஏவுகணை நாயகன்': டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் தனுஷ் தனுஷ்
    ஆப்பிள் ஏர்ப்ளே பிழை, ஐபோன்களை ஹேக் செய்யக்கூடியதாக ஆக்குகிறதாம்: எவ்வாறு பாதுகாப்பது?  ஆப்பிள்
    இந்த ஹோண்டா ஸ்கூட்டரின் விலை ₹12 லட்சம்: அதன் அம்சங்களை தெரிந்துகொள்ளுங்கள் ஹோண்டா
    உங்கள் ஆர்டர்களை, ட்ரோன்கள் மூலம் ஒரு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் அமேசான் அமேசான்

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    விமானம்

    விமான டிக்கெட்டை ரத்து செய்ததற்கு ரூ.20 Refund! வைரலாகும் ஐஏஎஸ் அதிகாரியின் பதிவு வைரலான ட்வீட்
    அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து அமெரிக்கா
    கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி  கனடா
    விமான பயணத்தில் கேபின் பேகேஜில் அனுமதிக்கப்படாத பொருட்களின் பட்டியல்  விமான சேவைகள்

    விமான சேவைகள்

    நடுவானில் விமானத்தின் தரையில் மலம் கழித்த பயணி கைது இந்தியா
    தாமதமான புறப்பாடு கொண்ட விமான சேவை: ஸ்பைஸ் ஜெட் முதலிடம்  இந்தியா
    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு விமானம்
    புதிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் கோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025