NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்
    புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்

    புதிய விமானங்களை வாங்கத் திட்டமிட்டிருக்கும் ஆகாசா ஏர் விமான சேவை நிறுவனம்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 18, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    மறைந்த இந்திய முதலீட்டாளர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா, ஆதித்யா கோஷ் மற்றும் வினய் தூபே ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்திய விமான சேவை நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனமானது மூடப்படவிருப்பதாக வதந்திகள் பரவி வந்தன.

    தற்போது அவற்றுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அடுத்த 75 நாட்களுக்குகள் மூன்று இலக்க எண்ணில் புதிய விமானங்களை வாங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் ஆகாசா ஏர் நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான வினய் தூபே.

    மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய விமானங்களை வாங்குவதற்கான நிதியை ஆகாசா ஏர் பெறவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள் 400 மில்லியன் டாலர்கள் நிதியைத் திரட்ட ஆகாசா ஏர் நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    விமான சேவை

    தலைமை செயல் அதிகாரியின் பேட்டி: 

    ஆகாச ஏர் நிறுவனத்தின் சிஇஓவான வினய் தூபே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நிறுவனம் இயங்கத் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து வருவாய் ஈட்டி வருகிறது. வெளியிலிருந்து நிதி திரட்டாமலேயே கூட ஆகாசா ஏரால் புதிய விமானங்களை வாங்க முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதம் ஆகாசா ஏர் நிறுவனத்திலிருந்து முன்னறிவிப்பு ஏதுமின்றி 40-க்கும் மேற்பட்ட விமானிகள் தங்களது பணியிலிருந்து விலகினர். 24 முதல் 48 மணி நேரத்திற்குள் அதிகளவிலான விமானகள் பணியிலிருந்து விலகியதையடுத்து, ஆகாசா ஏர் விமானங்களின் பல்வேறு விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.

    இது குறித்து பேசும் போது, அந்த விமானிகள் மீது பல கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார் வினய் தூபே.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    வணிகம்
    விமானம்

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    விமான சேவைகள்

    இந்தியா போன்ற பெரிய நாடுகளுக்கு பல முழுநேர விமான சேவை நிறுவனங்கள் தேவை!  இந்தியா
    கடுமையான நிதி நெருக்கடி: 2 நாட்களுக்கு 'கோ ஃபர்ஸ்ட்' விமானங்கள் இயங்காது  இந்தியா
    நிதி நெருக்கடி: அவசர நிதியிலிருந்து கடன் வாங்க இருக்கும் 'ஸ்பைஸ்ஜெட்' இந்தியா
    3 நாட்கள் விமான சேவையை ரத்து செய்த கோ பர்ஸ்ட் - காரணம் என்ன?  விமானம்

    வணிகம்

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 14 தங்கம் வெள்ளி விலை
    செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய சுவையை உருவாக்கிய கோகோ கோலா செயற்கை நுண்ணறிவு
    'இனி 2000 ரூபாய் நோட்டுக்களை வாங்க மாட்டோம்', அமேசான் அறிவிப்பு அமேசான்
    உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை உயர்த்திய மத்திய அரசு மத்திய அரசு

    விமானம்

    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது கொல்கத்தா
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மலேசியா
    கேரள மாநிலம், கொச்சி விமான நிலையத்தில் ரூ.49.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் கேரளா
    டிக்கெட் விலையை நிர்ணயிக்க ChatGPT-யை பயன்படுத்தும் ஏர் இந்தியா! ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025