NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை 
    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை

    டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 22, 2023
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    டிசம்பர் 1ம் தேதி டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள கனேடிய விமான நிலையங்களில் இருந்து ஏர் இந்தியாவின் வெளியூர் செல்லும் விமானங்களை "புறக்கணிப்பு" செய்யுமாறு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    இந்த அறிவிப்பு, நவம்பர் 20 அன்று இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), பண்ணுனுக்கும், அவரது பிரிவினைவாத அமைப்புக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்த உடனேயே வந்தது குறிப்பிடத்தக்கது.

    card 2

    "சீக்கியர்களின் உயிர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது"

    "பண்ணுனின் இந்த தொடர் அச்சுறுத்தல்களால், கனடா, இந்தியா மற்றும் ஏர் இந்தியா பறக்கும் பிற நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று NIA கூறியது.

    நேற்று, செவ்வாய்கிழமை மாலை, ஏர் இந்தியாவிற்கு எதிரான "புறக்கணிப்பு" அழைப்பை மீண்டும் வெளியிட்ட பண்ணுன்,"ஏர் இந்தியாவின் செயல்பாடு, சீக்கியர்களின் உயிர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறினார்.

    இருப்பினும், SFJஇன் இந்த அச்சுறுத்தல், ஏர் இந்தியாவின் முன்பதிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று செய்திகள் கூறுகின்றன.

    முன்னதாக, நவம்பர் 19 அன்று கிரிக்கெட் உலகக்கோப்பையை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்நாளில் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் எனவும் பண்ணூன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த விஷயத்தை கனடா காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விசாரித்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    ஏர் இந்தியா
    கனடா
    விமான சேவைகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு தீ வைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  அமெரிக்கா
    காலிஸ்தான் பிரச்சனை: கனட நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பியது மத்திய அரசு  கனடா
    கனடா: இந்திய தூதரகத்திற்கு வெளியே போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கைது  கனடா
    இந்திய தேசிய கொடியை செருப்பால் அடித்து அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்  கனடா

    ஏர் இந்தியா

    ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ராவிற்கு ஜாமீன் விமானம்
    இன்ஜினில் தீப்பிடித்ததால் பாதியிலேயே தரை இறங்கிய ஏர் இந்தியா விமானம் இந்தியா
    ஏர் இந்தியாவின் இந்த 3 உள்நாட்டு இடங்களை இனி ஏர் ஏசியா இயக்கும்! விமான சேவைகள்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி

    கனடா

    முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை இலங்கை
    6 மர்மநபர்கள், 2 பைக்குகள், 50 தோட்டாக்கள்: நிஜ்ஜார் கொலை வழக்கில் CCTV பதிவு வெளியானதாக தகவல் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை என்ஐஏ
    'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    விமான சேவைகள்

    பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவரின் இரண்டு ஐபோன்களை திருடிய விமான ஊழியர் விமானம்
    இன்ஜின் கோளாறு: ரஷ்யாவுக்கு திருப்பிவிடப்பட்ட இந்திய விமானம்  இந்தியா
    ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்: நிவாரணத்தை அனுப்புகிறது இந்திய அரசாங்கம்  இந்தியா
    ரஷ்யாவில் சிக்கித் தவித்த பயணிகள் ஏர் இந்தியா விமானத்தில் அமெரிக்கா சென்றனர் ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025