பிரிட்டன்: செய்தி
டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் மீட்பு
டைட்டானிக் கப்பலின் உடைந்த பாகங்களுக்கு பயணம் மேற்கொண்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்கள் மற்றும் மனித எச்சங்களை கண்டறிந்து இருப்பதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
கனடா-இந்தியா இடையே பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வலியுறுத்தல்
கனடா இந்தியா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்க பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ உடனான தொலைபேசி உரையாடலில் வலியுறுத்தியுள்ளார்.
பொறியில் சிக்கியதால் விபத்துக்குள்ளான அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: 55 சீன மாலுமிகள் பலி
மஞ்சள் கடலில் வெளிநாட்டு கப்பல்களுக்காக வடிவமைக்கப்பட்ட பொறியில் ஒரு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதால் 55 சீன மாலுமிகள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்திய தூதரை குருத்வாராவிற்குள் நுழைய விடாததால் சர்ச்சை: ரிஷி சுனக்கை அணுகியது இந்திய அரசாங்கம்
இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து இந்திய அரசாங்கம் இங்கிலாந்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஹாரிபாட்டர் பட நடிகர் சர் மைக்கேல் காம்பன் மரணமடைந்தார்
ஹரிபாட்டர் படங்களில் நடித்த சர் மைக்கேல் காம்பன் தனது 82வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்து கோவிலில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வழிபாடு
பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி ஆகியோர் இன்று காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர்.
7 பிறந்த குழந்தைகளைக் கொன்ற பிரிட்டிஷ் செவிலியர்
பிரிட்டனில் 7 பிறந்த குழந்தைகளை கொன்றுவிட்டு, 6 குழந்தைகளை கொல்ல முயன்ற பெண் செவிலியரின் வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்: பிரிட்டன் கார்களுக்கு வரிச்சலுகை அளிக்கிறதா இந்தியா?
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை கடந்த சில ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. இந்த வர்த்தக் ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் 12ம் சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை
பிரிட்டன் நாட்டிலுள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மொராரி பாபு என்னும் ஆன்மீகப்போதகர் கடந்த 12ம்தேதி முதல் ராமர்கதை தொடர்பான உபன்யாசத்தை நடத்தி வருகிறார்.
இந்திய தேசிய கீதத்தை இசைத்த பிரிட்டிஷ் ஆர்கெஸ்ட்ரா: பிரதமர் மோடி ட்விட்டரில் பதில்
பிரிட்டிஷ் ஆர்கெஸ்ட்ராவை சேர்ந்த ரிக்கி கேஜ் இந்திய தேசிய கீதத்தை பாடியதற்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிலளித்தார்.
இந்தாண்டு இறுதிக்குள்ளேயே இந்தியா- பிரிட்டன் இடையிலான FTA கையெழுத்தாக வாய்ப்பு
இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தமானது (FTA) இந்த ஆண்டு இறுதிக்கு முன்பே கையெழுத்தாக வாய்ப்புகள் இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
பிரிட்டனை சேர்ந்த பாகிஸ்தானிய போதகர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டு
சில ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட இரட்டை குடியுரிமை கொண்ட தீவிர இஸ்லாமிய போதகர் அஞ்செம் சவுத்ரி மீது 3 பயங்கரவாத குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரச குடும்பத்தின் மானியத்தை 45% உயர்த்த அரசு முடிவு
அரச குடும்பத்தின் மானியத்தை 45% அளவிற்கு உயர்த்த பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் படி அரச குடும்பத்தின் மானியம் தற்போதைய ₹908 கோடியிலிருந்து ₹1,320 கோடியாக அதிகரிக்க உள்ளது.
நார்டான் பிராண்டிங்கின் கீழ் புதிய பைக் பெயரை பதிவு செய்திருக்கும் டிவிஎஸ்
பிரிட்டனைச் சேர்ந்த முன்னணி ப்ரீமியம் பைக் தயாரிப்பு நிறுவனமான நார்டான் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தைக் கடந்த 2020-ம் ஆண்டு கையகப்படுத்தியது டிவிஎஸ் நிறுவனம்.
லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி
லண்டனின் வீட்டு வாடைகள் உச்சத்தை தொட்டிருப்பதால், சராசரி வருமானம் வாங்குபவர்கள் இரட்டிப்பாக சம்பளம் வாங்கினால் மட்டுமே அவர்களுக்கு வீடு கிடைக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2
வரலாற்று நிகழ்வு: இந்துக்கள் ஆதிக்கத்தில் இருந்தால் இஸ்லாமியர்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று முகமது அலி ஜின்னா முழங்கினார்.
வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1
வரலாற்று நிகழ்வு: 76-ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய துணைக்கண்டத்தை 300-ஆண்டுகாலமாக ஆட்சி செய்த பிரிட்டிஷ் பேரரசு, இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனி நாடுகளாக பிரித்து சுதந்திரம் வழங்கியது.
காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்
பிரிட்டனை சேர்ந்த காலிஸ்தான் விடுதலைப் படையின்(KLF) தலைவரும், காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் முக்கிய அடியாளுமான அவதார் சிங் கந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்.
"இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்
நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள, இங்கிலாந்து துணை வெளியுறவு அமைச்சர் லார்ட் தாரிக் அகமது, இங்கிலாந்து விசா விதி மாற்றங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
திப்பு சுல்தானின் வாளுக்கு மட்டும் ரூ.140 கோடி: பிரிட்டன் அரசாங்கம் சுருட்டிய இந்திய சொத்துக்களின் பட்டியல்
லண்டனில் நடந்த ஏலத்தில், மைசூரு ஆட்சியாளரான திப்பு சுல்தானின் படுக்கையறை வாள் 14 மில்லியன் பவுண்டுகளுக்கு(ரூ.140 கோடி) சமீபத்தில் விற்கப்பட்டது.
கொரோனா தடுப்பூசி போடாத மணமகள் தேவை - வினோத விளம்பரம்
அண்மை காலமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுள் பலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்னும் பயம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்து: பிரஸ்டன் நகரின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியர்
இங்கிலாந்தில் உள்ள பிரஸ்டன் நகரத்திற்கு முதன்முதலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
"சீன எதிர்ப்புப் பட்டறை": ஜி7 மாநாட்டிற்கு சீனா கடும் எதிர்ப்பு
அரசு ஆதரவு பெற்ற சீன ஊடகமான 'குளோபல் டைம்ஸ்' ஜி7 மாநாட்டை "சீன எதிர்ப்புப் பட்டறை" என்று இன்று(மே-22) விமர்சித்துள்ளது.
பிரதமர் மோடி, ரிஷி சுனக் சந்திப்பு: ஜப்பானில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய தலைவர்கள்
ஹிரோஷிமாவில் இன்று(மே-21) நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தினர்.
தனது 58 வயதில், 8வது குழந்தைக்கு தந்தையாகும் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன்
முன்னாள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் 3வது மனைவியான கேரி(35)தான் கர்ப்பமாக உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார்.
'ஆக்டிவிஷன் பிலிசார்டு - மைக்ரோசாஃப்ட்' ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
69 பில்லியன் டாலர் மதிப்பில் ஆக்டிவிஷன் பிலிசார்ட்ஸ் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் கையகப்படுத்துவதற்கு கடந்த மாதம் தடைவிதித்தது பிரிட்டனின் CMA அமைப்பு.
இறக்குமதி செய்யப்படும் கார்களின் மீதான வரியைக் குறைக்க புதிய திட்டம்!
பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான இறக்குமதி வரியைக் குறைப்பதற்கு இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) ஒப்புக் கொண்டுள்ளது.
கோஹினூரை மீட்பதற்கு இந்தியா முயற்சிக்கவில்லை: இங்கிலாந்து ஊடக அறிக்கைகள் தவறானவை
பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகங்களில் இருந்து கோஹினூர் வைரம், இந்திய சிலைகள் மற்றும் சிற்பங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களை மீட்பதற்கு இந்தியா ராஜதந்திரத்தை பயன்படுத்தி வருவதாக பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்று அரசாங்க வட்டாரங்கள் மறுத்துள்ளன.
இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன
இங்கிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்த முடிசூட்டு விழாவில் மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு முடிசூட்டப்பட்டது.
பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை
பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரமாக 530 காரட் எடைகொண்ட இந்த வைரமானது 1905ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது.
முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்!
பிரிட்டன் ராணி எலிசபெத் மறைவுக்குப்பின் அவரது மகன் சார்லஸ் அரியணை ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வருகிற 6-ஆம் தேதி நடைப்பெறுகிறது.
முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்!
பிரிட்டன் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழாவில் அணியவிருக்கும் பாரம்பரியமிக்க தங்கலத்திலான ஆடைகள் தயார் செய்து வருகின்றனர்.
டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!
கூகுள், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் உள்ளிட்ட பெரிய டெக் நிறுவனங்களை கட்டுப்படுத்த புதிய சட்டத்தை அமல்படுத்தும் முடிவில் இருக்கிறது பிரிட்டன்.
பிரிட்டன் அரசின் புதிய சட்டம்.. எதிர்க்கும் வாட்ஸ்அப்.. என்ன நடக்கிறது?
பிரிட்டன் அரசு முன்மொழிந்துள்ள புதிய இணைய பாதுகாப்பு சட்டத்திற்க எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றன குறுஞ்செய்தி சேவைத் தளங்களான வாட்ஸ்அப், சிக்னல் உள்ளிட்ட தளங்கள்.
பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி!
கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களுடைய நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் எதிரொலியாக நேற்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் (10%) சந்தித்தன.
டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும்
டைட்டானிக் என்றாலே நினைவுக்கு வருவது ஹாலிவுட் திரைப்படம் தான்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2
1951ஆம் ஆண்டில், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஒரு நினைவிடத்தைக் கட்டியது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1
இந்தியாவை அதிர வைத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் 104 வருடங்கள் ஆகிறது.
பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு
பாதுகாப்பு காரணங்களுக்காக டிக்டாக் செயலியை பல நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல்
தொடர்ச்சியான இடுப்பு வலி பிரச்சினை காரணமாக துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே விலகியுள்ளார் என்று போட்டி அமைப்பாளர்கள் திங்கள்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தனர்.