NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2
    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் 104 வருடங்கள் ஆகிறது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2

    எழுதியவர் Sindhuja SM
    Apr 13, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    1951ஆம் ஆண்டில், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஒரு நினைவிடத்தைக் கட்டியது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் 104 வருடங்கள் ஆகிறது.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி அதிகம் அறியப்படாத சில உண்மைகளை தற்போது பார்க்கலாம்:

    1. அந்த சமயத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்திருந்தது ஜாலியன் வாலாபாகில் கூடியிருந்த மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

    2. "ஒத்துழைப்பின்மை" காட்டியதற்காக பொதுமக்களை தண்டிக்கும் நோக்கத்தோடு பிரிகேடியர்-ஜெனரல் ரெஜினோல்ட் டயர் ஜாலியன் வாலாபாக்கிற்கு வந்தார்.

    3. யாரும் அந்த இடத்தை விட்டு ஓடக்கூடாது என்பதற்காக வெளியேறும் பாதையை டயரின் படைகள் சீல் வைத்தது.

    4. அதன் பின், ஆயிரக் கணக்கான பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த டயர் உத்தரவிட்டார்.

    details

    இந்திய வரலாற்றில் ஒரு இருண்ட நாளாக பார்க்கப்படும் ஜாலியன் வாலாபாக் படுகொலை

    5. எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், டயரின் படைகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. வெடிமருந்துகள் தீரும் வரை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மொத்தமாக 1,650 தோட்டாக்கள் மக்கள் மீது சரமாரியாக பாய்ந்தது.

    6. துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்த கிணற்றில் விழுந்த சிலரும் உயிரிழந்தனர்.

    7. ஆங்கிலேயர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பலர் "இன்குலாப் ஜிந்தாபாத்"(புரட்சியே நீண்ட காலம் வாழ்க) என்ற கோஷங்களை எழுப்பி கிணற்றில் குதித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கிணற்றில் இருந்து 200க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டன.

    8. ஜாலியன் வாலாபாக் தோட்டத்தில் வெளியேறுவதற்கு இன்னொரு வழி இருந்திருந்தால் பல உயிர்கள் தப்பித்திருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பஞ்சாப்
    பிரிட்டன்

    சமீபத்திய

    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்

    இந்தியா

    காங்கிரஸ் எதிர்ப்பையும் மீறி போராட்டம் நடத்தும் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ராஜஸ்தான்
    எம்பி பதவியை ராஜினாமா செய்தார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லூயிசின்ஹோ ஃபலேரோ கோவா
    மனிதர்களின் உடல்நலத்திற்கு கோமியம் உகந்ததல்ல - இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் மருத்துவ ஆராய்ச்சி
    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி  மத்திய பிரதேசம்

    பஞ்சாப்

    லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை இந்தியா
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    காவலர்களுடன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் மோதல்: என்ன நடக்கிறது அமிர்தசரஸில் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு திரௌபதி முர்மு

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025