NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்
    காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.

    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்

    எழுதியவர் Sindhuja SM
    Jun 15, 2023
    12:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டனை சேர்ந்த காலிஸ்தான் விடுதலைப் படையின்(KLF) தலைவரும், காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ரித்பால் சிங்கின் முக்கிய அடியாளுமான அவதார் சிங் கந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார்.

    அம்ரித்பால் சிங் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க உதவிய அவதார் சிங்கிற்கு விஷம் வைக்கப்பயிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கடந்த மார்ச் மாதம் தப்பியோடிய அம்ரித்பால் சிங்கை காவல்துறையினர் வலை வீசி தேடி வந்தனர். ஆனால், 37 நாட்களுக்கு அவரை காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.

    காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீக்கியர்களுக்கு தனி நாடு வேண்டும் என்று கோரி போராடி வருகின்றனர்.

    இந்த பிரிவினைவாத கூட்டத்தின் தலைவர் தான் அம்ரித்பால் சிங் ஆவர். இவர் சில மாதங்களுக்கு முன் பஞ்சாப்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

    பிஜேபி

    KLF பயங்கரவாதி குல்வந்த் சிங்கின் மகன் அவதார் சிங்

    இந்நிலையில், அம்ரித்பாலின் முக்கியமான அடியாளான அவதார் சிங் கந்தா உயிரிழந்துள்ளார்.

    மேலும், இவருக்கு இரத்த புற்றுநோய் இருந்ததாக அவரது மருத்துவ பதிவுகள் கூறுகின்றன.

    மார்ச்-19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது இந்தியக் கொடி அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியது வெடிகுண்டு நிபுணரான அவதார் சிங் கந்தா தான் என்று கூறப்படுகிறது.

    இந்திய கொடி அகற்றப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியாக காந்தாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) கூறியுள்ளது.

    அவதார் சிங் கந்தா, இதற்கு முன் கொல்லப்பட்ட KLF பயங்கரவாதி குல்வந்த் சிங்கின் மகன் ஆவார்.

    2007ஆம் ஆண்டு படிப்பு விசாவில் இங்கிலாந்து சென்ற இவர், காலிஸ்தான் ஆதரவு கூட்டத்தின் மிக முக்கிய தலைவராக கருதப்படுகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    அம்ரித்பால் சிங்
    பிரிட்டன்
    இங்கிலாந்து

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா

    அம்ரித்பால் சிங்

    பாகிஸ்தானுக்கும் அம்ரித்பாலுக்கும் தொடர்பு இருக்கிறதா: புதிய தகவல் பஞ்சாப்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் இந்தியா
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து இந்தியா
    நேபாளத்தில் ஒழிந்திருக்கிறாரா அம்ரித்பால் சிங்: உஷார் நிலையில் இருக்கும் நேபாள போலீஸ்  இந்தியா

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    இங்கிலாந்து

    லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம் லண்டன்
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து யுகே
    ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்
    End to end encryption தடை - இங்கிலாந்து சந்தையை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025