NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை 
    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை

    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023
    08:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரமாக 530 காரட் எடைகொண்ட இந்த வைரமானது 1905ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த அந்நாட்டின் காலனித்துவ அரசாங்கத்தால் பிரிட்டானிய முடியாட்சிக்கு வழங்கப்பட்டது.

    இது அதிகாரபூர்வமாக கல்லினன் I என்று அழைக்கப்படுகிறது.

    இதில் இருந்து வெட்டப்பட்ட சிறு வைரம் கல்லினன் II என்று அழைக்கப்படுகிறது.

    பிரிட்டனின் செங்கோலில் உள்ள இந்த வைரத்தின் 3,100 காரட் ஆகும்.

    இது இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    வைரம்

    சுமார் 8,000 கையொப்பங்களை கொண்ட ஆன்லைன் மனு

    இந்த கிரீடம் பிரிட்டிஷ் மன்னர்கள் சடங்கு சந்தர்பங்களின் பொழுது அணிந்து கொள்வது வழக்கம்.

    இது செங்கோல் மற்றும் மற்ற கிரீட நகைகளுடன் லண்டன் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட கலைப்படைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் திரும்ப பெறுவது பற்றி உலகளாவிய உரையாடலின் பொழுது பேசப்பட்ட நிலையில், சில தென்னாப்பிரிக்கர்கள் வைரத்தினை திருப்பி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    இந்த வைரத்தினை திரும்பப்பெற சுமார் 8,000 கையொப்பங்களை கொண்ட ஆன்லைன் மனுவினை அவர்கள் அளித்துள்ளார்கள்.

    இதற்கிடையே கேப் டவுன் டயமண்ட் மியூசியத்தில் ஒரு மனிதனின் முஷ்டி அளவுள்ள முழு கல்லினன் வைரத்தின் பிரதியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரிட்டன்
    உலகம்

    சமீபத்திய

    மனிதர்களின் மனநிலையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் ஏஐ சாட்பாட்கள்; ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சித் தகவல் செயற்கை நுண்ணறிவு
    பெண்களிடையே அதிகரித்து வரும் தைராய்டு கோளாறுகள்; அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் தைராய்டு
    ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார் நிறுவனம் மின்சார வாகனம்
    மகன் யாத்ராவின் பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக பங்கேற்ற தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ்

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா

    உலகம்

    மாட்ரிட் மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து ரஃபேல் நடால் விலகல் ரஃபேல் நடால்
    தொடர்ந்து உருகிவரும் பனிப்பாறைகள்.. அதிர்ச்சி தரும் அறிக்கை! நாசா
    தனது சொந்த நகரத்தின் மீது 'தற்செயலாக' குண்டுகளை வீசிய ரஷ்யா ரஷ்யா
    இருதரப்பு உறவுகளை புதுப்பிக்க இந்தியா வரவில்லை: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025