NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை 
    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை 
    உலகம்

    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    May 04, 2023 | 08:15 pm 1 நிமிட வாசிப்பு
    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை 
    பிரிட்டன் அரச செங்கோலில் உள்ள உலகின் மிகப்பெரிய வைரம் - திருப்பித்தர தென்னாப்ரிக்கர்கள் கோரிக்கை

    பிரிட்டன் அரச செங்கோலில் இருக்கும் உலகின் மிகப்பெரிய வைரமாக 530 காரட் எடைகொண்ட இந்த வைரமானது 1905ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த அந்நாட்டின் காலனித்துவ அரசாங்கத்தால் பிரிட்டானிய முடியாட்சிக்கு வழங்கப்பட்டது. இது அதிகாரபூர்வமாக கல்லினன் I என்று அழைக்கப்படுகிறது. இதில் இருந்து வெட்டப்பட்ட சிறு வைரம் கல்லினன் II என்று அழைக்கப்படுகிறது. பிரிட்டனின் செங்கோலில் உள்ள இந்த வைரத்தின் 3,100 காரட் ஆகும். இது இம்பீரியல் ஸ்டேட் கிரீடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை ஆகும்.

    சுமார் 8,000 கையொப்பங்களை கொண்ட ஆன்லைன் மனு

    இந்த கிரீடம் பிரிட்டிஷ் மன்னர்கள் சடங்கு சந்தர்பங்களின் பொழுது அணிந்து கொள்வது வழக்கம். இது செங்கோல் மற்றும் மற்ற கிரீட நகைகளுடன் லண்டன் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து காலனித்துவ காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட கலைப்படைப்புகள் மற்றும் கலைப்பொருட்கள் அனைத்தும் திரும்ப பெறுவது பற்றி உலகளாவிய உரையாடலின் பொழுது பேசப்பட்ட நிலையில், சில தென்னாப்பிரிக்கர்கள் வைரத்தினை திருப்பி தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்கள். இந்த வைரத்தினை திரும்பப்பெற சுமார் 8,000 கையொப்பங்களை கொண்ட ஆன்லைன் மனுவினை அவர்கள் அளித்துள்ளார்கள். இதற்கிடையே கேப் டவுன் டயமண்ட் மியூசியத்தில் ஒரு மனிதனின் முஷ்டி அளவுள்ள முழு கல்லினன் வைரத்தின் பிரதியும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பிரிட்டன்
    உலகம்

    பிரிட்டன்

    முடிசூட்டு விழாவுக்கு பின் இந்திய வர விரும்பும் பிரிட்டன் மன்னர் சார்லஸ்!  உலக செய்திகள்
    முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்! உலக செய்திகள்
    டெக் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம்.. கொண்டு வருகிறது பிரிட்டன்!  கூகுள்
    பிரிட்டன் அரசின் புதிய சட்டம்.. எதிர்க்கும் வாட்ஸ்அப்.. என்ன நடக்கிறது?  உலகம்

    உலகம்

    ரஷ்ய அதிபர் வீட்டின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை அடுத்து உக்ரைனில் குண்டு வெடிப்பு  உக்ரைன்
    உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா! உலக வங்கி
    புதின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்: ரஷ்யா குற்றச்சாட்டு ரஷ்யா
    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி உலக செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023