NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி! 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி! 
    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குடன் அவர் மனைவி அக்ஷதா மூர்த்தி

    பங்குச்சந்தையில் இன்ஃபோசிஸ் வீழ்ச்சி.. 500 கோடி சொத்து மதிப்பை இழந்த ரிஷி சுனக்கின் மனைவி! 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 18, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வாரம் வியாழக்கிழமை தங்களுடைய நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ் நிறுவனம். அதன் எதிரொலியாக நேற்றும் அந்நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைச் (10%) சந்தித்தன.

    இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகளும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவியுமான அக்ஷதா மூர்த்தி அந்நிறுவனத்தில் 0.94% பங்குகளைத் தன்வசம் வைத்திருக்கிறார். இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்ததையடுத்து நேற்று 61 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 500 கோடி) சொத்து மதிப்பை இழந்திருக்கிறார் அவர்.

    இது அவர் கொண்டிருக்கும் சொத்து மதிப்பில் ஒரு சிறிய பகுதி தான். இன்னும், 450 மில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பைக் கொண்டிருக்கிறார் அக்ஷதா மூர்த்தி.

    இந்தியா

    தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் அக்ஷதா மூர்த்தி: 

    அக்ஷதா மூர்த்தியின் சொத்து மதிப்பும், வருவாயும் ரிஷி சுனக்கின் அரசியல் வாழ்விலும் தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.

    அக்ஷதா மூர்த்தி பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பு அல்லாதவர் என்ற நிலையைக் கொண்டிருப்பதாகக் கடந்த ஆண்டு தகவல் வெளியானது. பிரிட்டனில் நிரந்தரக் குடியிருப்பு அல்லாதவர் என்ற நிலையைக் கொண்டிருப்பவர்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் தங்கள் வருவாய்க்குப் பிரிட்டனில் வரி செலுத்தத் தேவையில்லை.

    முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டு தான், தான் இந்த நிலையைக் கொண்டிருப்பதாக விளக்கமளித்த அக்ஷதா பின்னர் தனது வெளிநாட்டு வருவாய்க்கும் வரி செலுத்தவிருப்பதாகத் தெரிவித்தார்.

    கடந்த மாதம் தான் தன்னுடைய நிதி அறிக்கையை வெளிப்படையாக வெளியிட்டார் ரிஷி சுனக். அதில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கு மேலாக வரியாக அவர் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பங்குச் சந்தை
    ரிஷி சுனக்
    பிரிட்டன்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பங்குச் சந்தை

    அதானி குழுமத்தில் செய்த முதலீட்டில் இழப்பு ஏதும் இல்லை: LIC இந்தியா
    அதானி குழும பிரச்சனை: பங்குகள் சரிவடைந்தற்கு பதிலளித்த நிதியமைச்சர் இந்தியா
    அதானி பங்குகள் மீண்டும் சரிவு! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!  முதலீடு

    ரிஷி சுனக்

    AI-யை குறித்து பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பில் கேட்ஸ்! செயற்கை நுண்ணறிவு

    பிரிட்டன்

    துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து ஆண்டி முர்ரே விலகல் விளையாட்டு
    பாதுகாப்பைக கருதி டிக்டாக் ஆப் நியூசிலாந்திலும் தடை - அதிரடி உத்தரவு மொபைல் ஆப்ஸ்
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1 இந்தியா
    ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2 இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025