இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் பதிவு

சித்த மருத்துவரான ஷர்மிகா என்பவர் கவிழ்ந்து படுத்தால் மார்பகப் புற்றுநோய் வரும், ஒரு குளோப் ஜாமுன் சாப்பிட்டால் ஒரே நாளில் மூன்று கிலோ எடை கூடி விடும் என்பது போன்ற சர்ச்சையான விஷயங்களை சமூக வலைத்தளத்தில் வீடியோவாக பதிவு செய்து வந்தார்.

10 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 5,880 கொரோனா பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-7) 5,357ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 5,880ஆக அதிகரித்துள்ளது.

கலைஞர் நடமாடும் நூலகத்தினை துவக்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் பல நல திட்டங்களை அப்பகுதி மக்களுக்காக செய்து வருகிறார்.

10 Apr 2023

இந்தியா

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு

இந்திய காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்ந்துள்ளது. 2018ஆம் ஆண்டு இருந்ததை விட 200 புலிகள் அதிகரித்துள்ளன என்று அரசாங்கம் கணக்கிட்டுள்ளது.

10 Apr 2023

இந்தியா

கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி

கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசரகாலத் தயார்நிலையை சரிபார்ப்பதற்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த இதழியலாளருக்கான கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் அன்று சிறந்த இதழியலாளருக்கு கொடுக்கப்படும் கலைஞர் எழுதுகோல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

08 Apr 2023

சென்னை

சென்னையில் நடக்கவிருந்த ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னையில் கடந்த 2ம் தேதி ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் உயர்மட்ட குழு கூட்டம் நடத்தப்பட்டது.

08 Apr 2023

இந்தியா

சென்னை ஒருங்கிணைந்த விமான நிலைய முனையத்தின் அதிநவீன வசதிகள் ஓர் பார்வை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) மதியம் சென்னை பழைய விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி உரை

சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் 125வது ஆண்டு விழா மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடந்தது.

பிரதமர் மோடி சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலினை கொடியசைத்து துவக்கி வைத்தார்

இந்தியாவின் அதிவேகமான 'வந்தே பாரத்' ரயில் சேவைகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை - தமிழக அரசு அனுமதி

அதிமுக பொது செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான லஞ்சஒழிப்புத்துறை விசாரணைக்கு தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

08 Apr 2023

இந்தியா

தமிழகத்தில் 3 நாட்களுக்கு தொடர் மழை இருக்கும்: வானிலை அறிக்கை

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்

இந்தியாவிலேயே முதன்முதலாக கவர்னர்ஜெனரல் பதவியினை வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி.

நிலக்கரி சுரங்கத்திட்ட பட்டியல் - தமிழக டெல்டா பகுதிகளை நீக்கிய மத்திய அரசு

மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த மாதம்29ம்தேதி இந்தியா முழுவதும் உள்ள 101வட்டாரங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பினை வெளியிட்டது.

பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

08 Apr 2023

இந்தியா

திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சமூகக் குழுக்களைத் கணக்கெடுத்த அரசாங்கம், "மூன்றாம் பாலின" உறுப்பினர்களை தனி ஜாதியாகக் கணக்கிட்டது மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சென்னை வரும் பிரதமர் மோடியினை சந்திக்கவுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

பிரதமர் மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8)சென்னைக்கு வருகை தந்து ரூ.2,467கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான முனையத்தினை சென்னை விமானநிலையத்தில் திறந்து வைக்கவுள்ளார்.

தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம்

தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி(BRS) கட்சி மற்றும் அதன் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் ஆகியோர், மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதாகவும், 'பரிவர்வாத்'(குடும்ப ஆட்சி) மற்றும் ஊழலில் ஈடுபடுவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப்-8) கடுமையாக சாடினார்.

மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு

மத்திய பிரதேச மாநில அரசு, ரூ.53,000 சம்பளம் வாங்கும் நபருக்கு ரூ.113 கோடி வரி விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

08 Apr 2023

இந்தியா

போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்முதலாக இன்று(ஏப் 8) போர் விமானத்தில் பறந்தார்.

தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி

தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

08 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 6,155 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-7) 6050ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 6,155ஆக அதிகரித்துள்ளது.

சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) ஹைதராபாத்தில் பல திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

08 Apr 2023

டெல்லி

இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி

டெல்லி-பெங்களூரு இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றதாக 40 வயது பயணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.

கர்நாடக தேர்தல் - பிரச்சாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி

கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

07 Apr 2023

கேரளா

சபரிமலையில் வரும் 15ம் தேதி விஷூ கனி தரிசனம் - ஆன்லைன் முன்பதிவு துவக்கம்

கேரள மாநிலம் சபரிமலையில் சித்திரை மாத விஷூகனி தரிசனம் வரும் 15ம்தேதி நடக்கிறது என்று சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்

தமிழ்நாடு மாநிலம், ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கட்டிட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் கட்டுமான பிரிவு உள்ளது.

07 Apr 2023

இந்தியா

நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம்

பிரதமர் நரேந்திர மோடி, சென்னை விமான நிலையத்தின் புதிய டெர்மினல் உட்பட பல உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை(ஏப்-8) சென்னையில் திறந்து வைக்க இருக்கிறார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு

தமிழ்நாடு தலைநகர் சென்னைக்கு பிரதமர் மோடி அவர்கள் நாளை(ஏப்ரல்.,8) வருகை தரவுள்ளார்.

07 Apr 2023

கோவை

கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

தமிழகத்தில் சென்னையை அடுத்து பெருநகரமாக உள்ளது கோவை தான். கோவையை மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் கடந்து செல்கிறது.

கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து

NCERT பாடப்புத்தகங்களில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் நீக்கியது "காவி மயமாக்கும்" நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(ஏப்-7) குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் - ஓபிஎஸ் அணியினர் எடியூரப்பாவுடன் திடீர் சந்திப்பு

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 6ம் தேதி நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

07 Apr 2023

இந்தியா

அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு

கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையானவை தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார்.

07 Apr 2023

கொரோனா

தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

07 Apr 2023

இந்தியா

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

07 Apr 2023

இந்தியா

அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து

அம்ரித்பால் சிங் பிரச்சனை காரணமாக பஞ்சாப் காவல்துறையினரின் விடுமுறை ஏப்ரல் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

07 Apr 2023

இந்தியா

நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல்

பிரதமர் நரேந்திர மோடியின் சமூக நீதிக்கான பாஜகவின் அர்ப்பணிப்பு குறித்த கருத்தை சாடிய ராஜ்யசபா எம்.பி கபில் சிபல், பாஜக அரசாங்கத்தின் கீழ் "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக வரும் ஏப்ரல் 12ம் தேதி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்கள்.

07 Apr 2023

இந்தியா

கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர்

உலக சுகாதார தினமான இன்று(ஏப் 7), மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, 'வாசுதேவ் குடும்பகம்' இந்தியாவின் பாரம்பரியம் என்றும், கோவிட்-19 தொற்றுநோயின் போது 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியதன் மூலம் இந்தியா தனது பொறுப்பை நிறைவேற்றியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு விசாரணைக்கு ஏற்பு

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறையில் இவர் பொறுப்பேற்றார்.