NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி
    ஐந்து அடுக்கு உத்தி-- சோதனை செய்தல், தடமறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுதல்

    கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 10, 2023
    10:00 am

    செய்தி முன்னோட்டம்

    கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் அவசரகாலத் தயார்நிலையை சரிபார்ப்பதற்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி திட்டமிடப்பட்டுள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ஹரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்(எய்ம்ஸ்) ஒத்திகை பயிற்சியை மேற்பார்வையிடுவார்.

    கடந்த வார ஆலோசனை கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், சுகாதார வசதிகளின் தயார்நிலையை சரிபார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    புதிய கொரோனா மாறுபாடுகள் வந்தாலும், கொரோனாவின் ஐந்து அடுக்கு உத்தியை(சோதனை செய்தல், தடமறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றுதல்) பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அப்போது கூறி இருந்தார்.

    இந்தியா

    அமைச்சர் மாண்டவியா இதுவரை பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறி இருப்பதாவது:

    கொரோனாவை சமாளிக்க அரசாங்கம் தயாராக இருக்கிறது. ICU படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை மற்றும் பிற முக்கியமான பராமரிப்பு ஏற்பாடுகள் தயாராக உள்ளன. இந்த தயார்நிலை குறித்து வாராந்திர மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.

    கொரோனா தொற்றுநோயின் நான்காவது அலை வந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது.

    இந்த அதிகமான கொரோனா பரவல் ஒமிக்கிறானின் BF.7 துணை மாறுபாடுகளாலும் XBB1.16 கொரோனா மாறுபாட்டாலும் ஏற்பட்டுள்ளது. ஆனால், அமைச்சகத்தின் அனுபவத்தில், துணை மாறுபாடுகள் மிகவும் ஆபத்தானவை அல்ல.

    கடந்த சில நாட்களாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட்-19 அதிகரித்து வருவதால், பல மாநிலங்கள் மீண்டும் முகக்கவசங்களை கட்டாயமாக்கியுள்ளன. மற்ற மாநிலங்கள் எச்சரிக்கையுடன் இருக்க மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொரோனா
    சுகாதாரத் துறை
    மன்சுக் மாண்டவியா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    இந்தியா

    கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் கேரளா
    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி டெல்லி
    கனடாவில் இருந்து வரவழைத்து தன் காதலியை கொன்ற நபர் கைது ஹரியானா
    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார் பாஜக

    கொரோனா

    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை தமிழ்நாடு
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல் கோவை
    இந்தியாவில் ஒரே நாளில் 754 புதிய கொரோனா பாதிப்புகள் இந்தியா
    சளி, காய்ச்சல், உடல் அசதியா? உங்களுக்கு வந்திருப்பது, கோவிட் தொற்றா அல்லது H3N2 தொற்றா என எப்படி கண்டறியலாம்? நோய்கள்

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு

    மன்சுக் மாண்டவியா

    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா
    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி இந்தியா
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் இந்தியா
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025