NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு
    இந்தியா

    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    April 07, 2023 | 06:21 pm 1 நிமிட வாசிப்பு
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு
    மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார்

    கொரோனா வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கொரோனா சிகிச்சைக்கு தேவையானவை தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தி உள்ளார். மாநில சுகாதார அமைச்சர்கள் மற்றும் முதன்மை செயலாளர்களுடனான சந்திப்பின் போது, இன்ஃப்ளூயன்ஸா, கடுமையான சுவாச தொற்று(SARI) போன்ற பாதிப்புகளின் போக்குகளைக் கண்காணிக்க வேண்டும் என்று மாண்டவியா வலியுறுத்தினார். மருத்துவமனை வசதிகள் அனைத்தும் தயார்நிலையை இருக்க வேண்டும் என்று கூறிய அவர், ஏப்ரல் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் மாநிலங்கள் அனைத்திலும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை பயிற்சி நடத்தபட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

    கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்பு ஏற்படுத்தப்பட வேண்டும்

    ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் சுகாதாரத் தயார்நிலையை மதிப்பாய்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுகாதார அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று உள்ளவர்களிடம் இருந்து எடுக்கப்ட்ட மாதிரிகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது குறித்த விழிப்புணர்பு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். முன்பு கொரோனா பரவிய போது எப்படி மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதோ அதே போல் இப்போதும் மாநிலங்கள் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் கேட்டு கொண்டார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    மன்சுக் மாண்டவியா
    சுகாதாரத் துறை
    கொரோனா

    இந்தியா

    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை தமிழ்நாடு
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து பஞ்சாப்
    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் பாஜக
    கொரோனா பரவலின் போது 180+ நாடுகளுக்கு இந்தியா உதவியது: சுகாதார அமைச்சர் கொரோனா

    மன்சுக் மாண்டவியா

    76 மருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மத்திய அரசு அதிரடி இந்தியா
    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா இந்தியா
    கொரோனா தயார்நிலையைச் சரிபார்க்க இன்று முதல் நாடு தழுவிய ஒத்திகை பயிற்சி இந்தியா
    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா

    சுகாதாரத் துறை

    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    7 நாட்களில் 3 மடங்கு அதிகரித்த கொரோனா: மத்திய சுகாதார அமைச்சர் இன்று ஆலோசனை இந்தியா
    கொரோனா அதிகரிப்பு - தினசரி பரிசோதனை எண்ணிக்கையை 11,000ஆக உயர்த்த சுகாதாரத்துறை அறிவுறுத்தல் தமிழ்நாடு
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா

    கொரோனா

    இந்தியாவில் 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 14 உயிரிழப்புகள் இந்தியா
    சென்னையில் கொரோனா பாதித்த வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டும் பணி மீண்டும் துவக்கம் சென்னை
    இந்தியாவில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: நேற்றை விட பரவல் 20% அதிகரிப்பு இந்தியா
    இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023