NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு
    மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு
    இந்தியா

    மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு

    எழுதியவர் Nivetha P
    April 08, 2023 | 02:05 pm 1 நிமிட வாசிப்பு
    மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு
    மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு

    மத்திய பிரதேச மாநில அரசு, ரூ.53,000 சம்பளம் வாங்கும் நபருக்கு ரூ.113 கோடி வரி விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் பிண்டு நகரை சேர்ந்தவர் ரவி குப்தா. தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இவருக்கு மாதம் ரூ.53,000 சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இவருக்கு வருமான வரித்துறையின் இருந்து நோட்டீஸ் ஒன்று அண்மையில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில் ரவி குப்தாவிற்கு ரூ.113 கோடி ரூபாயினை வருமான வரியாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்த்த ரவி குப்தா அதிர்ச்சியடைந்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    2019ம் ஆண்டில் ரூ.3.5 கோடி அபராத நோட்டீஸ் வந்ததாக தகவல்

    இது குறித்து அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 2011-12ம் ஆண்டு ரவி குப்தாவின் கணக்கில் ரூ.132 கோடி ரூபாய்க்கான பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதற்கான வாரியாகவே தற்போது இந்த தொகையினை வரியாக செலுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ரவி குப்தாவிற்கு ரூ.3.5 கோடிக்கான அபராத நோட்டீஸ் வருமான வரித்துறை சார்பில் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அப்போது அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் மாதம் ரூ.7,000 சம்பளத்திற்கு பணிபுரிந்துள்ளார் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மத்திய பிரதேசம்
    இந்தியா
    மாநில அரசு

    மத்திய பிரதேசம்

    இந்தூர் கோவில் விபத்து: உயிரிழந்த 8 பேரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன இந்தியா
    இந்தூர் கோவில் கிணறு இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 35ஆக உயர்வு இந்தியா
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா
    ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய 7 வயது சிறுவன் பலி இந்தியா

    இந்தியா

    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாம்
    இந்தியாவில் ஒரே நாளில் 6,155 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி

    மாநில அரசு

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    சென்னையில் பேனா நினைவு சின்னம்-மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு மத்திய அரசு
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023