இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
ரசாயன நுரையால் மூடப்பட்ட தென்பெண்ணையாறு-துர்நாற்றத்தால் விவசாயிகள் தவிப்பு
தமிழ்நாடு மாநிலம், ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று(ஏப்ரல்.,12) காலை நிலவரப்படி வினாடிக்கு 340 கன அடி நீர்வரத்து இருந்துள்ளது.
மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை
அந்நியச் செலாவணி மீறல்கள் தொடர்பான புதிய விசாரணைக்காக, நிதி விவரங்களை சமர்ப்பிக்குமாறு இந்தியாவில் உள்ள பிபிசியிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
புதிய கொரோனா மாறுபாடு 'ஆர்க்டரஸ்': நோய்தொற்றின் அறிகுறிகள் பற்றிய தகவல்
'ஆர்க்டரஸ்' என்ற கொரோனா மாறுபாட்டை உலக சுகாதார அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஆடி காரில் சென்று டீ விற்கும் இளைஞர் - பின்னணி என்ன?
ஆடி காரில் வந்து ஒரு இளைஞர் டீ விற்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரல் செய்தியாகி பலரையும் வாயடைக்க வைத்துள்ளது.
காலாண்டு முடிவுகள்.. பங்குச்சந்தையில் சரிவைச் சந்தித்த டிசிஎஸ்!
இந்தியாவின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (TCS) நிறுவனம், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
தமிழ்நாடு மாநிலம், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா-கீரம்பூரில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் நேற்று(ஏப் 12) அதிகாலை 4.35 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
காண்போரை வியக்க வைத்த மணமகளின் வித்தியாசமான மெஹந்தி!
இன்றைய நவீன டிஜிட்டல் உலகம் வேகமாக முன்னேறி வருகிறது. ஸ்மார்ட்போன் கையில் இருந்தால் அனைத்து வேலையும் செய்துவிட முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி
சென்னையில் மணலி ஹரி கிருஷ்ணாபுரம் பகுதியினை சேர்ந்தவர் ரவிசங்கர்.
இந்தியாவில் 10 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு: நேற்றில் இருந்து 30% அதிகரிப்பு
நேற்று(ஏப்-12) 7,946ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 10,158ஆக உயர்ந்துள்ளது.
விரைவு ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை அறிவிப்பு
இந்தியாவில் ரயில்களில் தனியாக அல்லது குழந்தையோடு பயணிக்கும் பெண்கள் மற்றும் முதியோருக்கு லோயர் அல்லது மிடில் பெர்த் ஒதுக்கி தரும் சலுகையானது ஏற்கனவே அமலில் உள்ளது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 2
1951ஆம் ஆண்டில், ஜாலியன் வாலாபாக் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களைக் கௌரவிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் ஒரு நினைவிடத்தைக் கட்டியது.
ஜாலியன் வாலாபாக் படுகொலை: தெரிந்ததும் தெரியாததும்- பாகம் 1
இந்தியாவை அதிர வைத்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து இன்றுடன் 104 வருடங்கள் ஆகிறது.
மின்சாதன ஏற்றுமதியில் புதிய மைல்கல்லை எட்டிய இந்தியா
மார்ச் மாதம் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் ரூ.1,85,000 கோடி மதிப்புடைய மின்சாதன பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது இந்தியா. இது அதற்கு முந்தைய நிதியாண்டை விட 56% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டில் 500 மதுபான கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழ்நாடு சட்டப்பேரவை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 'டிஜிட்டல் ஹவுஸ்' திட்டம் இன்று முதல் அறிமுகம்
கணினியுகமாக இருஙக உலகம் தற்போது ஆண்ட்ரைடு யுகமாக மாறி வருகிறது. இதன் வளர்ச்சி தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தற்போது அறிமுகமாகியுள்ளது.
விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்
கடலூர் மாவட்ட விருத்தாசலத்தில் திமுக கவுன்சிலராக உள்ளவர் பக்கிரிசாமி. இவர் அந்த பகுதியில் நர்சரி பள்ளி ஒன்றினை நடத்தி வருகிறார்.
வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில்
இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை வழியாக ஓடி, கொல்கத்தா மெட்ரோ ரயில் வரலாறு படைத்திருக்கிறது.
மம்தா பானர்ஜியை தவிர மற்ற அனைத்து மாநில முதலமைச்சர்களும் கோடீஸ்வரர்கள்
மம்தா பானர்ஜியை தவிர மற்ற மாநில முதல்வர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள் என்று புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா செல்லும் திண்டுக்கல் 7ம் வகுப்பு அரசு பள்ளி மாணவி
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு தங்களது கலை திறமைகளை வெளிக்கொண்டுவர ஒன்றியம், மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தமிழகஅரசு கலை திருவிழாவினை நடத்தியது.
கம்பம் திராட்சைக்கு கிடைத்த புவிசார் குறியீடு - நன்மைகள் என்ன?
தமிழ்நாட்டில் கம்பம் திராட்சைக்கு புவிசார் குறியீடு GI Tag வழங்கப்பட்டுள்ளது.
பட்டியலின கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி
ரங்கநாத் மிஸ்ரா ஆணைப்படி, பட்டியலின கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி ஒன்றினை எழுப்பி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை அறிக்கை
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி
நவீன மற்றும் வளர்ந்த இந்தியாவின் தேவைகளை மனதில் கொண்டு புதிய தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 12) தெரிவித்தார்.
உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம்
இந்தியாவில், கொரியர் நிறுவனம் ஒன்று இறந்த நபர்களின் உடல்களை வேறு வேறு முகவரிக்கு மாறி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில்.
UPI மூலம் EMI வசதி.. அறிமுகப்படுத்தியது ICICI
யுபிஐ (UPI) மூலமாக கடன் வாங்கும் வசதியை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த வாரம் தொடங்கி வைத்தார். தற்போது யுபிஐ-யிலேயே இஎம்ஐ (EMI) வசதியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது ஐசிஐசிஐ வங்கி.
அதானி பங்குகளில் முதலீட்டை அதிகரித்திருக்கும் எல்ஐசி!
ஹிண்டர்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து நிலையிலாத் தன்மையுடனேயே இருக்கின்றன அதானி குழுமப் பங்குகள். மற்ற மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் தங்களுடைய முதலீடுகளைக் குறைத்து வரும் நிலையில், எல்ஐசி நிறுவனம் மட்டும் மேலும் மேலும் முதலீடு செய்து வருகிறது.
பஞ்சாபில் உள்ள பதிண்டா இராணுவ நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: என்ன நடக்கிறது
பஞ்சாப் பதிண்டா இராணுவ நிலையத்தில் இன்று(ஏப் 12) நடந்த துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
மதுரை கருத்தரங்கிற்கு வந்த குஜராத் மாணவி பாலியல் பலாத்காரம் - தமிழக மாணவர்கள் 2 பேர் கைது
குஜராத் மாநிலம் , அகமதாபாத்தை சேர்ந்த மாணவி ஒருவர் ஆன்லைனில் சார்ட்டர்ட் அக்கவுண்ட் பட்டபடிப்பினை படித்து வந்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்
தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. விடுமுறை தினம் என்பதால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய விரைவார்கள்.
டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்
தெற்கு டெல்லியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பள்ளி மாணவர்கள் இன்று(ஏப் 12) வெளியேற்றப்பட்டனர்.
சித்திரை திருவிழா கொண்டாட்டம் - தமிழிசை சௌந்தரராஜன் உற்சாகம்
புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(ஏப்ரல்.,12) கரகம், சிலம்பம் போன்ற நாட்டுப்புற கலைஞர்களுடன் சித்திரை திருவிழாவை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு
கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கவும், சமையல் எரிவாயு சிலிண்டரை வாகனத்தில் எடுத்து செல்லவும் அதிரடியாக தடை விதித்துள்ளது.
கட்சியில் இருந்து விலகினார் கர்நாடக பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சவாதி
அடுத்த மாதம் நடைபெற உள்ள கர்நாடக தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் சேர்க்கப்படாததை அடுத்து பாஜக தலைவர் லட்சுமண் சவாதி இன்று(ஏப் 12) அக்கட்சியில் இருந்து விலகினார்.
திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்
திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.
இந்தியாவில் ஒரே நாளில் 7,946 கொரோனா பாதிப்பு: 16 பேர் உயிரிழப்பு
நேற்று(ஏப்-10) 5,676ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 7,946ஆக உயர்ந்துள்ளது.
அதிமுக பொது செயலாளர் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த வழக்கு இன்று விசாரணை
கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 28ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.
மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு
மோர்பி நகராட்சியை குஜராத் அரசு நேற்று(ஏப் 11) கலைத்தது. மோர்பி பால விபத்திற்கு எதிராக எடுக்கப்படும் அடுத்த நடவடிக்கை இதுவாகும்.