NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு
    இருசக்கர வாகன ஓட்டிகள் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்ல தடை விதித்தது கேரளா அரசு

    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு

    எழுதியவர் Siranjeevi
    Apr 12, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கவும், சமையல் எரிவாயு சிலிண்டரை வாகனத்தில் எடுத்து செல்லவும் அதிரடியாக தடை விதித்துள்ளது.

    கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓடும் ரயிலில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் 9 பேர் காயமடைந்து. 3 பேர் பலியாகியுள்ளனர்.

    இந்த கொடூரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

    குற்றத்தில் ஈடுப்பட்ட நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பவர் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில், ரயில் நிலையங்களில் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கேரளாவில் பாட்டில் பெட்ரோலுக்கு தடை

    கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்ல தடை விதித்துள்ளது

    தொடர்ந்து இனி பெட்ரோல் பங்குகளில் யாரும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது எனவும் இதனை மீறுவோருக்கு அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்படும் என கேரளா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த அதிரடி நடவடிக்கையால் இனி வாகனங்களில் செல்லும் யாரும் பெட்ரோல் தீர்ந்துவிட்டால் பாட்டிலை பயன்படுத்தக்கூடாது எனவும், வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்று தான் பெட்ரோல் வாங்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

    மேலும், வீட்டு சமையல் சிலிண்டர்களை, கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லவும், அரசு தடைவிதித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா

    சமீபத்திய

    தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் ரவி மோகன்; ஜெயம் ஸ்டுடியோஸ் எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ரவி
    ஓரினச் சேர்க்கையாளர்களை குடும்பமாக அங்கீகரித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    அரிய பூமி காந்தத் தடையால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தவிப்பு; சீனாவுடன் பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு முயற்சி ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்தியாவில் ஐபோன் மற்றும் மேக்புக் பழுதுபார்ப்புகளுக்காக டாடாவுடன் கைகோர்த்தது ஆப்பிள் ஆப்பிள் நிறுவனம்

    கேரளா

    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது சுகாதாரத் துறை
    கேரளா பத்திரிகையாளர் சித்திக் கப்பன் ஜாமீனில் விடுதலை - சிறையில் கொடுமை உத்தரப்பிரதேசம்
    கர்ப்பமாக இருக்கும் கணவன்: குழந்தையை வரவேற்க தயாராகும் திருநர் தம்பதி இந்தியா
    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்

    இந்தியா

    ஏப்ரல் 10இல் தங்கம் விலை அதிரடியாக சரிவு - வாங்க உடனே முந்துங்கள் தங்கம் வெள்ளி விலை
    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற தமிழக வீரர்க குகேஷ் இந்திய அணி
    சிறுவனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா தலாய் லாமா
    உத்தராகண்ட் சிறையில் 1 பெண் உட்பட 44 பேருக்கு HIV பாசிட்டிவ் உத்தரகாண்ட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025