NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம்
    இறந்தவர்களின் உடல்களை மாற்றிய அனுப்பிய கொரியர் நிறுவனம்

    உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம்

    எழுதியவர் Siranjeevi
    Apr 12, 2023
    05:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில், கொரியர் நிறுவனம் ஒன்று இறந்த நபர்களின் உடல்களை வேறு வேறு முகவரிக்கு மாறி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ஒடிசா, கட்டாக் மாவட்டத்தில் உள்ள நேமாலோ காவல் நிலையத்திற்கு உட்பட்ட குவானாசாலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிலாஷ் புயான்.

    இவர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மோட்டார் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவால் காலமானார்.

    இதனால், அவரது உடல் கொரியர் மூலம் வீட்டிற்கு அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உறவினர்கள் இறுதி சடங்கை மேற்கொண்டுள்ளனர்.

    இறந்த உடல்கள்

    இறந்த உடல்களை மாறி மாறி கொரியர் சர்வீஸ் - கொந்தளித்த குடும்பத்தினர்கள்

    இந்நிலையில், தாங்கள் எரித்த உடல் பிலாஷின் உடல் அல்ல என்றும், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவருடையது என்றும் குடும்பத்தினருக்கு போலீஸார் தெரிவித்தனர்.

    மேலும், மறுபுறம் கொரியர் சேவை மூலம் பெறப்பட்ட மற்றொரு உடல் தங்களுடையது அல்ல என்று ராஜஸ்தானில் உள்ள குடும்பத்தினர் புகாரளித்துள்ளனர்.

    இதன் மூலம் கொரியர் நிறுவனம் இறந்த உடல்களை மாற்றி அனுப்பியது தெரியவந்தது.

    இதன் அடிப்படையில் போலீஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரியர் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்க எடுக்க வேண்டும் எனவும் குடும்பத்தினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ராஜஸ்தான்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    அமித்ஷா அருணாச்சல பிரதேசம் செல்ல கூடாது: சீனா எதிர்ப்பு சீனா
    சென்னை-பெங்களூர் பயணிகளுக்கான ஹை டெக் பேருந்து நிலையம் சென்னை
    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலகம்
    ASUS ROG Phone 7, 7 Pro - முக்கிய அம்சங்கள் வெளியாகியுள்ளது ஸ்மார்ட்போன்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் வைரல் செய்தி
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025