NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்
    உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

    உதவியாளரை தனது காலணியை எடுக்க சொன்ன கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

    எழுதியவர் Nivetha P
    Apr 12, 2023
    05:33 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில்.

    இங்கு சித்திரை திருவிழாவானது வரும் 18ம் தேதி துவங்கி நடைபெறும்.

    அதன்படி அடுத்த மாதம் 2ம் தேதி கூத்தாண்டவருக்கு தாலி கட்டும் நிகழ்வு செய்யப்படும்.

    அதற்கு மறுநாள் அந்த கோயிலின் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    இதனையடுத்து இந்த திருவிழாவின் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவண்குமார் ஜடாவத் நேற்று(ஏப்ரல்.,11) சென்றுள்ளார்.

    அப்போது அவர் கோயில் உள்ளே சென்று வழிபட முற்பட்டுள்ளார்.

    அப்போது தனது காலணியினை கழட்டி, தனது உதவியாளரை எடுத்து செல்லுமாறு கூறினார்.

    திருவிழா

    நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை 

    ஆட்சியர் சொன்னதை தொடர்ந்து காலணிகளை அவரது உதவியாளர் எடுத்துச்சென்றார்,

    இந்த சம்பவம் ஆய்வுக்காக அங்கு காத்திருந்த மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முன்னதாக மாவட்ட ஆட்சியர் சரவண்குமார் ஜடாவத் கோவை மாநகராட்சியின் ஆணையராக இருந்தார்.

    கனியாமூர் ஸ்ரீ மதி உயிரிழப்பு கலவரத்தின் போது தான் அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பணியில் சேர்ந்தார்என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதற்கிடையே தனது காலணியினை தனது உதவியாளரை எடுக்க சொன்ன இந்த சரவண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருவிழா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு சென்னை
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு சென்னை
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர் திருப்பூர்
    தமிழகத்தில் போக்ஸோ சட்டத்தில் இருந்து யாரும் எளிதில் தப்ப முடியாது - அமைச்சர் ரகுபதி சட்டமன்றம்

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025