NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
    இந்தியா

    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

    எழுதியவர் Sindhuja SM
    April 08, 2023 | 01:23 pm 1 நிமிட வாசிப்பு
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
    போர் விமானத்தில் பறக்கும் மூன்றாவது குடியரசு தலைவர் இவர் ஆவர்.

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்முதலாக இன்று(ஏப் 8) போர் விமானத்தில் பறந்தார். அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை தளத்தில், சுகோய் 30 MKI போர் விமானத்தில் நுழைவதற்கு முன், அவர் புவியீர்ப்பு எதிர்ப்பு உடை அணிந்திருப்பதை காண முடிந்தது. இந்தியாவின் முப்படை தலைவரான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தற்போது அசாமில் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு முன், 2009ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதே போர் விமானத்தில் பறந்திருக்கிறார். சுகோய்-30 எம்கேஐ என்பது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரட்டை இருக்கைகள் கொண்ட மல்டிரோல் போர் விமானம் ஆகும். இது இந்தியாவின் விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உரிமத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது.

    குடியரசு தலைவர் முர்மு போர் விமானத்தில் பறந்த போது எடுக்கப்பட்ட வீடியோ

    #WATCH | President Droupadi Murmu to take sortie on the Sukhoi 30 MKI fighter aircraft at Tezpur Air Force Station, Assam pic.twitter.com/DXjG3kieut

    — ANI (@ANI) April 8, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    அசாம்
    திரௌபதி முர்மு

    இந்தியா

    இந்தியாவில் ஒரே நாளில் 6,155 கொரோனா பாதிப்பு: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    போன்பே நிறுவனத்துடனான ஒப்பந்தம் தோல்வி - பணிநீக்கத்தில் இறங்கிய Zestmoney ஆட்குறைப்பு
    சென்னை விமான முனையம் உள்பட பல திட்டங்களை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் சூப்பர் 300 : இந்திய பேட்மிண்டன் வீரர் பிரியன்ஷு ரஜாவத் அரையிறுதிக்கு முன்னேற்றம் இந்திய அணி

    அசாம்

    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா

    திரௌபதி முர்மு

    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    வாகனங்களை நிறுத்தி குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய குடியரசு தலைவர் முர்மு கேரளா
    அமிர்தசரஸ் பொற்கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 நிரந்தர நீதிபதிகள் நியமனம் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023