NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
    அடுத்த செய்திக் கட்டுரை
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு
    போர் விமானத்தில் பறக்கும் மூன்றாவது குடியரசு தலைவர் இவர் ஆவர்.

    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2023
    01:23 pm

    செய்தி முன்னோட்டம்

    குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதன்முதலாக இன்று(ஏப் 8) போர் விமானத்தில் பறந்தார்.

    அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை தளத்தில், சுகோய் 30 MKI போர் விமானத்தில் நுழைவதற்கு முன், அவர் புவியீர்ப்பு எதிர்ப்பு உடை அணிந்திருப்பதை காண முடிந்தது.

    இந்தியாவின் முப்படை தலைவரான குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தற்போது அசாமில் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதற்கு முன், 2009ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இதே போர் விமானத்தில் பறந்திருக்கிறார்.

    சுகோய்-30 எம்கேஐ என்பது ரஷ்யாவின் சுகோய் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இரட்டை இருக்கைகள் கொண்ட மல்டிரோல் போர் விமானம் ஆகும்.

    இது இந்தியாவின் விண்வெளி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உரிமத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது.

    ட்விட்டர் அஞ்சல்

    குடியரசு தலைவர் முர்மு போர் விமானத்தில் பறந்த போது எடுக்கப்பட்ட வீடியோ

    #WATCH | President Droupadi Murmu to take sortie on the Sukhoi 30 MKI fighter aircraft at Tezpur Air Force Station, Assam pic.twitter.com/DXjG3kieut

    — ANI (@ANI) April 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அசாம்
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    மத்திய அரசால் 'மீடியாஒன்' சேனலின் மீது போடபட்டிருந்த தடை ரத்து: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    இந்தியாவில் 4 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: 15 பேர் உயிரிழப்பு கொரோனா
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது காவல்துறை
    இந்தியாவின் 21 மாநில மக்களின் வாழ்வாதாரமாக திகழும் திருப்பூர் திருப்பூர்

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025