NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு
    பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஷாகூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2023
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

    40 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக பச்பத்ரா காவல் நிலைய SHO ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.

    குற்றம் சாட்டப்பட்ட ஷாகூர் என்பவர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்து, அவர் மீது ஏதோ ரசாயனங்களை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ஷாகூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்தியா

    இது ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதற்கு சான்றாகும்: மத்திய இணை அமைச்சர்

    அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியல் சாதி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பார்மர் தொகுதியின் எம்பியான மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், "இந்த சம்பவம் ராஜஸ்தானில் ஒரு கரும்புள்ளியாகவும், சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதற்கு சான்றாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

    "பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வட்டார நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது." என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    இந்தியா

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் வைரல் செய்தி
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    இந்தியா

    மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என்று எனக்கு தெரியும்: கிச்சா சுதீப் கர்நாடகா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை மேற்கு வங்காளம்
    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் ஆம் ஆத்மி
    கச்சா எண்ணெய் வரியை ரத்து செய்த மத்திய அரசு - யாருக்கு லாபம்? தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025