NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து
    இந்தியா

    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து

    எழுதியவர் Sindhuja SM
    April 07, 2023 | 06:46 pm 1 நிமிட வாசிப்பு
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து
    NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, "அது ஒரு பொய்." என்று கூறியுள்ளார்.

    NCERT பாடப்புத்தகங்களில் இருந்து குறிப்பிட்ட சில வரிகளை மட்டும் நீக்கியது "காவி மயமாக்கும்" நோக்கத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(ஏப்-7) குற்றம் சாட்டியுள்ளார். "அரசியல் உள் நோக்கத்துடன் NCERT பாடப்புத்தகங்களில் இருந்து சில அத்தியாயங்கள் மற்றும் பிரிவுகளை நீக்கியது வரலாற்றை மறுக்கும் முயற்சியாகும். மேலும், அது ஒரு ஆட்சேபனைக்குரிய விஷயம்" என்று ஃபேஸ்புக்கில் பினராயி விஜயன் பதிவிட்டிருக்கிறார். "வரலாற்று உண்மைகளை பாடப்புத்தகங்களில் இருந்து நீக்கி நிராகரிக்க முடியாது. பாடப்புத்தகங்களை காவி மயமாக்குவதே இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம் என்பது தெளிவாகிறது," என்றும் அவர் கூறியுள்ளார். "12ஆம் வகுப்பு அரசறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து காந்தியின் படுகொலை மற்றும் RSS மீதான தடை குறித்த பகுதி தவிர்க்கப்பட்டுள்ளது." என்றும் அவர் குறிப்பிட்டிருத்தார்.

    முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்படவில்லை: NCERT இயக்குனர்

    புதிதாக வெளியிடப்பட்ட 12ஆம் வகுப்பு அரசறிவியல்(Political science) பாடப்புத்தகத்தில் மகாத்மா காந்தி, RSS, இந்து-முஸ்லீம் நல்லிணக்கம் பற்றிய வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் சமீபத்தில் வெளியானது. அதை பற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று கருத்து தெரிவித்திருக்கிறார். "காந்திஜியின் மரணம் நாட்டின் வகுப்புவாத சூழ்நிலையில் ஒரு மாயாஜால தாக்கத்தை ஏற்படுத்தியது.", "RSS [ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம்] போன்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டன", "இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக காந்தி பாடுபட்டது இந்து தீவிரவாதிகளை தூண்டியது" போன்ற வரிகள் பாடபுத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சைக்கு பதிலளித்த NCERT இயக்குனர் தினேஷ் பிரசாத் சக்லானி, "அது ஒரு பொய். முகலாயர்கள் பற்றிய அத்தியாயங்கள் நீக்கப்படவில்லை. " என்று கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பினராயி விஜயன்
    கேரளா
    இந்தியா

    பினராயி விஜயன்

    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா
    'தி கேரளா ஸ்டோரி' கதையை உண்மை என்று நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு: முஸ்லீம் யூத் லீக் சவால்  கேரளா

    கேரளா

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி பாஜகவில் சேர்ந்தார் இந்தியா
    கோழிக்கோடு ரயில் விபத்து: குற்றச்சாட்டப்பட்டவர் பரபரப்பு வாக்குமூலம் இந்தியா
    கோழிக்கோடு ரயில் விபத்து: மகாராஷ்டிராவில் சந்தேக நபர் கைது இந்தியா
    கோழிக்கோடு ரயில் தீ விபத்தை ஏற்படுத்தியது பயங்கரவாதிகளா: NIA, ATS விசாரணை இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும், அதிகம் அறியப்படாத சில அரிசி வகைகள் உணவு குறிப்புகள்
    அடுத்த வாரம் மாநிலங்களில் கொரோனா ஒத்திகை பயிற்சி: சுகாதார அமைச்சர் உத்தரவு மன்சுக் மாண்டவியா
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை தமிழ்நாடு
    அம்ரித்பால் விவகாரம்: ஏப்ரல் 14 வரை காவல்துறையினரின் விடுமுறை ரத்து பஞ்சாப்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023