NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி
    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்ட்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி

    தமிழக நிதியமைச்சர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு - பணம் கேட்டு மெசேஜ் அனுப்பியதால் அதிர்ச்சி

    எழுதியவர் Nivetha P
    Apr 08, 2023
    12:52 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் தற்போதைய நிதி அமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

    இவரது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கப்பட்டு புதுக்கோட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய நிர்வாகியிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டையை சேர்ந்தவர் செந்தில் குமார் மக்கள் நீதி மய்யம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல அமைப்பாளராக உள்ளார்.

    இவரது இன்ஸ்ட்டாகிராம் கணக்கிற்கு தமிழக நிதியமைச்சர் பெயரில் ப்ரொபைலில் படத்தோடு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

    செந்தில் குமாரியிடம் மிக சகஜமாக நன்றாக உள்ளீர்களா? என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

    இதன் பின்னர், அவசர தேவைக்காக ரூ.13,500 பணம் தேவைப்படுகிறது, உடனடியாக அனுப்புங்கள் என்று கேட்டுள்ளார்.

    எச்சரிக்கையாக இருங்கள்

    பொது மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

    தமிழக நிதியமைச்சர் நம்மிடம் பணம் கேட்கிறாரே என்று அதிர்ந்த செந்தில் குமார், பின்னர் சுதாரித்து கொண்டு, இது போலி கணக்கு என்று அறிந்துகொண்டுள்ளார்.

    இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசில் இது குறித்து செந்தில் குமார் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரின் பேரில், போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது போன்ற சைபர் க்ரைம் குற்றங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.

    மாவட்ட ஆட்சியர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பெயரில் இது போன்று போலி கணக்குகள் துவங்கப்பட்டு, பணம் கேட்ட சம்பவங்கள் முன்னரே பல முறை அரங்கேறியுள்ளது.

    எனவே பொது மக்கள் இது குறித்த விழிப்புணர்வுடன், எச்சரிக்கையாக இருக்கும்படி காவல்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இன்ஸ்டாகிராம்
    நிதியமைச்சர்
    போலி தகவல்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்

    இன்ஸ்டாகிராம்

    மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு டிரெண்டிங்
    2022: மக்களால் அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் ஆண்ட்ராய்டு
    இளைஞர்களின் நலனுக்காக Quiet Mode என்ற அம்சத்தை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்; ஆண்ட்ராய்டு
    ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் Artifact - இன்ஸ்டாகிராம் நிறுவனர்களின் அடுத்த ப்ளான்! தொழில்நுட்பம்

    நிதியமைச்சர்

    கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்தில் 4000 ஊழியர்கள் பணி நீக்கம் - காரணம்? உலக செய்திகள்
    மத்திய பட்ஜெட் 2023: ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது நிர்மலா சீதாராமன்
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    யூனியன் பட்ஜெட் 2023: பட்ஜெட் உரையில் கூறப்பட்ட சிக்கில் செல் அனீமியா என்றால் என்ன? பட்ஜெட் 2023

    போலி தகவல்

    SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை! யாரும் இதை செய்யாதீங்க... வங்கிக் கணக்கு

    தமிழ்நாடு

    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை
    இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வைரல் செய்தி
    சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்கட்கிழமை ஆஜராக உத்தரவு சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025