NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்

    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம்

    எழுதியவர் Nivetha P
    Apr 07, 2023
    04:56 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    நாடு முழுவதும் ஒரே நாளில் 6,050 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம்.

    அப்போது கொரோனா பாதிப்பு குறித்து கூறுகையில், தற்போதைய நிலையில் கேரளா மாநிலத்தில் தான் அதிகளவு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். மருத்துவ கட்டமைப்பு குறித்து மாதிரி ஒத்திகை நிகழ்வு நாடு முழுவதும் விரைவில் நடைபெறவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    லாக்டவுன் இல்லை

    பரிசோதனைகளை அதிகரிக்க மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளதாக தகவல்

    மேலும் பேசிய அவர், விமான நிலையங்களில் ரேண்டம் முறைகளில் 2% பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தினந்தோறும் விமான நிலையங்களில் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை கணிசமான முறையில் அதிகரித்து வருவதால், கூடுதல் பரிசோதனைகளை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியுள்ளோம் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே அவர், தமிழகத்தில் க்ளஸ்டர் பாதிப்பு இல்லை, தனிநபர் பாதிப்பு தான் காணப்படுகிறது.

    தமிழகத்தில் நாள்தோறும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் செய்யப்படுகிறது.

    சிகிச்சைக்கு தேவைப்படும் அளவிற்கு ஆக்சிஜனும் உள்ளது என்று கூறினார்.

    இதனையடுத்து அவரிடம் மீண்டும் லாக்டவுன் தமிழகத்தில் போடப்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.

    அதற்கு அவர், அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை என்று பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    சுகாதாரத் துறை
    தமிழ்நாடு
    கோவை

    சமீபத்திய

    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா

    கொரோனா

    கொரோனாவால் ரத்தான 10ம் வகுப்பு தேர்வு-மதிபெண்ணுடன் சான்றிதழ் வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம்
    கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இந்தியா
    மாமல்லபுரத்தை தேடி வரும் பிரான்ஸ் நாட்டு பயணிகள் தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு - மா.சுப்ரமணியம் எச்சரிக்கை தமிழ்நாடு

    சுகாதாரத் துறை

    குட்கா தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு சென்னை உயர் நீதிமன்றம்
    காவல்துறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒடிசா அமைச்சர் நபா கிசோர் தாஸ் மாநிலங்கள்
    கேரளாவில் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை-அரசு பெண் மருத்துவர் முன் நிர்வாண போஸ் கொடுத்த வாலிபர் கைது கேரளா
    தமிழக சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்க நடவடிக்கை தமிழ்நாடு

    தமிழ்நாடு

    கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா? - சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு மாவட்ட செய்திகள்
    'தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் தான்' - சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி பேச்சு இந்தியா
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் மனித உரிமைகள் ஆணையம்
    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் சென்னை

    கோவை

    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்
    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள் தமிழ்நாடு
    ட்ரோன் கேமராவை கோவை வனப்பகுதியில் பறக்கவிட்ட சுற்றுலாப்பயணிக்கு ரூ. 25000 அபராதம் தமிழ்நாடு செய்தி
    கஞ்சா கும்பலிடம் லஞ்சம் வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் கைது காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025