இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
இலங்கை கடற்படை அட்டூழியம்; மேலும் 12 இந்திய மீனவர்கள் சிறைபிடிப்பு
இந்திய மீனவர்கள் 12 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
அடி தூள்! தவெக மாநாட்டிற்கு செல்பவர்களுக்கு டோல்கேட் கட்டணம் ரத்து
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக ) முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) நடைபெற உள்ளது.
எந்த உள்நோக்கமும் இல்லை; தொப்புள் கொடி விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து யூடியூபர் இர்ஃபான் சுகாதாரத்துறைக்கு கடிதம்
பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவைப் பகிர்ந்த பின்னர் விசாரணையில் உள்ளார்.
பயணிகள் வசதிக்காக; தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் சென்னையில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு
அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை இந்த முறை வியாழக்கிழமை வரவுள்ளது.
கொட்டித் தீர்க்கும் கனமழை; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
ரயில் விபத்துகளில் நாசவேலைக்கு தொடர்பில்லை? என்ஐஏவின் முதற்கட்ட விசாரணையில் தகவல்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சமீபத்திய ரயில் விபத்துகளில் நாசவேலைகள் நடந்தது குறித்து உறுதியான ஆதாரங்கள் எவையும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மறுபடியும்..மறுபடியும்..இன்றும் 27 இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பலநாள் தொடர்கதையாக இன்றும் பெரிய இந்திய விமான நிறுவனங்களின் 27 விமானங்களுக்கு புதிய தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் விசாக்களின் எண்ணிக்கையை 20,000 லிருந்து 90,000 ஆக அதிகரிக்க முடிவெடுத்துள்ள ஜெர்மனி
திறமையான தொழிலாளர் விசாக்கள் (skilled labour visas) மற்றும் இந்திய நிபுணர்களுக்கான பணி அனுமதிக்கான (work permits) வருடாந்திர வரம்பை கணிசமாக அதிகரிக்கும் திட்டத்தை ஜெர்மனி வெளியிட்டுள்ளது.
நடமாடும் கழிவறைகள், தனி தொலைத்தொடர்பு கோபுரம்: விறுவிறுப்பாக நடைபெறும் த.வெ.க மாநாட்டு ஏற்பாடுகள்
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டியில், வி.சாலையில் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சென்னையில் தனியார் பள்ளியில் வாயுக்கசிவு; 35 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது.
எல்லைக்கோடு பகுதியிலிருந்து துருப்புகளை விலக்கும் இந்தியா, சீனா: தற்காலிக கூடாரங்கள் அகற்றம்
இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) துருப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளன என்று சிஎன்என்-நியூஸ் 18 ஆதாரங்களை மேற்கோளிட்டுள்ளது.
சதய விழா 2024 ஸ்பெஷல்: திருமுறை கண்ட ராஜராஜ சோழன்; தேவாரம் பாடல்களை மீட்டெடுத்தது எப்படி?
சோழ வம்சத்தின் புகழ்பெற்ற ஆட்சியாளரான ராஜராஜ சோழன், அவரது கட்டிடக்கலை அற்புதங்களுக்கும் இராணுவ வெற்றிகளுக்கும் பெயர் பெற்றவர் ஆவார்.
லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.10 லட்சம்; என்ஐஏ அறிவிப்பு
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோயை கைது செய்வது குறித்து தகவல் தருபவர்களுக்கு ₹10 லட்சம் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அறிவித்துள்ளது.
கரையை கடந்த டாணா புயல்; மரங்களை வேரோடு சாய்த்த சூறைக்காற்று
வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த 'டாணா' புயல், இன்று அதிகாலை முதல் ஒடிசா கடற்கரை பகுதியில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.
நீலக்கொடி சான்றிதழ் பெறத்தயாராகும் சென்னை மெரினா கடற்கரை
சென்னையில் உள்ள, உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரை நீலக்கொடி (Blue Flag) சான்றிதழ் பெறவுள்ளது.
அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு; வேலூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
திமுகவின் பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான 86 வயதான துரைமுருகன், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இன்று (அக்டோபர் 24) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா; மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முயற்சி
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒமர் அப்துல்லா வியாழன் (அக்டோபர் 24) அன்று டெல்லிக்கு தனது முதல் பயணத்தை மேற்கொண்டார்.
கனடா இந்தியாவை 'முதுகில் குத்தியது': கனடாவால் வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் குற்றசாட்டு
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் தன்னை "ஆர்வமுள்ள நபராக" குற்றம் சாட்டியதற்காக கனடாவை மூத்த இந்திய தூதர் சஞ்சய் வர்மா கடுமையாக சாடியுள்ளார்.
'தொடர்ச்சியான உரையாடலின் சக்தி': சீனாவுடனான எல்லை பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து
ஏப்ரல் 2020 இல் சீன ஊடுருவல்களுடன் தொடங்கிய 54 மாத கால இராணுவ மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஏசி) வழியாக துருப்புக்களை வெளியேற்ற இந்தியாவும், சீனாவும் இந்த வாரம் ஒப்புக்கொண்டன.
பெங்களூரு போக்குவரத்து துயரம்: MNCகளை ஆந்திராவிற்கு வருமாறு அழைப்பு விடுத்த அமைச்சர் நர லோகேஷ்
பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து வருவதால், நகரம் முழுவதும் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளது.
16 இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
நெடுந்தீவு அருகே இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஒரே நாளில் இண்டிகோ, ஏர் இந்தியா உட்பட 95 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இன்று ஒரே நாளில், இண்டிகோ, ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஆகாசா ஏர் நிறுவனங்களின் குறைந்தபட்சம் 95 விமானங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்
தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
சதய விழா 2024 ஸ்பெஷல்: இந்தியாவின் பொற்காலமாக விளங்கிய ராஜராஜ சோழன் ஆட்சி
முதலாம் ராஜராஜ சோழன் என்றும் அழைக்கப்படும் ராஜராஜ சோழன், தென்னிந்தியாவில் சோழ வம்சத்தின் ஒரு முக்கிய மன்னராக இருந்தார். இவர் பொ.ஆ.985 முதல் 1014 வரை ஆட்சி செய்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் திடீர் அதிர்வு; என்ன நடந்தது?
சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென அதிர்வு உணரப்பட்டுள்ளது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 25) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
டானா புயல்: கரையை நள்ளிரவு கடக்கும்; தயார் நிலையில், ஒடிசா, வங்காள மாநிலங்கள்
பிடர்கனிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகம் இடையே வெள்ளிக்கிழமைக்குள் டானா புயல் ஒடிசா கடற்கரையை தாக்கும்.
ரேஷன் கடைகள் மூலம் வங்கி சேவைகள்; தமிழக அரசின் கூட்டுறவுத் துறை அறிவிப்பு
தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் வங்கி சேவைகளை வழங்க கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது.
பெங்களூரு கட்டிட விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை, கட்டிட உரிமையாளர் கைது
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரபூர்வமாக தேர்தல் அரசியலில் களமிறங்கிய பிரியங்கா காந்தி; வயநாடு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
வங்கக்கடலில் உருவானது டாணா புயல்: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கரையைக்கடக்கும்
டாணா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
பெங்களூரு கட்டுமான விபத்து: 4 பேர் பலி, பலர் சிக்கியுள்ளதாக தகவல்
பெங்களூரு பாபுசபல்யா பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடிந்து விழுந்ததில் இது வரை ஐவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மற்றும் பலர் இடிபாடுகளிடேயே சிக்கி இருக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.
உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (அக்டோபர் 24) அன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் 'பிங்க் ஆட்டோக்கள்' திட்டம்; பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு
'பிங்க் ஆட்டோக்கள்' திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியான பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தியா-சீனா எல்லை ரோந்து ஒப்பந்தம், இதன் முக்கியத்துவம் என்ன?
கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாக இந்தியாவும், சீனாவும் குறிப்பிடத்தக்க ரோந்து ஒப்பந்தத்தை எட்டியுள்ளன.
தீபாவளி பண்டிகை: தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் தொகுப்பு விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் இன்று முதல் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இர்பான் செயல் மன்னிக்க முடியாதது: சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டிப்பு
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை வெளியிட்ட இர்பானை மன்னிக்க முடியாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பபிதா போகட் போராட்டங்களைத் தூண்டினார், WFI தலைவராக விரும்பினார்: சாக்ஷி மாலிக் குற்றசாட்டு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங்கிற்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவர் பபிதா போகட் போராட்டத்தை தூண்டியதாக ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்படவுள்ளன; என்னென்ன வசதிகள்?
'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, கடந்த ஜனவரியில், ஏ.சி. இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய புதிய 'அம்ரித் பாரத்' ரயில்களின் இயக்கம் தொடங்கியது.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி
கசான் நகரில் நடைபெறும் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷ்யா புறப்பட்டுச் சென்றார்.