இந்தியா செய்தி
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.
தமிழக அரசு சார்பில் தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு அரசு சார்பில் 2024ம் ஆண்டு தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இனிதே நிறைவுற்ற தமிழக சட்டசபை கூட்டம் - 13 மசோதாக்கள் நிறைவேற்றம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி முடிவடைந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சேலம் விமான நிலையத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரம் என்னும் பகுதியில் சேலம் விமான நிலையம் அமைந்துள்ளது.
கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள்
2021ல் மேற்கு டெல்லி தொழிலதிபர் ஒருவரின் வாலட்டில் இருந்து சுமார் ரூ.4 கோடி கிரிப்டோ கரன்சி திருடு போன வழக்கை டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரித்து வந்தது.
அமராவதி இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்
அமராவதி இன்னர் ரிங் ரோடு சாலை வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியது.
ராஜஸ்தான் தேர்தல் தேதி திடீர் மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை நவம்பர் 25ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.
காவிரி விவகாரம் - கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்த காவிரி ஒழுங்காற்று குழு
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
ராஜ ராஜ சோழனின் 1038வது சதய விழா - தாஞ்சாவூருக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் கடந்த 1010ம்.,ஆண்டு ராஜ ராஜ சோழன் கட்டி குடமுழுக்கு செய்ததாக வரலாறு கூறுகிறது.
'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று(அக்.,11)3வது நாளாக நடந்தது.
13 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(அக் 10) 26ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 72ஆக பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் எதிர்ப்புகள்: இஸ்ரேல் போர் குறித்து காங்கிரஸ் கட்சி என்ன கூறியது?
இஸ்ரேல் மீதான தாக்குதலைக் குறிப்பிடாமல் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாகக் கூறிய காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.
கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்
கோவை மாநகரில் நீதிமன்றம் மற்றும் சிறைக்கு கைதிகளை அழைத்து செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா வழங்கப்பட்டுள்ளது.
காவிரி விவகாரம் - தமிழக பாஜக சார்பில் அக்.,16ம் தேதி உண்ணாவிரத போராட்டம்
காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து வரும் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்போவதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒக்கனேக்கலுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி விவகாரம்: தமிழக டெல்டா மாவட்டங்களில் முழு கடையடைப்பு போராட்டம்
தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிய காவிரி நீரை வழங்காத கர்நாடகா அரசை கண்டித்தும், அதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளாத மத்திய அரசை கண்டித்தும் தமிழக டெல்டா மாவட்டங்களில் இன்று(அக்.,11) முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பை உயர்த்திய சர்வதேச நாணய நிதியம்
2023ம் ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி (GDP) வளர்ச்சிக் கணிப்பை 6.3% ஆக உயர்த்தியிருக்கிறது சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund). முன்னதாக, நடப்பு நிதியாண்டின் ஜிடிபி வளர்ச்சிக் கணிப்பை 6.1%-லிருந்து, 5.9% ஆகக் குறைத்திருந்தது அந்த சர்வதேச அமைப்பு.
பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
கருவில் இருக்கும் குழந்தையின் வாழ்க்கைக்கும், அதை வளர்க்க முடியாது என்று கூறிய தாயின் வேண்டுகோளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அதற்கு கவலை தெரிவித்ததோடு, அதே நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டது.
கோவா கடற்கரை உணவகங்களில் பாரம்பரிய மீன் குழம்பு-சோறு கட்டாய விற்பனை: மாநில அரசின் உத்தரவு
கோவா கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள சிறிய உணவகங்களில் பல்வேறு உணவு வகைகள் விற்பனை செய்யப்படும் நிலையில், அம்மாநில பிரசித்தி பெற்ற உணவான மீன் குழம்பும், சோறும் விற்கப்பட வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
மண்ணுக்குள் மறைத்துவைக்கப்பட்ட 1180 மதுபாட்டில்கள் பறிமுதல் - 9 பேர் கைது
புதுச்சேரி-காரைக்கால் பகுதியிலிருந்து தமிழ்நாடு-நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
புதுச்சேரியின் ஒரே பெண் அமைச்சரான சந்திர பிரியங்கா ராஜினாமா - காரணம் என்ன?
புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக.,கூட்டணி ஆட்சி நடக்கிறது.
திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை
சட்ட விரோத பணம் பரிமாற்றம் தொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசாவின் 15 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
15 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழகம்: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
நாகை டூ இலங்கை கப்பல் போக்குவரத்து : துவக்க விழா ஒத்திவைப்பு
தமிழ்நாடு-நாகப்பட்டினத்திலிருந்து இலங்கை செல்ல பயணிகள் போக்குவரத்து கப்பல் சோதனை ஓட்டமானது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
"இஸ்ரேலுக்கு துணையாக இந்தியா உறுதியாக நிற்கிறது": பிரதமர் மோடி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்றைய கொரோனா நிலவரம்: இந்தியாவில் மேலும் 26 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(அக் 9) 38ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 26ஆக பதிவாகியுள்ளது.
'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம்
ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.
மில்லியன் கணக்கான மொபைல்களுக்கு இந்திய அரசாங்கம் அனுப்பிய அவசர எச்சரிக்கை
இன்று காலை, இந்தியாவில் உள்ள பல மொபைல் போன்களுக்கு இந்திய அரசாங்கம் ஒரு அவசர எச்சரிக்கையை அனுப்பி இருந்தது.
ரேடியோக்களில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்திய மத்திய அமைச்சகம்
இந்தியாவில் தனியார் FM ரேடியோ ஸ்டேஷன்களில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து விளம்பரம் செய்வதற்கான அடிப்படை விலையை உயர்த்தியிருக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்.
ரூ.50,000க்கும் கீழ் வரி நிலுவை வைத்துள்ள வணிகர்களுக்கு வரி விலக்கு - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கூட்டம் நேற்று(அக்.,9)துவங்கிய நிலையில், 2ம் நாளான இன்று(அக்.,10)முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண்.,110ன்-கீழ் புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகம் - ஆன்லைனில் பி.காம், பிபிஏ இளநிலை கல்வி
தமிழ்நாடு மாநிலம், சென்னை பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தொலைதூர கல்வி மையங்கள் மூலம் பி.காம், பிபிஏ உள்ளிட்ட இளநிலை கல்வி மற்றும் முதுநிலை கல்வியான எம்.காம் பட்டப்படிப்புகளை மாணவர்களுக்கு ஆன்லைனில் வழங்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பூரி ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகள் அறிமுகம்
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் ஆடைக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் இணைப்பு வங்கி கணக்கிலிருந்து ரூ.1 லட்சம் மோசடி
திமுகவின் MP தயாநிதி மாறனின் மனைவியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி மோசடி செய்துள்ளனர் சில மர்ம நபர்கள்.
காலநிலை மாற்றத்தால் உயரும் வெப்பநிலையால் அதிகம் பாதிகப்படவிருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிகமான பசுமை இல்ல வாயுக்களின் வெளியீடு, காடுகள் அழிப்பு என காலநிலை தொடர்ந்து மாற்றமடைந்து வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்
தமிழ்நாடு மாநிலத்தில் டாஸ்மாக் கடைகள், உணவகங்கள், அதனை சார்ந்த பார்கள் ஆகியவற்றிற்கு உரிய உரிமத்துடன் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் உள்ளிட்டவைக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனப் போராளிகளுக்கும் ஏற்பட்டிருக்கும் போரால், உலகமே இரண்டாக பிரிந்துள்ளது.
டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே அமைந்துள்ள காசா பகுதி, பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் ஆயுத குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
இந்தியாவில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு
நேற்று(அக் 8) 43ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 38ஆக பதிவாகியுள்ளது.