NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு
    லைமை நீதிபதி, இதை விசாரிக்க நாளை ஒரு அமர்வு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

    பிறக்காத குழந்தைக்கு கவலை தெரிவித்த தலைமை நீதிபதி: கருக்கலைப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Oct 11, 2023
    09:47 am

    செய்தி முன்னோட்டம்

    கருவில் இருக்கும் குழந்தையின் வாழ்க்கைக்கும், அதை வளர்க்க முடியாது என்று கூறிய தாயின் வேண்டுகோளுக்கும் இடையே எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க முயன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அதற்கு கவலை தெரிவித்ததோடு, அதே நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய உத்தரவிட்டது.

    இரண்டு குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளாலும், பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் வாதிட்டதை அடுத்து, நேற்று, உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு ஒரு தம்பதியரின் 26 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதித்தது.

    சிக்னஸ்,ட

    நாளை விசாரிக்கப்பட இருக்கும் கருக்கலைப்பு வழக்கு 

    ஆனால், இந்த விஷயத்தில் தலையிட்ட AIIMSஆல் உருவாக்கப்பட்ட மருத்துவக் குழு, குழந்தை ஆரோக்கியமாக உள்ளதால், கருக்கொலை(கருவின் இதயத்தை நிறுத்துதல்) செய்யப்படுவதற்கு முன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என்று கூறியது.

    அப்படி, குழந்தையின் இதயத்துடிப்பை நிறுத்தாமல் குழந்தையை வெளியே எடுத்தால், அந்த குழந்தை உயிருடன் தான் பிறக்கும் என்றும், அது கருக்கலைப்பு அல்ல, கொலையாக கருதப்படும் என்றும் மருத்துவக் குழு தெரிவித்தது.

    மேலும், அப்படி உயிருடன் அந்த குழந்தை பிறந்தால்,குறைப்பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதோடு, அது உடல் மற்றும் மன ஊனத்தை அந்த குழந்தைக்கு ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கின் தீவிரத்தை புரிந்துகொண்ட தலைமை நீதிபதி, இதை விசாரிக்க புதன்கிழமை(அக்-11) ஒரு அமர்வு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உச்ச நீதிமன்றம்
    டி.ஒய்.சந்திரசூட்

    சமீபத்திய

    இந்திய ராணுவ DGMOவின் செய்தியாளர் சந்திப்பு தொடங்கியது இந்திய ராணுவம்
    மாலத்தீவுக்கு மீண்டும் 50 மில்லியன் டாலர் ரோல்ஓவர் நிதி உதவியை வழங்கியது இந்தியா மாலத்தீவு
    பாகிஸ்தானுடனான மோதலின் போது இந்தியாவின் உயர் அதிகாரிகளுக்கு உதவிய ப்ளூ புக்; என்னது அது? இந்தியா
    வர்த்தகப் போரில் திடீர் U-turn: அமெரிக்காவும் சீனாவும் வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன அமெரிக்கா

    இந்தியா

    12 ஆயிரம் கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக ஆர்பிஐ தகவல் ஆர்பிஐ
    ஆசிய விளையாட்டுப் போட்டி: செபக்டக்ரா பிரிவில் முதல் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி சாதனை ஆசிய விளையாட்டுப் போட்டி
    உன்னுடன் கைகுலுக்க மாட்டேன்- கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை திட்டிய நபர் கனடா
    ஆசிய விளையாட்டுப் போட்டி: 13 ஆண்டுகள் கழித்து ரிகர்வ் பிரிவில் பதக்கம் வென்ற இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டி

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, மீண்டும் MP ஆகிறார் ராகுல் காந்தி! ராகுல் காந்தி
    ஓ.பன்னீர் செல்வம் மகனான எம்.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என்னும் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி கைது
    ஆப்பிரிக்க சிறுத்தைகள் விவகாரம்: மத்திய அரசுக்கு சாதகமாக பதிலளித்தது உச்ச நீதிமன்றம்  இந்தியா

    டி.ஒய்.சந்திரசூட்

    தூக்கு தண்டனைக்கான மாற்று வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றம் இந்தியா
    அதிக மரங்களை வெட்ட முற்பட்டதற்காக மும்பை மெட்ரோவிற்கு அபராதம்: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள்: 2வது நாள் விசாரணையில் என்ன விவாதிக்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025