
இந்தியாவில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
நேற்று(அக் 8) 43ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, இன்று 38ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா 364ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தொற்றுநோய்களில் 0.00 சதவீதமாகும்.
இதுவரை, இந்தியாவில் 4.49(4,49,99,366) கோடி கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,32,034 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஒரு உயிரிழப்பும் பதிவாகவில்லை.
தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மூன்று தென் மாநிலங்களும் 2020-21 ஆம் ஆண்டில் சிறப்பாக கோவிட் சூழ்நிலையை கையாண்டதாக NITI ஆயோக்கின் வருடாந்திர 'சுகாதாரக் குறியீடு' கூறியுள்ளது.
டண்லவ்க்க்
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்
இந்தியாவில் அக்டோபர் 7ஆம் தேதி 42 பாதிப்புகளும் அக்டோபர் 6ஆம் தேதி 39 பாதிப்புகளும் அக்டோபர் 5ஆம் தேதி 250 பாதிப்புகளும் அக்டோபர் 4ஆம் தேதி 38 பாதிப்புகளும் அக்டோபர் 3ஆம் தேதி 42 பாதிப்புகளும் பதிவாகி இருந்தன.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,66,968 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா மீட்பு விகிதம் 98.81 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.18 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் இதுவரை பேர் 6,960,783 கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, உலகளவில் 771,151,224 கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
உலகளவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 668,203,545 ஆக உயர்ந்துள்ளது.