NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் 
    கடந்த சனிக்கிழமை, இஸ்ரேல் மீது திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    'இஸ்ரேல் வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்': வெளியுறவு அமைச்சருக்கு கேரள முதல்வர் கடிதம் 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 10, 2023
    02:36 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் கேரள மக்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

    "இஸ்ரேலில் சிக்கித்தவிக்கும் சுமார் 7,000 பேர், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தொடரும் பகைமை இந்த குடிமக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியுள்ளது. அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்," என்று கேரள முதல்வர் வெளியுறவு அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    "இஸ்ரேலில் உள்ள நம் குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வழிகளிலும் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றும் கேரள முதல்வர் கூறியுள்ளார்.

    சிக்ஸ 

    இதுவரை 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு 

    கடந்த சனிக்கிழமை, இஸ்ரேல் மீது திடீரென்று பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    அந்த தாக்குதல் ஆரம்பித்து 4 நாட்கள் ஆகியும், தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.

    சமீபத்திய தகவல்களின்படி, இந்த மோதலால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு தரப்பிலிருந்தும் 1,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையில், பாலஸ்தீனியர்கள் வசித்து வரும் காசா பகுதியின் எல்லையில் முழு கட்டுப்பாட்டையும் மீட்டெடுத்துவிட்டோம் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தது.

    மேலும், இஸ்ரேலிய பிரதேசத்தில் சுமார் 1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்களை கண்டுபிடித்ததாகவும் இஸ்ரேலின் இராணுவம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    பினராயி விஜயன்
    வெளியுறவுத்துறை
    எஸ்.ஜெய்சங்கர்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    கேரளா

    மூளையினை உண்ணும் அமீபா வைரஸ் காரணமாக கேரள சிறுவன் உயிரிழப்பு  தொற்று
    வட இந்தியாவில் கடும் மழை: டெல்லியில் போக்குவரத்து பாதிப்பு  வானிலை ஆய்வு மையம்
    சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு - ஆன்லைன் முன்பதிவு துவங்கியது  ஆடி
    கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார் காங்கிரஸ்

    பினராயி விஜயன்

    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    பெண்களின் பாதுகாப்பு குறித்து பொய் பிரச்சாரம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாது: கேரள முதல்வர் கேரளா
    கல்வியை காவி மயமாக்கும் செயல்: NCERT புத்தக பிரச்சனை குறித்து கேரள முதல்வர் கருத்து இந்தியா
    இந்தியாவின் முதல் தண்ணீர் மெட்ரோ திட்டம்.. 'கொச்சி வாட்டர் மெட்ரோ'  கேரளா

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    எஸ்.ஜெய்சங்கர்

    "இளநிலைப் பட்டதாரிகளை வரவேற்கிறோம்": விசா விதி மாற்றங்கள் குறித்து பேசிய இங்கிலாந்து அமைச்சர்  உலகம்
    கனடாவில் நடந்த இந்திரா காந்தியின் படுகொலை கொண்டாட்டம்: இந்திய தலைவர்கள் கடும் எதிர்ப்பு  இந்தியா
    கனடாவை விட்டு வெளியேற்றப்படும் இந்திய மாணவர்கள்: என்ன நடக்கிறது  கனடா
    10 ராஜ்யசபா இடங்களுக்கு ஜூலை 24ம் தேதி தேர்தல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025