NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்
    சந்திரபாபு நாயுடு, ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 11, 2023
    05:16 pm

    செய்தி முன்னோட்டம்

    அமராவதி இன்னர் ரிங் ரோடு சாலை வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியது.

    அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான வாதத்தை கேட்ட நீதிமன்றம் தற்காலிக ஜாமீன் வழங்கியுள்ளது.

    இந்த வழக்கில் அக்டோபர் 16-ம் தேதி வரை கைது செய்யக்கூடாது என்றும் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அங்கல்லு 307 வழக்கில் வியாழக்கிழமை வரை யாரையும் கைது செய்ய வேண்டாம் என்றும் சிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

    விஜயவாடா ஏசிபி நீதிமன்றத்தில் சிஐடி தாக்கல் செய்த, இன்னர் ரிங் ரோடு மனு மீதான பிடி வாரண்டையும்ம் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    கிட்ஜ்ஸ்

    மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடு

    அமராவதி இன்னர் சாலை வழக்கு என்பது அமராவதி தலைநகரின் மாஸ்டர் பிளான் என்று கூறப்படும் உள்வட்ட சாலை அமைக்கும் போது நடந்த பணமோசடி ஊழல் தொடர்பான வழக்காகும்.

    ஆகஸ்ட் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நடத்திய அரசியல் பேரணியின் போது நடந்த கலவரத்துடன் தொடர்புடைய வழக்கு அங்கல்லு 307 வழக்காகும்.

    சந்திரபாபு நாயுடு வெவ்வேறு வழக்குகளில் தாக்கல் செய்த மூன்று ஜாமீன் மனுக்களை ஆந்திர உயர் நீதிமன்றம் திங்களன்று நிராகரித்தது.

    தற்போது, ​​திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, ராஜமகேந்திராவரம் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆந்திரா
    இந்தியா
    உயர்நீதிமன்றம்
    நீதிமன்ற காவல்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஆந்திரா

    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள் திருப்பதி
    பிரதமர் மோடியை சந்தித்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இந்தியா
    திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.18 கோடியில் 10 பஸ்கள் நன்கொடை திருப்பதி
    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம் திருப்பதி

    இந்தியா

    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் இலங்கை
    சிறுதானிய மாவுக்கான ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 5% ஆக குறைப்பு ஜிஎஸ்டி
    இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்? அமெரிக்கா
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம்; புதிய வரலாறு படைத்த இந்திய பேட்மிண்டன் ஜோடி ஆசிய விளையாட்டுப் போட்டி

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா

    நீதிமன்ற காவல்

    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - ஜூலை 14ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு   தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு - நீதிமன்றம் உத்தரவு  கைது
    தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கும் அமலாக்கத்துறை  செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 25 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செந்தில் பாலாஜி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025