ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: செய்தி
சந்தைப் பங்கை மீட்டெடுக்க செப்டம்பர் முதல் மீண்டும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்த OPEC+ நாடுகள் திட்டம்
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC) மற்றும் அதன் கூட்டாளிகள் செப்டம்பர் மாதம் தொடங்கி எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 548,000 பீப்பாய்கள் அதிகரிக்க கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரதட்சணை கொடுமையால் இறந்து போன மற்றொரு கேரள பெண்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
₹23.3 லட்சத்திற்கு கோல்டன் விசாவா? அதெல்லாம் பொய் என்கிறது ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம்(ICP), சில நாட்டினருக்கு குறைந்த விலையில் வாழ்நாள் கோல்டன் விசாக்களை வழங்குவது தொடர்பான ஊடக செய்திகளை மறுத்துள்ளது.
இனி முதலீடே இல்லாமல் வாழ்நாள் முழுக்க வசிக்க அனுமதிக்கும் கோல்டன் விசா திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிமுகம்
குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு புதிய நியமன அடிப்படையிலான கோல்டன் விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆறு வளைகுடா நாடுகளுக்கு ஒருங்கிணைந்த GCC சுற்றுலா விசா: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமன் ஆகிய ஆறு வளைகுடா நாடுகளில் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாகப் பயணிக்க அனுமதிக்கும் புதிய ஒற்றை நுழைவு விசாவை வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) அறிமுகப்படுத்த உள்ளது.
இந்திய பணியாளர்களுக்கு பலனளிக்கும் அம்சம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு பணியமர்த்தலுக்கு புதிய வசதி
வெளிநாட்டு பணியாளர் ஆட்சேர்ப்பை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) பணி அனுமதி செயல்முறையை எளிமைப்படுத்தவும் விரைவுபடுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
கத்துக்குட்டி அணியிடம் டி20 தொடரை இழந்தது வங்கதேசம்; ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அசத்தல் வெற்றி
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக, புதன்கிழமை (மே 21) அன்று ஷார்ஜாவில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதல் முறையாக டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்!
நமது ஊரில் பெண்கள் தலை முடியை விரித்து போட்டு ஆடினால் மரியாதை குறைவாக கருதுவார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறை; ஒரு இன்னிங்ஸில் 10 வீரர்கள் ரிட்டயர்டு அவுட்; எந்த போட்டியில் தெரியுமா?
கத்தாருக்கு எதிரான ஐசிசி மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மகளிர் கிரிக்கெட் அணி ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையை மேற்கொண்டது.
இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார் துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான்
துபாய் பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது அல் மக்தூம், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 7) தொடங்கி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருகிறார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை விடுதலை செய்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
குறிப்பிடத்தக்க மனிதாபிமான நடவடிக்கையாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரம்ஜான் பண்டிகைக்கு முன்னதாக ஆயிரக்கணக்கான கைதிகளுக்கு கருணை வழங்கி சிறையிலிருந்து விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கேரளாவைச் சேர்ந்த 2 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
கொலைக் குற்றவாளியாகக் கருதப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குழந்தையின் மரணத்திற்கு காரணமான இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய பிரஜையான ஷாஜாதி ராய் பிப்ரவரி 15, 2025 அன்று தூக்கிலிடப்பட்டதை மத்திய அரசு உறுதிப்படுத்தியது.
சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி துபாயில் பயிற்சி ஆட்டத்தில் பிப்ரவரி 19 ஆம் தேதி விளையாடுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கோல்டன் விசா: சிறப்பம்சங்கள் மற்றும் விசா பெறுவது எப்படி?
2019இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா, உலகளாவிய முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் திறமையான நிபுணர்களை ஈர்க்கும் ஒரு முக்கிய முயற்சியாக மாறியுள்ளது.
2024 ஆம் ஆண்டில் இயற்கை பேரழிவால் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் இழப்பு
இயற்கை பேரழிவுகள் 2024 இல் உலகப் பொருளாதாரத்தில் $310 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது.
அபுதாபியில் ரோபோடாக்ஸி அறிமுகம்; இனி டிரைவர் இல்லாமல் உபெர் டாக்சியில் பயணிக்கலாம்
உபெர், சீன நிறுவனமான வி ரைடு உடன் இணைந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபியில் வர்த்தக ரோபோடாக்ஸி சேவையை தொடங்கியுள்ளது.
இந்தியப் பயணிகளுக்கு, visa on arrival முறையை அறிமுகப்படுத்தியுள்ளது UAE: மேலும் தகவல்கள் இதோ
இந்தியப் பயணிகளுக்கான ஒரு முக்கிய வளர்ச்சியாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு புதிய விசா-ஆன்-ரைவல் (Visa-on-arrival) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
Mpox கிளேட் 1 பி வழக்கு: மத்திய அரசு வெளியிட்ட நடைமுறைகள்
இந்தியாவின் முதல் Mpox clade 1b வழக்கு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் நாடு தழுவிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
பெண்கள் டி20 உலகக் கோப்பை 2024 வங்கதேசத்தில் இருந்து UAEக்கு மாற்றப்பட்டது
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் அமைதியின்மை காரணமாக, 2024 மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இடத்தை மாற்றுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
UAEஇல் செயல்பாட்டிற்கு வந்த UPI கட்டண முறை: இது எவ்வாறு செயல்படுகிறது?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் QR குறியீடு அடிப்படையிலான யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) கட்டணங்களை செயல்படுத்த, NPCI இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் (NIPL), நெட்வொர்க் இன்டர்நேஷனலுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் மழை, இடியுடன் கூடிய மழை; பல விமானங்கள் ரத்து
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) மீண்டும் கடுமையான வானிலையை எதிர்கொள்கிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணம் என்ன?
ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளின் வடக்குப் பகுதிகளில் ஏப்ரல் 14 முதல் 15 வரை வரலாறு காணாத மழை பெய்தது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இந்து கோவில் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும்.
பாரத் மார்ட்: UAE -இல் இந்தியா திறக்கவுள்ள வேர்ஹவுஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு சென்றுள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் அறிவிப்பு
ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 200 சிறைபிடிக்கப்பட்ட வீரர்களை பரிமாற்றம் செய்து கொண்டதாக புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், போர் தொடங்கியதற்கு பின்னர் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றமாக இதை அதிகாரிகள் விவரித்துள்ளனர்.
பணமோசடி வழக்கு குற்றப்பத்திரிக்கையில், பிரியங்கா காந்தியின் பெயரைச் சேர்த்துள்ள அமலாக்கத்துறை
ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் விவசாய நிலம் வாங்கியதை குறிப்பிட்டு, பணம் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி : இந்தியாவின் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த திட்டம் என தகவல்
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியா விளையாடும் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நடத்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காசாவில் போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்தின் மீது, ஐநா சபை நாளை வாக்களிக்கிறது
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில், காசாவில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் வரைவு தீர்மானம் மீது, செவ்வாய்கிழமை வாக்களிக்க வாய்ப்பு உள்ளதாக அதன் அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
2028ஆம் ஆண்டுக்கான காலநிலை மாநாட்டை இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார் பிரதமர் மோடி
துபாயில் நடந்த COP28 காலநிலை உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2028ஆம் ஆண்டுக்கான COP33ஐ இந்தியாவில் நடத்த முன்மொழிந்தார்.
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் முக்கியமான இடத்தை பிடித்தது சென்னை
உலக அளவில் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக்கு 127வது இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அறிக்கையின் படி, சென்னை இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான மெட்ரோ நகரமாகும்.
ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து
காஸாவில் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, அமெரிக்க பைடனின் அரபு நாட்டு தலைவர்கள் உடனான சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு ₹200 கோடி- அமலாக்கத்துறை வளையத்தில் மகாதேவ் செயலி சிக்கியதன் பின்னணி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த திருமணத்திற்கு, ₹200 கோடி ரொக்கமாக செலவு செய்ததன் விளைவாக, தற்போது அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளார் மகாதேவ் செயலி உரிமையாளர் சௌரப் சந்திரகர்.
UAEயின் குடிமகன் ஆக வேண்டுமா? UAE கோல்டன் விசாவுக்கான ஜாக்பாட் சலுகைகள்
அபுதாபி, அஜ்மான், துபாய், புஜைரா, ராஸ் அல் கைமா, ஷார்ஜா மற்றும் உம்முல் குவைன் ஆகிய 7 அமீரகங்களின் கூட்டாண்மையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) என்று அழைப்படுகிறது.
சொந்த நாணயத்தைப் பயன்படுத்தி வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மற்றும் UAE
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையே, வரலாற்றிலேயே முதல் முறையாக கச்சா எண்ணெய்க்கு இரு நாட்டு நாணயங்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
துபாய்: உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம் மீண்டும் திறக்கப்படுமா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துபாயில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ரங்க ராட்டினம், திடீரென்று மர்மமான காரணங்களுக்காக கடந்த ஆண்டு மூடப்பட்டது.
அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா கண்டுபிடிப்பு
அபுதாபியில் ஆபத்தான புதிய வகை MERS-கொரோனா வைரஸ்(MERS-CoV) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.