இங்கிலாந்து: செய்தி
பிபிசி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ரிச்சர்ட் ஷார்ப்
இங்கிலாந்தை சேர்ந்த பிபிசி தலைவர் ரிச்சர்ட் ஷார்ப் தனது பதவியை இன்று(ஏப் 28) ராஜினாமா செய்தார்.
இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள்
இங்கிலாந்தில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிக்கின்றன என்று UK அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
111 வருட பழமையான டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு வைரலாகிறது
100 வருடங்களுக்கு மேலாக, மக்களால் இன்றும் மறக்கமுடியாத ஒன்றாக கருதப்படுவது டைட்டானிக் கப்பல். அதற்கு முக்கிய காரணம், 1997ஆம் ஆண்டு வெளியான டைட்டானிக் திரைப்படம் தான்.
இங்கிலாந்து இளரவசர் வில்லியம், உணவகத்தில் செய்த வேலை! வைரலாகும் வீடியோ
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் நேற்று (ஏப்ரல் 20) இங்கிலாந்து அருகே உள்ள பர்மிங்க்ஹம் நகருக்கு, அரச வருகையாக சென்றிருந்தனர்.
இங்கிலாந்து துணைப் பிரதமர் டொமினிக் ராப் ராஜினாமா செய்தார்
இங்கிலாந்து துணைப் பிரதமரும் நீதி அமைச்சருமான டொமினிக் ராப் இன்று(ஏப் 21) ராஜினாமா செய்தார்.
பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததற்காக லண்டனில் கைது செய்யப்பட்ட தமிழர்
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான வழக்கில் 66 வயது தமிழர், சுந்தர் நாகராஜன், லண்டனில் கைது செய்யப்பட்டார்.
இந்து எதிர்ப்பு மற்றும் இந்து வெறுப்பு பிரிட்டிஷ் பள்ளிகளில் அதிகரிக்கிறதா
இங்கிலாந்து பள்ளிகளில் இந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டின் அளவை ஒரு சிந்தனைக் குழுவின் புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?
தங்களுடைய பாரம்பரியமான வரலாற்றைக் கொண்டாடும் விதமாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட கோஸ்ட் மாடலை காரை வெளியிட்டிருக்கிறது இங்கிலாந்தைச் சேர்ந்த சொகுசு கார்கள் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ்.
டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும்
டைட்டானிக் என்றாலே நினைவுக்கு வருவது ஹாலிவுட் திரைப்படம் தான்.
பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு
பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஆண்கள் போதைப்பொருள் கொடுப்பது, பலாத்தகாரம் செய்வது போன்ற செயல்களால் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக ஐக்கிய ராஜ்ஜிய உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல்
கர்நாடக இசை கலைஞரும், பாடகியுமான பாம்பே ஜெயஸ்ரீ கடந்த சில தினங்களுக்கு முன்னர் இசை நிகழ்ச்சி மற்றும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து நாட்டின் லிவர்பூல் நகருக்கு சென்றுள்ளார்.
லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு
மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.
இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை
இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் ஆழமான உறவு இருக்கிறது என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிலெவெர்லி தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியில் இன்று(மார் 22) பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளர்களால் பெரும் போராட்டம் நடக்க இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா
கடந்த வார இறுதியில் லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை போராட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் தூதரகம் மற்றும் தூதுவரின் இல்லத்திற்கான பாதுகாப்பை இந்தியா குறைக்கத் தொடங்கியுள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம்
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியக் கொடியை அவமதித்ததை எதிர்த்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இன்று(மார் 20) டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பல உலக நாடுகளில் பூகம்பம் மற்றும் புயல், மழை வெள்ளம், போன்ற பேரழிவுகள் ஏற்படுகின்றன.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்-கேட் மிடில்டோ குடும்பத்தில் அடிக்கடி நடக்கும் சண்டைகள்
கேட் மிடில்டன் மற்றும் இளவரசர் வில்லியம் திருமணம் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை ஒரு அரச எழுத்தாளர் வெளியிட்டிருக்கிறார்.
உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக்
உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது என்றும் இதை இங்கிலாந்து தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
End to end encryption தடை - இங்கிலாந்து சந்தையை விட்டு வெளியேறும் வாட்ஸ்அப்
வாட்ஸ்அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அவ்வபோது பல அப்டேட்கள் வெளிவருகின்றன.
ரயில் நிலையத்தில் பை திருட்டு : ட்விட்டரில் கோபமாக பதிவிட்ட இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸின் உடைகள் மற்றும் உடைமைகள் அடங்கிய பை கிங்ஸ் கிராஸ் ரயில் நிலையத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி இனி இங்கிலாந்தில் விண்ணப்பிக்க முடியாது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கூறியுள்ளார்.
லண்டன் கலங்கரை விளக்கத்தின் மீது மோதிய கடல் அலையில் தோன்றிய முகம் - வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் இயன் ஸ்பரொட், 41 வயதாகும் இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இருந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட புகைப்பட கலைஞராக மாறியுள்ளார்.
பிபிசிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம்
கடந்த வாரம் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவிடமே கொடுக்க வேண்டும்: அனல் பறக்கும் விவாதம்
கோஹினூர் வைரம் மற்றும் அதன் வரலாறு பற்றி இங்கிலாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சூடான விவாதம் நிகழ்ந்தது.
100 ஆண்டுகளுக்கு பின் பெறுநர் முகவரிக்கு வந்தடைந்த கடிதம்
ஒரு கடிதம், 100 ஆண்டுகளுக்கு பின், தெற்கு லண்டனில் உள்ள அதன் பெறுநர் முகவரியை அடைந்துள்ளது.
முடிந்தது பிபிசி ரெய்டு: என்ன சொல்கிறது பிபிசி
பிபிசி மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்த வருமான வரித்துறை 'ஆய்வு' நேற்று(பிப் 16) இரவு முடிவடைந்தது.
கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார்
தெற்கு கோவாவில் பெனாவ்லிம் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாவாசிகள் அதிகம் செல்வது வழக்கம்.
இங்கிலாந்தில் 50 இந்திய மாணவர்களை கொத்தடிமைபடுத்திய அதிர்ச்சி சம்பவம் - 14 மாதங்களாக கொடுமை
இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் கொத்தடிமை தனத்தில் அவதிப்பட்டுள்ளார்கள்.
துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள்
நேற்று அதிகாலை முதல் துருக்கியில் நிகழ்ந்து கொண்டிருக்கும் தொடர் நிலநடுக்கங்களில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
இங்கிலாந்து நாட்டில் நீண்ட கால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் 2ம் எலிசபத் ஆவார்.
பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
2002 குஜராத் கலவரத்தைப் ஆய்வு செய்யும் "இந்தியா: தி மோடி கொஸ்டின்" என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் இங்கிலாந்தில் வெளியானது.
தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்விகள்! தத்தளிக்கும் உலகக் கோப்பை சாம்பியன் இங்கிலாந்து!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை சாம்பியனான இங்கிலாந்து, தொடர்ந்து ஐந்து ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்து, 50 ஓவர் வடிவத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றி பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவண படத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை
இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வமான லட்சுமியின் படம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்!
தான் ராணுவத்தில் இருந்த போது ஆப்கானிஸ்தானில் 25 பேரைக் கொன்றதாக இளவரசர் ஹாரி, "ஸ்பேர்" என்னும் புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?!
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தன்னை தாக்கியதாக அவரது சகோதரர் இளவரசர் ஹாரி வெளியிட்டிருக்கும் தகவல்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம்
தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் பணிபுரிந்து சம்பாதித்து வருகிறார்கள்.
2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!
நாட்கள் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருந்தாலும் உலகில் பல பயங்கரமான சம்பவங்களும் சில நல்ல சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.