NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு
    பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு
    உலகம்

    பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு

    எழுதியவர் Sindhuja SM
    April 06, 2023 | 10:03 am 1 நிமிட வாசிப்பு
    பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்: UK உள்துறை செயலர் குற்றச்சாட்டு
    புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தனது வலுவான நிலைப்பாட்டிற்காக அறியப்பட்ட சுயெல்லா பிரேவர்மேன்

    பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த ஆண்கள் போதைப்பொருள் கொடுப்பது, பலாத்தகாரம் செய்வது போன்ற செயல்களால் ஆங்கிலேய சிறுமிகளுக்கு தீங்கு விளைவிப்பதாக ஐக்கிய ராஜ்ஜிய உள்துறை செயலர் சுயெல்லா பிரேவர்மேன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியில், இங்கிலாந்து உள்துறைச் செயலர், சில பிரிட்டிஷ்-பாகிஸ்தானியர்கள் இங்கிலாந்தில் சிறுவர் துஷ்பிரயோக நெட்வொர்க்கை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். புலம்பெயர்ந்தோருக்கு எதிரான தனது வலுவான நிலைப்பாட்டிற்காக அறியப்பட்ட பிரேவர்மேன், "பிரிட்டிஷ் பெண்கள் பாகிஸ்தானிய கும்பல்களால் குறிவைக்கப்படுகிறார்கள்" என்றும் "அரசியல்வாதிகள் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்" என்றும் கூறி இருக்கிறார்.

    1,400 பலாத்கார வழக்குகள் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் மீது போடப்பட்டுள்ளது

    நிறுவனங்கள், சமூகப் பணியாளர்கள், காவல்துறை, பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவை பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆண்களைக் கண்டுகொள்ளாமல் கண்மூடித்தனமாக இருப்பதாக பிரேவர்மேன் கூறினார். இனவெறி என்று அழைத்துவிடுவார்களோ என்ற பயமும், அரசியல் காரணங்களுக்காகவும் அவர்கள் அமைதி காப்பதாக பிரேவர்மேன் குற்றம்சாட்டியுள்ளார். இங்கிலாந்தில் 1997ஆம் ஆண்டு முதல் சிறுவர் துஷ்பிரயோகம் நடப்பதாக ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) முன்னாள் தலைவர் விக்ரம் சூட் கூறி இருக்கிறார். அவரது கூற்றுப்படி, 2014 வரை சுமார் 1,400 பலாத்கார வழக்குகள் பெரும்பாலும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் முஸ்லீம் அல்லாத பிரிட்டிஷ் பெண்களை குறிவைத்து மிருகத்தனமாக பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    யுகே
    இங்கிலாந்து
    பாகிஸ்தான்

    யுகே

    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா

    இங்கிலாந்து

    பாம்பே ஜெய ஸ்ரீ உடல்நலம் சீராக உள்ளது - ட்விட்டரில் தகவல் பாடகர்
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு இந்தியா
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா
    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து இந்தியா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கு இந்தியாவில் முடக்கம் இந்தியா
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் இம்ரான் கான்
    வட இந்தியாவையும் உலுக்கிய பூகம்பத்தால் பாகிஸ்தானில் 9 பேர் பலி ஆப்கானிஸ்தான்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் உலகம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023