NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!
    உக்ரைன்-ரஷ்யா மோதல்(படம்: The Federal)

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022
    06:25 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்கள் மிக வேகமாக உருண்டோடி கொண்டிருந்தாலும் உலகில் பல பயங்கரமான சம்பவங்களும் சில நல்ல சம்பவங்களும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

    அந்த வகையில், 2022ஆம் ஆண்டில் நிகழ்ந்த 10 முக்கிய சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.

    10. இங்கிலாந்தில் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணி இறந்து, இளவரசர் சார்லஸ் மன்னராக பதவியேற்றார்.

    9. நவம்பர் 23ஆம் தேதி, கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறினார்.

    8. 48,500 ஆண்டுகள் பழமையான உறைந்த நிலையில் இருந்த ஜாம்பி வைரஸை ரஷ்ய விஞ்ஞானிகள் கட்டவிழ்த்து விட்டனர்.

    7. ஏப்ரல் மாதத்தில் எலோன் மஸ்க் ட்விட்டரை வாங்கினார்.

    6. பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராகி 'ரிஷி சுனக்' வரலாறு படைத்தார்.

    உலகம்

    முதல் 5 இடங்களில் இருக்கும் நிகழ்வுகள்:

    5. சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அக்டோபர் 23 அன்று, சீன கம்யூனிஸ்ட் கட்சியின்(CPC) பொதுச் செயலாளராக மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, மாசேதுங்கிற்குப் பிறகு நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக வரலாற்றில் தனது இடத்தைப் பதித்திருக்கிறார்.

    4. ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு, பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு நிரந்தர தடை விதித்தது.

    3. ஈரான் நாட்டில் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஆடை கட்டுப்பாடுகளுக்கு எதிராக மிகப்பெரும் 'ஹிஜாப்' கிளர்ச்சி ஏற்பட்டது.

    2. இலங்கையில் அடிப்படை தேவைகளுக்கு கூட சிரமப்படும் அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    1. பிப்ரவரி மாதம், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது. இதற்கு எதிராக உக்ரைன் இன்னும் போராடி கொண்டிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    சீனா
    அமெரிக்கா
    ரஷ்யா

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    உலகம்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு ஈரான்
    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் ஈரான்
    மலேசியாவில் திடீர் நிலச்சரி: 16 பேர் உயிரிழப்பு! உலக செய்திகள்

    சீனா

    சீனா ஏன் அருணாச்சலின் தவாங்கை குறி வைக்கிறது? இந்தியா
    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! வைரஸ்
    இந்தியா-சீனா பதற்றத்திற்கு இடையில் அக்னி 5 ஏவுகணை சோதனை! இந்தியா

    அமெரிக்கா

    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா
    தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண சட்டத்தில் கையெழுத்திட்டார் அமெரிக்க அதிபர்! இந்தியா
    மூன்றாம் உலகப் போராக மாறுமா உக்ரைன் - ரஷ்யா மோதல்? ரஷ்யா
    ஜி 20 மாநாடு, 10,000 டெல்லி பிச்சைக்காரர்கள் வெளியேற்றம்-எதிர்ப்பு தெரிவிக்கும் என்.ஜி.ஓ உலக செய்திகள்

    ரஷ்யா

    ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா? என்ன சொல்கிறார் புதின்? உலகம்
    மின்சாரம் இன்றி இருட்டில் வாழும் 9 மில்லியன் உக்ரேனியர்கள்-குற்றம்சாட்டும் அதிபர் ஜெலன்ஸ்கி உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025