NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள்
    இந்த அறிக்கையை தயாரிக்க மூன்று வருடங்கள் ஆகியது.

    இங்கிலாந்து சீக்கியர்களிடையே பிரிவினையை தூண்டும் காலிஸ்தான் குழுக்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 27, 2023
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    இங்கிலாந்தில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிக்கின்றன என்று UK அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சுதந்திர ஆலோசகரான கொலின் ப்ளூம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இந்த அறிக்கையில், "காலிஸ்தான் குழுக்கள் இங்கிலாந்தில் தங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்று நினைக்கின்றனர். எனவே சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்திய எதிர்ப்பு உணர்வுகளை தூண்டி வருகின்றனர்", என்று கூறப்பட்டுள்ளது.

    இப்படி செய்யும் காலிஸ்தான் குழுக்கள், பணத்தையும் அதிகாரத்தையும் பெறுவதற்கு சீக்கியர்களின் பாதுகாவலர்களாக இருக்க விரும்புகின்றனர்.

    அவர்கள் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தி, அதனால் அதிக பதற்றத்தை உருவாக்க விரும்புகிறார்கள். அது இறுதியில் அதிகாரப் போராட்டத்திற்கு வழிவகுக்கும், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    DETAILS

     3 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்ட அறிக்கை 

    இங்கிலாந்தில் உள்ள மத குழுக்கள் பற்றிய பரிந்துரைகளை வழங்க இங்கிலாந்து அரசாங்கம் 2019 அக்டோபரில் ஒரு சுயாதீன ஆலோசகரை நியமித்தது. அவரது பெயர் கொலின் ப்ளூம் ஆகும்.

    அவர், இந்த அறிக்கையை தயாரிக்க மூன்று வருடங்கள் ஆகியது. இந்த அறிக்கையில் மொத்தம் 60,000 சொற்கள் இருக்கின்றன.

    இது, 21,000க்கும் மேற்பட்ட பதில்களையும் ஒரு மில்லியன் தரவுகளையும் ஆயிரக்கணக்கான பிற தொடர்புகளையும் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டது.

    இந்த அறிக்கை எழுத ஆரம்பித்ததில் இருந்து, ஐந்து நம்பிக்கை அமைச்சர்கள், நான்கு மாநிலச் செயலாளர்கள்(வீட்டுவசதி, சமூகங்கள், உள்ளாட்சி அமைச்சகம்) மற்றும் மூன்று பிரதமர்கள் இங்கிலாந்தில் மாறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இங்கிலாந்து
    யுகே
    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்

    யுகே

    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி உலகம்
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து உலகம்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா

    காலிஸ்தான் ஆதரவாளர்கள்

    காலிஸ்தான் ஆதரவாளர்கள் பிரச்சனை: செய்தியாளர்களை சந்தித்த பஞ்சாப் ஐஜிபி இந்தியா
    மகாத்மா காந்தி சிலையை சிதைத்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    பிபிசி பஞ்சாப் ட்விட்டர் கணக்கு முடக்கம்: இந்தியாவுக்கு எதிரான தகவல்களை பரப்பியதாக குற்றசாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025