NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    உலகம்

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    எழுதியவர் Nivetha P
    Feb 04, 2023, 04:14 pm 1 நிமிட வாசிப்பு
    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
    இங்கிலாந்து ராணியை கொல்ல முயற்சி - இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்

    இங்கிலாந்து நாட்டில் நீண்ட கால ராணியாக பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றவர் 2ம் எலிசபத் ஆவார். தனது 94 வயதில் கடந்த 2022ம்ஆண்டு செப்டம்பர் 8ம்தேதியன்று இவர் உடல்நல குறைவால் காலமானார். இதற்கிடையே, 2021ம்ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையன்று ராணி எலிசபத்'தை கொள்வதற்காக ஒரு இளைஞர் அரசு இல்லத்திற்குள் புகுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. அவரை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார்கள். விசாரணையில் அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைல் என்பதும் தெரிய வந்துள்ளது. சம்பவம் நடந்த ஆண்டு அவருக்கு வயது 19, மேலும் அவர் ராணியை கொலை செய்யும் நோக்கத்துடன் தான் உள்ளே வந்ததாக ஒப்புதல் வாக்குமூலமும் அளித்துள்ளார்.

    பழிவாங்கும் நோக்குடன் மேற்கொண்ட கொலை முயற்சி

    மேலும் அதற்காக அவர் வில் அம்பு வடிவிலான ஆயுதம் ஒன்றினை உடன் எடுத்துவந்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் எதற்காக ராணியை கொல்ல முயற்சி செய்தார் என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மனநல சிகிச்சைக்காக பிராட்மூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் தான்செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த கொலை முயற்சி சம்பவத்திற்கு முன்னர் அந்த இளைஞர் வீடியோ ஒன்றினை பலருக்கும் அனுப்பியுள்ளார். அதன் மூலம், இந்தியாவில் 1919ம்ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கொல்லப்பட்ட அனைத்து இந்தியர்களுக்காகவும், பழி வாங்குவதற்காக இச்செயலை செய்தது தெரியவந்துள்ளது. தற்போது அவர் மீது 1842ன் ஆண்டு தேசத்துரோக சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    இந்தியா
    இங்கிலாந்து

    சமீபத்திய

    நிலஅதிர்விலும் காஷ்மீர் படப்பிடிப்பை சூப்பராக முடித்த 'லியோ' படக்குழு; அடுத்த ஷெட்யூல் சென்னையில்! திரைப்பட அறிவிப்பு
    அதிரடியாக 2,200 பேர் பணிநீக்கம் செய்த Indeed நிறுவனம்! காரணம் என்ன? ஆட்குறைப்பு
    ஏப்ரல் 1 முதல் பைக் விலை உயர்த்தும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    'லியோ' படத்தில் விஜய்யுடன் நடிக்கும் 'பிகில்' நடிகர்: லீக்கான சர்ப்ரைஸ் புகைப்படம் வைரல் செய்தி

    உலகம்

    இன்னொரு அறிக்கையை வெளியிட இருக்கும் ஹிண்டன்பர்க் நிறுவனம் அமெரிக்கா
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை இந்தியா
    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    சர்வதேச வானிலை தினம்: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வானிலை அறிக்கை

    இந்தியா

    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு தமிழ்நாடு
    இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: ஒரே நாளில் 1,300 பாதிப்புகள் கொரோனா
    பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறார் உலக வங்கியின் 'அடுத்த தலைவர்' அஜய் பங்கா அமெரிக்கா
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை

    இங்கிலாந்து

    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து இந்தியா
    பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023