NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை
    இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜேம்ஸ் கிலெவெர்லி

    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை

    எழுதியவர் Sindhuja SM
    Mar 23, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் ஆழமான உறவு இருக்கிறது என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிலெவெர்லி தெரிவித்திருக்கிறார்.

    இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

    மேலும், இங்கிலாந்தில் இருக்கும் அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    நேற்று, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்களையும் புகை மூட்டங்களையும் தூதரக கட்டிடத்தின் மேல் வீசி போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து, அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

    லண்டன்

    அம்ரித்பால் சிங்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்ததால் இந்திய தூதரகத்தில் தாக்குதல்

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் போராட்டம் முறியடிக்கப்பட்டது.

    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்க்கு எதிரான நடவடிக்கைகள் பஞ்சாப்பில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.

    அதனை எதிர்த்து ஞாயிற்று கிழமை அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர்.

    இதே போன்ற ஒரு சம்பவம் நேற்றும் நடந்திருக்கிப்பது இந்திய தூதரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    உலகம்
    இங்கிலாந்து

    சமீபத்திய

    திருமணத் தகராறு குறித்து ஆர்த்தி ரவி 'இறுதி விளக்கம்': "எங்களுக்குள் பிரிவு ஏற்பட காரணம் ஒரு மூன்றாவது நபர்" ஜெயம் ரவி
    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்

    இந்தியா

    மகப்பேறு விடுப்பு: ஊதியம் தர மறுக்கும் கூகுள் - ஊழியர்கள் குற்றச்சாட்டு கூகுள்
    டாப்ஸ் திட்டத்தின் கீழ் நீரஜ் சோப்ராவுக்கு துருக்கியில் பயிற்சி : மத்திய அரசு ஒப்புதல் விளையாட்டு
    திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை! ஆப்பிள் தயாரிப்புகள்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் டெல்லி

    உலகம்

    உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2023: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில தகவல்கள் வணிக செய்தி
    அமெரிக்க ஆளில்லா விமானத்துடன் நேருக்கு நேர் மோதிய ரஷ்ய ஜெட் விமானம் அமெரிக்கா
    மார்ச் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக இருக்கும் இம்ரான் கான் பாகிஸ்தான்
    எரிக் கார்செட்டியை இந்தியாவிற்கான அடுத்த அமெரிக்க தூதராக நியமிக்குமா அமெரிக்கா இந்தியா

    இங்கிலாந்து

    2022ஆம் ஆண்டில் உலகை உலுக்கிய சம்பவங்கள்! உலகம்
    கர்ப்பமானதால் பணியை விட்டு நீக்கப்பட்ட பெண் - இங்கிலாந்தில் அரங்கேறிய சம்பவம் உலக செய்திகள்
    இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?! உலகம்
    மனிதர்களின் உயிர் உங்களுக்கு பகடைக்காயா?! இளவரசர் ஹாரியை விமர்சிக்கும் தாலிபான்! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025