NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை
    உலகம்

    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை

    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை
    எழுதியவர் Sindhuja SM
    Mar 23, 2023, 12:06 pm 0 நிமிட வாசிப்பு
    இந்திய தூதரகத்திற்கு எதிரான வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது: இங்கிலாந்து வெளியுறவுத் துறை
    இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜேம்ஸ் கிலெவெர்லி

    இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் ஆழமான உறவு இருக்கிறது என்று இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் ஜேம்ஸ் கிலெவெர்லி தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்தில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இங்கிலாந்தில் இருக்கும் அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். நேற்று, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு வெளியே காலிஸ்தான் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில்களையும் புகை மூட்டங்களையும் தூதரக கட்டிடத்தின் மேல் வீசி போராட்டங்களில் ஈடுபட்டதை அடுத்து, அவர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

    அம்ரித்பால் சிங்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுத்ததால் இந்திய தூதரகத்தில் தாக்குதல்

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதால் போராட்டம் முறியடிக்கப்பட்டது. காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்க்கு எதிரான நடவடிக்கைகள் பஞ்சாப்பில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. அதனை எதிர்த்து ஞாயிற்று கிழமை அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள், தூதரகத்தின் பால்கனியில் ஏறி இந்திய கொடியை கம்பத்தில் இருந்து கீழே இறக்கினர். இதே போன்ற ஒரு சம்பவம் நேற்றும் நடந்திருக்கிப்பது இந்திய தூதரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    உலகம்
    இந்தியா
    இங்கிலாந்து

    உலகம்

    குறைந்து வரும் உலக பணக்காரர்களின் எண்ணிக்கை: காரணம் என்ன இந்தியா
    சர்வதேச வானிலை தினம்: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வானிலை அறிக்கை
    இந்தியாவின் பதிலடியை அடுத்து இந்திய தூதரகத்தின் பாதுகாப்பை பலப்படுத்திய இங்கிலாந்து இந்தியா
    உலகில் 26% பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை: ஐநா அறிக்கை ஐநா சபை

    இந்தியா

    ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்தி
    வாட்ஸ்அப் குழுவில் அசத்தலான அம்சங்கள் வெளியீடு! என்னென்ன? வாட்ஸ்அப்
    4 நீதிபதிகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு செய்ய உச்ச நீதிமன்றம் பரிந்துரை உச்ச நீதிமன்றம்
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ ராஜஸ்தான்

    இங்கிலாந்து

    பழிக்கு பழி: இங்கிலாந்து தூதரகத்தின் பாதுகாப்பை குறைத்த இந்தியா இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    மெகா சுனாமியால் அழியப்போகும் பேராபத்து? விஞ்ஞானிகள் எச்சரிக்கை! தொழில்நுட்பம்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023