LOADING...

29 Nov 2025


சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை: கனடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி

சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கித் தொடரில் ஆடவர் இந்திய ஹாக்கி அணி, சனிக்கிழமை (நவம்பர் 29) நடைபெற்றப் போட்டியில் கனடாவை 14-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

வரலாற்றில் முதல்முறை: பதவியில் இருக்கும்போதே திருமணம் செய்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் ஆனார் அந்தோனி அல்பானீஸ்

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ், தனது காதலியான ஜோடி ஹேடனை (Jodie Haydon) கான்பெராவில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தில் சனிக்கிழமை (நவம்பர் 29) எளிமையாகத் திருமணம் செய்துகொண்டார்.

டித்வா புயல் பாதிப்பு: 120க்கும் மேற்பட்டோர் பலி; இலங்கையில் அவசர நிலை பிரகடனம்

டித்வா புயலின் காரணமாக ஏற்பட்ட கடும் பாதிப்புகளைத் தொடர்ந்து, இலங்கையின் அதிபர் அனுரா குமார திசநாயக்க, நாடு முழுவதும் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார்.

INDvsSA முதல் ஒருநாள் போட்டி: ஆறாம் இடத்தில் கே.எல்.ராகுல் பேட்டிங் செய்வதை உறுதி செய்தார்

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) தொடங்கவுள்ள இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தனது பேட்டிங் நிலை குறித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

டித்வா புயல் எச்சரிக்கை: சென்னையில் 75 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் டித்வா புயல் சென்னையை நெருங்கும்போது, புயலாகவே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு; இந்த 2 மாவட்டங்களில் மட்டும்!

தமிழகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியில் இருப்பவர்களுக்காக ஏஐ தலைமையியல் ஆன்லைன் படிப்பு ஐஐடி மும்பையில் அறிமுகம்; யாரெல்லாம் சேரலாம்?

இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மும்பை, அதன் ஷைலேஷ் ஜே.மேத்தா மேலாண்மைக் கல்விப் பிரிவும் (SJMSOM) கிரேட் லேர்னிங் (Great Learning) தொழில்நுட்பக் கல்வி நிறுவனமும் இணைந்து, நடுத்தர மற்றும் மூத்த நிலை நிர்வாகிகளுக்கான 'ஏஐ தலைமையியல்' (Leadership with AI) என்ற நான்கு மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்: குளிர்காலக் கூட்டத்தொடரில் அனைவருக்கும் செவிசாய்ப்போம் என மத்திய அமைச்சர் உறுதி

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கட்கிழமை (டிசம்பர் 1) தொடங்கவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

பைக் ஓட்டுபவர்களுக்கும் ஏர்பேக் வந்தாச்சு; ₹35,000 விலையில் ராயல் என்ஃபீல்டு வெளியீடு

இரு சக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ஏர்பேக் மேலங்கியை (Airbag Vest) ₹35,000 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: விமானங்களில் இருமுடி எடுத்துச் செல்ல மத்திய அரசு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் பக்தர்களுக்கு மத்திய அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது.

நெருங்கும் டித்வா புயல்: 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் 4ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

பொடுகு மற்றும் முடி உதிர்வுக்கான காரணங்கள்; குளிர்காலத்தில் இதை முதலில் கவனிங்க

குளிர்காலத்தில் குளிர்ந்த காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிகரித்துவரும் காற்று மாசுபாடு ஆகியவை உச்சந்தலையின் (Scalp) ஆரோக்கியத்தை வெகுவாகப் பாதிக்கின்றன.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9: இந்த வாரம் யாரும் எதிர்பாராத வெளியேற்றம் உண்டா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் டித்வா புயலின் கோரத் தாண்டவம்: பலி எண்ணிக்கை 123 ஆக உயர்வு

டித்வா புயலால் தூண்டப்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக இலங்கையில் பலி எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளதுடன், மேலும் 130 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை மையம் சனிக்கிழமை (நவம்பர் 29) தெரிவித்துள்ளது.

விளாடிமிர் புடினின் வருகைக்கு முன் இந்தியாவுடனான முக்கிய ராணுவ ஒப்பந்தத்தை அங்கீகரிக்கிறது ரஷ்யா

வரும் டிசம்பர் 4-5 தேதிகளில் நடைபெறவுள்ள 23வது இருதரப்பு உச்சி மாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான முக்கிய ராணுவ தளவாட ஒப்பந்தத்தை ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபை அங்கீகரிக்கத் தயாராகி வருகிறது.

தாறுமாறு விலையேற்றம்... நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம் வெள்ளி விலைகள்; இன்றைய நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை சனிக்கிழமை (நவம்பர் 29) மீண்டும் அதிகரித்துள்ளது.

மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா.. 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் பெரிய மாற்றம் செய்தது சிபிஎஸ்இ

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.

விமானப் பயணங்களில் பெரும் இடையூறு: 6,000 ஏ320 விமானங்களின் மென்பொருளை உடனடியாக அப்கிரேட் செய்ய ஏர்பஸ் உத்தரவு

ஏர்பஸ் தயாரித்த சுமார் 6,000 ஏ320 ரக விமானங்கள் மென்பொருள் மேம்படுத்தலை மேற்கொள்ள வேண்டியிருப்பதால், உலகம் முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு மற்றும் ரத்துகள் ஏற்பட்டுள்ளன.

பாமக யாருக்குச் சொந்தம்? ராமதாஸ் கடிதத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில்

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தற்போதையத் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே நீடித்து வந்த மோதலில், இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய முடிவை வெளியிட்டுள்ளது.

டித்வா புயல் எதிரொலி; தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள டித்வா புயல் வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (நவம்பர் 29) ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

28 Nov 2025


பலே கண்டுபிடிப்பா இருக்கே! பசியைக் கண்டறிந்து தானாக உணவு ஆர்டர் செய்யும் செயற்கை நுண்ணறிவு சாதனம்

மங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டரான சோஹன் எம். ராய், ஒரு புதுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாதனத்தை உருவாக்கியுள்ளார்.

மகாபலிபுரத்தில் சர்வதேச மகளிர் கால்பந்து போட்டி; இந்தியா U20 உஸ்பெகிஸ்தானுடன் மோதல்

2026 AFC U20 மகளிர் ஆசிய கோப்பைக்கான ஆயத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, இந்திய U20 மகளிர் கால்பந்து அணி, உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு நட்புப் போட்டிகளில் விளையாடவுள்ளது.

பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; பின்னணி என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான் நாட்டினருக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு $688.10 பில்லியனாக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, நவம்பர் 21 உடன் முடிவடைந்த வாரத்தில் $4.47 பில்லியன் குறைந்து, அதன் மொத்த மதிப்பு $688.10 பில்லியனாக நிலைபெற்றுள்ளது என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

உலகின் மிக உயரமான ராமர் சிலையை கோவாவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான கோகர்ண ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயர ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

மூன்றாம் உலக நாடுகளுக்கான குடியேற்றத்தை இடைநிறுத்திய டிரம்ப்; இந்தியாவும் இதில் அடக்கமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "மூன்றாம் உலக நாடுகள்" என்று அவர் அழைப்பவற்றிலிருந்து இடம்பெயர்வதை "நிரந்தரமாக நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளார்.

பறவைக் காய்ச்சல் வைரஸ் மட்டும் உருமாற்றம் அடைந்தால் கொரோனாவை விட ஆபத்து; பிரெஞ்சு நிறுவனம் எச்சரிக்கை

பறவைகள், கோழிகள் மற்றும் பாலூட்டிகளிடையே பரவி வரும் பறவைக் காய்ச்சல் வைரஸ், மனிதர்களுக்கு இடையில் பரவும் வகையில் உருமாற்றம் அடைந்தால், அது கொரோனாவை விட மோசமான பெருந்தொற்றாக மாறக்கூடும் என்று பிரான்சின் இன்ஸ்டிட்யூட் பாஸ்டர் சுவாச நோய்த் தொற்று மையத்தின் இயக்குநர் மாரி-ஆன் ராமெக்ஸ்-வெல்டி எச்சரித்துள்ளார்.

முழு இமயமலையையும் அதிக நில அதிர்வு அபாய மண்டலத்தில் இருப்பதாக காட்டும் புதிய மேப்

இந்தியா தனது தேசிய நில அதிர்வு மண்டல வரைபடத்தில் ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.

டித்வா புயல் எச்சரிக்கை: கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டித்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சனிக்கிழமை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவின் பொருளாதாரம் இரண்டாவது காலாண்டில் 8.2% வளர்ச்சியடைந்தது

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 8.2% என்ற அற்புதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது,

திருவண்ணாமலை மகாதீபம்: டிசம்பர் 2 முதல் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்குத் தடை; மாற்றுப் பாதைகள் அறிவிப்பு

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், டிசம்பர் 2, 2025 காலை 8:00 மணி முதல் டிசம்பர் 5, 2025 காலை 6:00 மணி வரை திருவண்ணாமலை வழியாக கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு அச்சுறுத்தும் விண்கற்கள்: இன்டர்ஸ்டெல்லார் விண் பொருட்களின் ஆபத்து குறித்த புதிய ஆய்வில் தெரிய வந்தது என்ன?

அண்மைக் காலமாக ஊமுவாமுவா (Oumuamua), 2I/போரிசோவ் (Borisov), 3I/அட்லஸ் (Atlas) போன்ற விண்மீன் மண்டலங்களுக்கு இடையே பயணிக்கும் பொருட்கள் (Interstellar Objects) நமது சூரியக் குடும்பத்தைக் கடந்து செல்வது கண்டறியப்பட்டுள்ளது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் முன்னேற்றத்தின் விளிம்பில் உள்ளது: சுந்தர் பிச்சை

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை நுண்ணறிவு (AI) அனுபவித்ததைப் போலவே, குவாண்டம் கம்ப்யூட்டிங் ஒரு பெரிய திருப்புமுனையின் விளிம்பில் இருப்பதாக கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

இந்தியாவில் நவம்பரில் பயணிகள் வாகன விற்பனை 21% உயரும் என எதிர்பார்ப்பு

இந்தியாவின் வாகனத் துறையானது, சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மற்றும் சாதகமான சந்தை நிலவரங்கள் காரணமாக, நவம்பர் மாதத்தில் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் டிசம்பர் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தியாவும் அமெரிக்காவும் வழக்கமான மெய்நிகர் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

தமிழகத்தில் 17 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென் தமிழகம் மற்றும் உள் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல்: சட்டமன்றங்களின் கால மாற்றங்களுக்கு சட்ட ஆணையம் ஆதரவு 

ஒரே நேரத்தில் தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்யும் கூட்டு நாடாளுமன்ற குழுவிடம் (JPC) 23வது சட்ட ஆணையம், மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களின் ஐந்தாண்டு காலத்தை நாடாளுமன்றம் திருத்த முடியும் என்று தெரிவித்துள்ளது.

JioSaavn 500 மில்லியன் டவுன்லோட்களை எட்டிய முதல் இந்திய இசை App-பாக மாறியுள்ளது

இந்தியாவின் முன்னணி இசை ஸ்ட்ரீமிங் சேவையான JioSaavn, கூகிள் பிளே ஸ்டோரில் 500 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கடந்து ஒரு பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.

கூகிள் மேப்ஸின் புதிய அம்சம் பல மணிநேர பேட்டரி பவரை மிச்சப்படுத்தும்

கூகிள் மேப்ஸில் பிரத்யேக மின் சேமிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு பெரிய மேம்படுத்தல் பெறுகிறது.

இந்தியாவின் புதிய டேட்டா பாதுகாப்பு விதிகள் குறித்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கவலை 

இந்தியாவின் புதிதாக அறிவிக்கப்பட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு விதிகள் குறித்து இந்தியாவின் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நானோ பனானா ப்ரோ படக் கருவிக்கான இலவச அணுகலை கூகிள் கட்டுப்படுத்துகிறது

"அதிக தேவை" காரணமாக, கூகிள் அதன் பிரபலமான AI மாடலான நானோ பனானா ப்ரோவிற்கான இலவச அணுகலை கட்டுப்படுத்தியுள்ளது.

இந்திய பிரதேசங்களுடன் அச்சிடப்பட்ட நேபாள ரூபாய் நோட்டு குறித்து தூதர் கூறுவது என்ன?

லிபுலேக், லிமியாதுரா மற்றும் காலாபாணி ஆகிய சர்ச்சைக்குரிய பிரதேசங்களில் இந்தியாவுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபடுமாறு முன்னாள் இராஜதந்திரி கே.பி. ஃபேபியன் நேபாளத்தை வலியுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 4-5 தேதிகளில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 23வது இந்தியா-ரஷ்யா ஆண்டு உச்சிமாநாட்டிற்காக டிசம்பர் 4 முதல் 5, 2025 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) அறிவித்துள்ளது.

இளையராஜா பாடல்கள் விவகாரம்: டியூட் படத்தில் இருந்து 'கருத்த மச்சான்' உள்ளிட்ட பாடல்களை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த பதிப்புரிமை வழக்கில், பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் திரைப்படத்தில் அனுமதியின்றிப் பயன்படுத்தப்பட்ட இரண்டு பாடல்களை உடனடியாக நீக்க சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) பரபரப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இனி சென்னை-கோவை விரைவாக செல்லலாம்; மணிக்கு 145 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனை

சென்னை-கோவை மார்க்கத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டைக்கும் கோவைக்கும் இடையே வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் வெற்றிகரமாக நடத்தினர்.

டெல்லியின் காற்றழுத்த தரக் குறியீடு 'மிகவும் மோசமான' நிலைக்கு குறைந்தது

டெல்லியின் காற்றின் தரம் "மிகவும் மோசமான" வகைக்குள் சரிந்துள்ளது, ஒட்டுமொத்த காற்று தரக் குறியீடு (AQI) வெள்ளிக்கிழமை 384 ஐ எட்டியுள்ளது.

செவ்வாயில் தமிழக, கேரள பெயர்கள்: பெரியார், தும்பா, வர்கலா இனி செவ்வாய் கிரக பள்ளங்கள்

கேரளாவை சேர்ந்த விஞ்ஞானிகளின் முயற்சிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

'உயிரோடு இருப்பதற்கான ஆதாரம் இல்லை': உலகளாவிய தலையீட்டை நாடும் இம்ரான் கானின் மகன் 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் கான், தனது தந்தையின் பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்கு மத்தியில் சர்வதேச தலையீட்டிற்கு பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு இதில் தாமதம் கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

உயர்கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்துவதிலும், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதிலும் ஏற்படும் தாமதங்கள் குறித்துப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடும் கவலை தெரிவித்துள்ளது.

Cyclone Ditwah நவ. 30 அதிகாலை கரையை கடக்கும்! 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அதி தீவிர புயலான 'தித்வா' (Ditwah), வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 30ஆம் தேதி அதிகாலை நேரத்தில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர பிரதேச கடலோரப் பகுதிகளில் கரையை கிடைக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இடம்பெயர்வு நிரந்தரமாக நிறுத்தப்படும்: டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அமைப்பு முழுமையாக மீண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப அனுமதிக்கும் வகையில், அனைத்து 'மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும்' இடம்பெயர்வுகளை நிரந்தரமாக நிறுத்துவதற்கு தனது நிர்வாகம் செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

இலங்கையில் கடும் மழை வெள்ளத்தால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மூடல்; பலி எண்ணிக்கை 56 ஆக உயர்வு

இலங்கையில் கடந்த வாரத்தில் தொடங்கிய கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவாக மாறியதையடுத்து, பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

இறங்கிய வேகத்தில் மீண்டும் விர்ர்... இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சமீப காலமாக தொடர்ந்து நிலையற்ற தன்மையில் இருக்கும் தங்க விலை வெள்ளிக்கிழமை (நவம்பர் 28) அதிகரித்துள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீபம் 2025: மலை ஏற பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி உண்டா?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

உங்கள் ஏரியாவில் நாளை (நவம்பர் 29) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் 

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக் கிழமை (நவம்பர் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மகளிர் ஐபிஎல் 2026: மெகா ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் விவரங்கள்

மகளிர் ஐபிஎல் 2026 (WPL 2026) சீசனுக்கான மெகா ஏலம் முடிவடைந்த நிலையில், அனைத்து ஐந்து அணிகளும் தங்களது முழு பலத்துடன் தயார் நிலையில் உள்ளன.

ஹாங்காங் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்வு; மூவர் கைது

ஹாங்காங்கில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) அடுக்குமாடிக் குடியிருப்புக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, அலாஸ்காவின் ஆங்கரேஜ் பெருநகரப் பகுதியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை (நவம்பர் 27) காலை 8:11 மணியளவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டை நோக்கி வரும் 'தித்வா' புயல்; நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்பு

வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை (நவம்பர் 27) 'தித்வா' புயலாக வலுவடைந்தது.