இமயமலை: செய்தி
இமயமலை பனிப்பொழிவு 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்ததால், 200 கோடி மக்களின் நீர் ஆதாரத்திற்கு அச்சுறுத்தல்
இந்து குஷ் இமயமலை (HKH) பகுதியில் பனிப்பொழிவு கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இமயமலையில் பனிப்பொழிவு 23 ஆண்டு கால சரிவு: 200 கோடி மக்களின் குடிநீர் ஆதாரத்திற்கு ஆபத்தா?
ஆசியாவின் நீர் கோபுரம் என்று அழைக்கப்படும் இந்து குஷ் இமயமலைப் பகுதியில், கடந்த 23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பனிப்பொழிவு மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
உலகிலேயே வெப்பமான 20 இடங்களில் 19 இந்தியாவில் உள்ளதாம்; வெளியான அறிக்கை
ஏப்ரல் 21, 2026 அன்று வெளியாகியுள்ள AQI.in தரவுகளின்படி, உலகின் மிக வெப்பமான 20 இடங்களில் 19 இடங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன.
60 ஆண்டு நந்தா தேவி மர்மத்தால் கங்கை ஆற்றுக்கு இப்போது அச்சுறுத்தலா? சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
இமயமலை தொடரின் உச்சியில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன்பு பனிக்குள் மறைந்த ஒரு பனிப்போர் ரகசியம் இப்போது மீண்டும்ச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
முழு இமயமலையையும் அதிக நில அதிர்வு அபாய மண்டலத்தில் இருப்பதாக காட்டும் புதிய மேப்
இந்தியா தனது தேசிய நில அதிர்வு மண்டல வரைபடத்தில் ஒரு பெரிய புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது.
ரஜினிகாந்த் வழியில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்ற அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அவர் இமயமலையில் அமைந்துள்ள பாபா கோவிலில் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது.
இமயமலையின் இதயப்பகுதி..இந்தியாவில் மறைந்திருக்கும் ரத்தினபுரி சிக்கிம்
இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள, இமயமலையின் இதயப் பகுதியாக கருதப்படும் அழகிய நகரம் சிக்கிம்.
100 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் குறித்து 2024இல் கிடைத்த குறிப்பு; எவரெஸ்ட் மலையேற்ற மர்மத்தை உடைக்குமா?
எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகிலுள்ள மத்திய ரோங்பக் பனிப்பாறையில் புகைப்படக் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஜிம்மி சின் மேற்கொண்ட சமீபத்திய கண்டுபிடிப்பு ஒரு நூற்றாண்டு பழமையான மர்மத்தைத் தீர்ப்பதற்கான திறவுகோலாக இருக்கலாம்.
உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்?
17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.
4 வருடங்கள் கழித்து, இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, தான் கமிட் ஆகும் படத்தின் வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு, ஒரு ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது வழக்கம்.
திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்
திபெத்திய பாடும் கிண்ணங்கள் 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.