இமயமலை: செய்தி

உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்?

17 நாட்கள் நடந்து வந்த மீட்புப் பணிகளைத் தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நேற்று பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்டில் சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்க 5வது நாளாக தொடரும் போராட்டம்

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிய 40 தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான போராட்டம், 96 மணி நேரங்களை கடந்து, 5வது நாளாக தொடர்ந்து வருகிறது.

4 வருடங்கள் கழித்து, இமயமலைக்கு சென்றார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், ஆண்டுதோறும், இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக, தான் கமிட் ஆகும் படத்தின் வேலைகள் அனைத்தையும் நிறைவு செய்துவிட்டு, ஒரு ஆன்மிக பயணமாக இமயமலைக்கு செல்வது வழக்கம்.

31 Jul 2023

உலகம்

திபெத்திய பாடும் கிண்ணங்கள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் அவை வழங்கும் நன்மைகள்

திபெத்திய பாடும் கிண்ணங்கள் 6,000 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு சிகிச்சைகளுக்காக அவை பயன்படுத்தப்படுகின்றன.