உத்தரப்பிரதேசம்: செய்தி
03 Mar 2025
அரசியல் நிகழ்வுபகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து அரசியல் வாரிசு ஆகாஷ் ஆனந்தை நீக்கினார் மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது உறவினரும், கட்சியில் அவரது அரசியல் வாரிசுமான ஆகாஷ் ஆனந்தை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
03 Mar 2025
மகா கும்பமேளா2025 மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைப்பு
பிரயாக்ராஜில் சமீபத்தில் முடிவடைந்த மகா கும்பமேளா, 66 கோடி பக்தர்களின் பெருந்திரளான கூட்டத்திற்கு மத்தியில், தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்துபோன 54,000க்கும் மேற்பட்ட நபர்களின் வெற்றிகரமான மறு இணைப்பையும் கண்டுள்ளது.
25 Feb 2025
மகா கும்பமேளாமகா கும்பம்: மகாசிவராத்திரி அன்று 1-கோடிக்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பு
மகா கும்பமேளா நிறைவடையும் நேரத்தில், மகாசிவராத்திரியை முன்னிட்டு புதன்கிழமை நடைபெறும் இறுதி அமிர்த ஸ்நானத்தில் 1 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
24 Feb 2025
மகா கும்பமேளாமகா கும்பமேளா குறித்து தவறான தகவல் பரப்பிய 140 சமூக ஊடக கணக்குகள் மீது வழக்கு பதிவு
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழா நிறைவடையும் நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மில்லியன் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கூடி வருகின்றனர்.
17 Feb 2025
தீ விபத்துஜனவரி 19 முதல் 5 வது முறையாக கும்பமேளா பகுதியில் தீ விபத்து
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், காலியாக இருந்த 'தனியார் முகாமில்' தீ விபத்து ஏற்பட்டது.
11 Feb 2025
மகா கும்பமேளாமகா கும்பமேளா: போக்குவரத்து நெரிசல் காரணமாக 'வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்' அறிவிப்பு
300 கி.மீ.க்கும் அதிகமான தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் இருப்பதால், பிரயாக்ராஜில் உள்ள முழு மகா கும்பமேளா பகுதியையும் "வாகனங்கள் தடைசெய்யப்பட்ட மண்டலம்" என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
10 Feb 2025
மகா கும்பமேளா'உலகின் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல்': மகா கும்பமேளாவில 300 கி.மீ நீளமுத்திற்கு சிக்கி தவித்த வாகனங்கள்
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவிற்கு செல்லும் சாலைகள் அனைத்துமே வாகன நிறுத்துமிடங்களாக மாறிய நிலையில் 300 கிலோமீட்டர் வரை நீண்டு செல்லும் வாகனங்களின் கடல் உலகின் நீண்ட போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது.
05 Feb 2025
பிரதமர் மோடிமகா கும்பமேளா: பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்
பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பிரயாக்ராஜுக்கு விஜயம் செய்தார்.
30 Jan 2025
மகா கும்பமேளா27 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவரை மகா கும்பமேளாவில் அகோரியாக கண்டுபிடித்த ஜார்கண்ட் குடும்பம்
ஒரு ஜார்கண்ட் குடும்பம் பல ஆண்டுகளாக காணாமல் போன குடும்ப உறுப்பினரை தேடிவந்த நிலையில், பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் வியக்கத்தக்க வகையில் இந்த தேடல் முடிந்தது.
29 Jan 2025
மகா கும்பமேளாபிரயாக்ராஜில் நடந்த மகாகும்ப கூட்ட நெரிசலில் 30 பேர் பலி, 60 பேர் காயம்; உ.பி. காவல்துறை தகவல்
புதன்கிழமை (ஜனவரி 29) அதிகாலையில் பிரயாக்ராஜில் உள்ள மகாகும்பத்தில் நடந்த ஒரு சோகமான கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.
29 Jan 2025
மகா கும்பமேளாமகா கும்பத்தில் தை அமாவாசையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்; 10 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்
தை அமாவாசை அன்று நடந்த மகா கும்பத்தின் போது பிரயாக்ராஜ் சங்கம் கூடல் பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 30 பெண்கள் காயம் அடைந்தனர்.
29 Jan 2025
அயோத்திபிரயாக்ராஜைப் போல் அயோத்தியிலும் அதிகரிக்கும் கூட்ட நெரிசல்; பக்தர்களுக்கு ராமர் கோவில் நிர்வாகம் கோரிக்கை
ஜனவரி 26 முதல் அயோத்தியில் முன்னோடியில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது, கிட்டத்தட்ட 40 லட்சம் யாத்ரீகர்கள் சில நாட்களில் ராமர் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர்.
14 Jan 2025
மகா கும்பமேளாமஹா கும்பமேளா ஏன் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடுகிறது தெரியுமா?
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களுக்கான முக்கிய நிகழ்வான மகா கும்பமேளா 2025 திங்கள்கிழமை உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் தொடங்கியது.
13 Jan 2025
மகா கும்பமேளா144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகா கும்பமேளா இன்று உ.பி.,யில் துவக்கம்; 45 கோடி மக்கள் பங்கேற்கக்கூடும்
உலகின் மிகப்பெரிய மத நிகழ்வான மகா கும்பமேளா, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் இன்று திங்கள்கிழமை தொடங்கியது.
10 Jan 2025
கொலைஉ.பி.யில் பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அடித்து கொலை
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கள் வீட்டிற்குள் இறந்து கிடந்தனர்.
05 Jan 2025
ஹோட்டல்இனி ஓயோ நிறுவன ஹோட்டல்களில் திருமணமாக ஜோடிகளுக்குத் தடை; இந்த நகரில் மட்டும்
முன்னணி பயண மற்றும் ஹோட்டல் முன்பதிவு தளமான ஓயோ (OYO), திருமணமாகாத ஜோடிகள் அதன் கூட்டாளர் ஹோட்டல்களுக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
01 Jan 2025
கொலைபுத்தாண்டு பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஹோட்டலில் படுகொலை
புத்தாண்டு தினத்தன்று உத்தரபிரதேச லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஷரஞ்சித் ஹோட்டலில் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொலை செய்ததாக 24 வயதுடைய அர்ஷாத் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 Dec 2024
விஜய் ஹசாரே கோப்பைஐபிஎல் 2025க்கு முன்னதாக; விஜய் ஹசாரே கோப்பையில் உத்தரபிரதேச அணியின் கேப்டனாக ரின்கு சிங் நியமனம்
ரின்கு சிங் உத்தரபிரதேச அணிக்கு வரவிருக்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
20 Dec 2024
அயோத்திஉ.பி.யின் முக்கிய சுற்றுலாத் தலமாக தாஜ்மஹாலை முந்திய அயோத்தி!
2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 476.1 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துள்ள உத்தரப் பிரதேசம் சுற்றுலாத்துறையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டது.
07 Dec 2024
இந்தியா31 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன் என மோசடியில் ஈடுபட்ட பலே கில்லாடி; சிக்கியது எப்படி?
உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று, 31 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன் என்று கூறிக்கொண்டு வந்த ஒருவருடன் உணர்வுபூர்வமாக மீண்டும் இணைந்தது.
02 Dec 2024
குளிர்காலம்வாட்டர் ஹீட்டரால் பறிபோன புதுமணப் பெண்ணின் உயிர்; கெய்சர் பயன்படுத்தும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள்
குளிர்காலம் வந்துவிட்டதால், பலர் குளிப்பது முதல் துணி துவைப்பது வரை பல்வேறு வீட்டு வேலைகளுக்கு தண்ணீரை சூடாக்குவதற்கு கெய்சர் எனப்படும் வாட்டர் ஹீட்டர்களை நம்பியிருக்கிறார்கள்.
01 Dec 2024
உத்தரகாண்ட்காணாமல் போன சிறுவன் என இரண்டு வெவ்வேறு குடும்பங்களுடன் இணைந்த ஒரே நபர்; குழம்பிய காவல்துறை
பீம் சிங் என்ற மோனு ஷர்மா என்று கூறிக்கொள்ளும் நபர், உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் இரண்டு குடும்பங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாகக் கூறி, கண்ணீர் மல்க இணைந்து சிக்கலான மர்மத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
29 Nov 2024
இந்தியா31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட நபர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ப்பு; உத்தரபிரதேசத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
31 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட தங்கள் மகன் பீம் சிங்குடன் காசியாபாத் குடும்பம் மீண்டும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 Nov 2024
போராட்டம்சம்பல்: வன்முறையைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டன, இணையம் துண்டிக்கப்பட்டது
உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் 4 பேர் உயிரிழந்தனர், 20க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் காயமடைந்தனர்.
25 Nov 2024
கூகிள் தேடல்கூகிள் மேப் பொய் சொல்லாதுடா...! உ.பி.யில் கூகிள் மேப்-ஐ நம்பி சென்று 3 பேர் உயிரிழந்த துயரம்
உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில், கூகுள் மேப்ஸ்-ஐ நம்பி உடைந்த பாலத்தின் மீது காரை ஓட்டிச்சென்று, ஆற்றில் கவிழ்ந்து மூன்று பேர் உயிரிழந்ததாக துயர சம்பவம் நடந்துள்ளது.
08 Nov 2024
இந்தியாஉத்தரபிரதேச பெண்களுக்கு இனி ஆண் டைலர்கள், ஹேர் ஸ்டைலிஸ்ட் கூடாது: மகளிர் ஆணையத்தின் வினோத பரிந்துரை
உத்தரபிரதேச மாநில மகளிர் ஆணையம், பெண்களுக்கு ஆடைகளை தைக்கவும் அல்லது முடியை வெட்டவும் ஆண்களை அனுமதிக்கக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளது.
20 Oct 2024
பிரதமர் மோடிவாரணாசியில் ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 20), வாரணாசிக்கு தனது பயணத்தின் போது ₹6,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
17 Sep 2024
உச்ச நீதிமன்றம்புல்டோசர் முறையில் நீதி வழங்குவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு
இந்தியா முழுவதும் தனியார் சொத்துக்களுக்கு எதிரான அனைத்து அங்கீகரிக்கப்படாத புல்டோசர் நடவடிக்கைகளையும் அக்டோபர் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 17) உத்தரவிட்டுள்ளது.
02 Sep 2024
மெட்டாதற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய மெட்டா ஏஐ; பின்னணி என்ன?
சமூக ஊடக நிறுவனமான மெட்டா ஏஐ லக்னோவில் தற்கொலைக்கு முயன்ற ஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
29 Aug 2024
யோகி ஆதித்யநாத்உத்தரப்பிரதேசத்தில் புதிய சமூக ஊடகக் கொள்கை அறிமுகம்: தேச விரோத இடுகைகளுக்கு ஆயுள் தண்டனை
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, தேச விரோத உள்ளடக்கங்களைத் தடுக்கும் நோக்கில் கடுமையான சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.
22 Aug 2024
வாழ்க்கைகிருஷ்ண ஜெயந்தி: கட்டாயம் பார்க்க வேண்டிய 5 கிருஷ்ணர் கோவில்கள்
இந்து புராணங்களில் கிருஷ்ணரை பற்றிய வரலாற்றில் ஆழமாகப் பதிந்துள்ள இரண்டு இடங்கள் மதுரா மற்றும் பிருந்தாவனம்.
17 Aug 2024
காவல்துறைகாவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில காவல்துறையில் வரவிருக்கும் காலிப் பணியிடங்களுக்கான ஆட்தேர்வில் 20 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) அறிவித்தார்.
12 Aug 2024
இந்தியாஒவ்வொரு வீட்டிலும் சோலார் பேனல் மின்சாரம்; 30,000 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க உ.பி. அரசு முடிவு
உத்தரப் பிரதேச அரசு, மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மேற்கூரை சோலார் பேனல்கள் பொருத்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை அடைவதற்காக 30,000 இளைஞர்களுக்கு சூர்ய மித்ரா என்ற திட்டத்தின்கீழ் பயிற்சியளிக்க முடிவு செய்துள்ளது.
10 Aug 2024
காவல்துறைலஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் உருளைக்கிழங்கை லஞ்சம் கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், உருளைக்கிழங்கு என்ற வார்த்தை லஞ்சத்திற்கான குறியீடாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
03 Aug 2024
இந்தியாதாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது
அகில பாரத இந்து மகாசபாவுடன் தொடர்புடையதாகக் கூறிக்கொண்ட இருவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீர் வழங்கியதற்காக கைது செய்யப்பட்டனர்.
22 Jul 2024
உச்ச நீதிமன்றம்கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் பெயர்களை எழுத அனுமதி தந்த மாநில அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
18 Jul 2024
ரயில்கள்உ.பி.யின் கோண்டாவில் திப்ருகர் செல்லும் ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன; 4 பேர் பலி, மேலும் பலர் காயம்
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.
10 Jul 2024
விபத்துஉத்தரபிரதேசத்தில் வேகமாக வந்த பேருந்து, பால் டேங்கர் மீது மோதியதில் 18 பேர் உயிரிழப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ்வில் லக்னோ-ஆக்ரா விரைவுச்சாலையில் பால் டேங்கர் மீது இரட்டை அடுக்கு பேருந்து மோதியதில், 18 பேர் உயிரிழந்தனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
09 Jul 2024
இந்தியாஹத்ராஸ் கூட்ட நெரிசலில் பலர் பலியான சம்பவம்: 6 அதிகாரிகள் இடைநீக்கம்
கடந்த வாரம், உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த மத நிகழ்ச்சியின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.
06 Jul 2024
இந்தியா'தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது': ஹத்ராஸ் உயிரிழப்புகளுக்கு போலே பாபா இரங்கல்
உத்தரப்பிரதேசம்: போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ் பால் சிங், ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
05 Jul 2024
பள்ளிகள்பிரயாக்ராஜ் பள்ளியில், புதிய மற்றும் பழைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குள் நடைபெற்ற நாற்காலி சண்டை
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நாற்காலிக்காக இருவர் அடித்துக்கொண்டு சம்பவத்தினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
04 Jul 2024
ஹத்ராஸ்ஹத்ராஸ் நெரிசல்: இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்று கூறிக்கொண்ட'போலே பாபா'
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த சத்சங்கத்தில் 121 பேர் கூட்ட நெரிசலில் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய அந்த மத போதகர், "போலே பாபா", தன்னை பின்பற்றுபவர்களுக்கு "மந்திர சக்திகள்" கொண்ட "குணப்படுத்துபவர்" மற்றும் "பேயோட்டுபவர்" போன்ற சித்து வேலைகளுக்கு அறியப்படுபவர்.
03 Jul 2024
ஹத்ராஸ்ஹத்ராஸ்: மக்கள் நசுக்கப்பட்டாலும் போலே பாபா 'முதலில் வெளியேற' அனுமதி; FIR-இல் மாயமான பாபா பெயர்
ஜூன் 2 அன்று, உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே நடைபெற்ற ஒரு மதக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பலர் மூச்சு முட்டியும், ஒருவர் மீது ஒருவர் விழுந்து மிதிபட்டு உதை பட்டு, ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 250க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
03 Jul 2024
இந்தியா121 பேரின் உயிரிழப்புக்கு காரணமான பிரபல சாமியாரின் நிகழ்ச்சி: யாரிந்த போலே பாபா?
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் நேற்று நடைபெற்ற ஆன்மீகக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
03 Jul 2024
இந்தியாசாமியாரின் காலடி மண்ணை எடுக்க திண்டாடிய கூட்டம்: கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியான அவலம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர்.