NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

    கன்வார் யாத்திரை: கடை உரிமையாளர்களின் பெயர் எழுத உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 22, 2024
    02:41 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரப் பிரதேசத்தில் நடக்கும் கன்வார் யாத்திரை வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் பெயர்களை எழுத அனுமதி தந்த மாநில அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

    உரிமையாளர்கள் தங்கள் உணவகங்களில் வழங்கப்படும் உணவு வகைகளை மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

    நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, 'பெயர் பலகை உத்தரவை' பிறப்பித்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மத்திய பிரதேச அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    உத்தரபிரதேச அரசின் உத்தரவை எதிர்த்து சிவில் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    உச்ச நீதிமன்றம் 

    இஸ்லாமியர்கள்,ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை 

    விசாரணையின் போது, ​​மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எந்த சட்ட அதிகாரமும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், இது "உருமறைப்பு" உத்தரவு என்றும் கூறினார்.

    "இது ஒரு உருமறைப்பு உத்தரவு. இதை மீறுபவர்கள் தங்கள் பெயரைக் காட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். நாங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களைப் பற்றி பேசுகிறோம். இந்த கடைகளில் பெரும்பாலானவை டீக்கடை மற்றும் பழக்கடை உரிமையாளர்களுக்கு சொந்தமானதாகும். இது பொருளாதார மரணம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    கன்வார் யாத்திரையில் வழித்தடத்தில் உள்ள கடைக்காரர்கள் தங்கல் பெயர்களை வெளியே எழுதி போடா வேண்டும் என்று மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்திருந்தது.

    ஆனால், இப்படி செய்தால், இஸ்லாமியர்கள்,ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை நடக்கும் என்பதால் இதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது,

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    உத்தரப்பிரதேசம்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    உச்ச நீதிமன்றம்

    நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம் இந்தியா
    பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பாக ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் பதஞ்சலி
    அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி துறை முறைகேடு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை வீட்டு வசதி வாரியம்
    பதஞ்சலி ராம்தேவின் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு பதஞ்சலி

    உத்தரப்பிரதேசம்

    அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு பெயர் வைக்கப்பட்டது அயோத்தி
    Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி பாகிஸ்தான்
    உத்தர பிரதேசத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் டிராலி குளத்தில் கவிழ்ந்ததால் 12 பேர் பலி இந்தியா
    கான்பூரில் 4,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகம் அதானி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025