NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புத்தாண்டு பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஹோட்டலில் படுகொலை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புத்தாண்டு பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஹோட்டலில் படுகொலை 
    உத்தரபிரதேசத்தில் புத்தாண்டு அன்று நடந்த பயங்கரம்

    புத்தாண்டு பயங்கரம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் ஹோட்டலில் படுகொலை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 01, 2025
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    புத்தாண்டு தினத்தன்று உத்தரபிரதேச லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஷரஞ்சித் ஹோட்டலில் தனது தாய் மற்றும் நான்கு சகோதரிகளை கொலை செய்ததாக 24 வயதுடைய அர்ஷாத் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பலியானவர்கள், ஆக்ராவில் வசிக்கும் அர்ஷத்தின் தாய் அஸ்மா மற்றும் அவரது சகோதரிகள் ஆலியா (9), அல்ஷியா (19), அக்சா (16), மற்றும் ரஹ்மீன் (18) ஆகியோர்.

    இந்த வழக்கில் மத்திய லக்னோ காவல்துறை துணை ஆணையர் ரவீனா தியாகி, சம்பவத்தை உறுதி செய்து, அர்ஷத்-ஐ கைது செய்துள்ளார். அவர் கூறுகையில்,"குற்றம் சாட்டப்பட்டவர்... தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது" என்று கூறினார்.

    உந்துதல் விசாரணை

    இந்தக் குற்றத்தின் பின்னணியில் குடும்பத் தகராறு என சந்தேகிக்கப்படுகிறது

    குடும்ப தகராறுகள் இந்த கொடூரமான குற்றத்தை தூண்டியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

    இந்த வழக்கு தொடர்பாக தடயவியல் குழுக்கள் தற்போது ஷரஞ்சித் ஹோட்டலில் சாட்சியங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சோகமான நிகழ்வைச் சுற்றியுள்ள கூடுதல் விவரங்களை வெளிக்கொணர விரிவான விசாரணையும் நடந்து வருகிறது என விசாரணை அதிகாரி மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தரப்பிரதேசம்
    கொலை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உத்தரப்பிரதேசம்

    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  கொலை
    ராஜஸ்தான், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவுக்கு வெப்ப அலை எச்சரிக்கை  ராஜஸ்தான்
    மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நேரடி சூரிய வெளிச்சத்தில் வைக்கப்பட்ட பிறந்த குழந்தை பலி இந்தியா
    திருட சென்ற வீட்டில் AC போட்டுவிட்டு மட்டையாகிய திருடனை எழுப்பி கைது செய்த போலீசார்  வாரணாசி

    கொலை

    தற்கொலை செய்து கொண்ட மேனேஜர்; 8 வருடங்களாக மாயமான அசிஸ்டன்ட்; தர்ஷனை சுற்றி பல மர்மங்கள் தர்ஷன் தூகுதீபா
    ரேணுகாசாமி கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு ஜூலை 4-ம் தேதி வரை நீதிமன்ற காவல் கர்நாடகா
    ஆம்ஸ்ட்ராங் கொலைக் குற்றவாளி போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்டார் தமிழ்நாடு
    ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் கைதான திருவேங்கடம் என்கவுன்ட்டர்: உண்மையை மறைக்க அரங்கேற்றப்பட்டதா? தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025