டெல்லி: செய்தி
WFI பிரச்சனை: மல்யுத்த வீரர்களின் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக FIR பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று(ஏப்-28) விசாரிக்க இருக்கிறது.
மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது
டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகையில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது.
WFI பாலியல் வன்கொடுமை வழக்கு: டெல்லி காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக FIR பதிவு செய்யக் கோரி மல்யுத்த வீராங்கனைகள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
WFI தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மல்யுத்த வீரர்கள்
வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட முன்னணி மல்யுத்த வீரர்கள், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக FIR கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்<a target="_blank" href=" https://tamil.newsbytesapp.com/news/india/delhi " rel="noopener" data-mce-href="https://tamil.newsbytesapp.com/news/india/delhi" style="font-family: Inter, Montserrat, sans-serif; font-size: 14px;"></a>
டெல்லியில், அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்
காலநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் வெப்ப அலைகள் அதிகரித்துள்ளன என்று புதிய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு
டெல்லி நீதிமன்றத்தில் இன்று(ஏப் 21) காலை நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்தார்.
ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம்
பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் பேத்தியும், நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சனின் மகளுமான ஆராத்யா பச்சன், ஒரு தனியார் யூட்யூப் சேனல் மீது வழக்கு தொடுத்திருந்தார்.
இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்!
மும்பையில் தங்களது முதல் ஸ்டோர் திறப்பைத் தொடர்ந்து டெல்லியில் இன்று தங்களது இரண்டாவது ஸ்டோரைத் திறந்திருக்கிறது ஆப்பிள்.
லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்
மார்ச் 19அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக புதிய வழக்கை பதிவு செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா?
ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது இரண்டு ஸ்டோர்களை திறக்க உள்ளது.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) விசாரணைக்கு அழைத்துள்ளது.
டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை
தேசிய தலைநகர் டெல்லியில் கிட்டத்தட்ட 46 லட்சம் பேருக்கு கிடைக்கும் மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது.
தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம்
தமிழ் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படும்.
டெல்லி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்
தெற்கு டெல்லியில் உள்ள பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து பள்ளி மாணவர்கள் இன்று(ஏப் 12) வெளியேற்றப்பட்டனர்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் 2வது ஸ்டோர் திறப்பு - 22 நிறுவனங்களுக்கு தடை!
பிரபல முன்னணி நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது முதல் ஸ்டோரை மும்பையில் ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது.
பக்கத்து வீட்டு வாசலில் தொங்கி கொண்டிருந்த 2 வயது சிறுமியின் உடல்
உத்தர பிரதேசத்தில் இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த 2 வயது சிறுமியின் சடலம் பக்கத்து வீட்டு வாசலில் தொங்கிய நிலையில் இருந்த பையில் கண்டெடுக்கப்பட்டது.
ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி
விமான பயணி ஒருவர் விமான பணியாளர்களை தாக்கியதை அடுத்து லண்டனுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பப்பட்டது.
இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி
டெல்லி-பெங்களூரு இண்டிகோ விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயன்றதாக 40 வயது பயணி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இண்டிகோவின் அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி
டெல்லி மெட்ரோவில் "ஆபாசமாக" உடை அணிந்திருந்த பெண் என்று ஒரு பெண்ணின் வீடியோ சில நாட்காளாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையின் "முக்கியமான" கட்டத்தில் இருப்பதாகவும், அவர் அந்த ஊழலில் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்க இயக்குநரகம் இன்று(ஏப் 5) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு
யமுனை நதியில் நீர் மட்டம் குறைந்தது காரணமாக தேசிய தலைநகர் டெல்லியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் நெருக்கடி, அம்மோனியா உள்ளிட்ட அதிக அளவு மாசுகளால் மேலும் அதிகரித்துள்ளது.
புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு
நேற்று(ஏப் 2) வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 34 சிறுமிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.
சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா?
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கொண்டே கேஸ் விலையை தீர்மானித்து வருகிறார்கள். எனவே 2 மாதத்திற்கு ஒரு முறை கேஸ் விலை தீர்மானிக்கப்படுகிறது.
பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம்
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை குஜராத் மாநில உயர்நீதிமன்றம் இன்று(மார் 31) ரத்து செய்தது.
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்தது
டெல்லி மதுபானக் கொள்கையை வடிவமைத்து அமல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நகர நீதிமன்றம் இன்று(மார் 31) நிராகரித்தது.
கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்து விபத்து: மூச்சுத் திணறலால் 6 பேர் பலி
கொசுவர்த்தி சுருள் மெத்தையில் விழுந்ததால் வெளியான விஷ வாயுவை சுவாசித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் டெல்லியில் உள்ள வீட்டில் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.
அலுவலக நாற்காலியால் ஏற்பட்ட சண்டை: சக ஊழியரை துப்பாக்கியால் சுட்ட நபர்
குருகிராமில் உள்ள நிதி நிறுவனத்தில் பணிபுரியும் 23 வயது ஊழியர் ஒருவர், புதன்கிழமை(மார் 29) அலுவலகத்தில் நாற்காலி தொடர்பாக ஏற்பட்ட சிறு தகராறை அடுத்து, அவரது சக ஊழியரால் சுடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ்
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி இழப்பு செய்யப்பட்டதன் எதிரொலியாக தற்போது டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டுமென அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு
மார்ச் 19, 2023 அன்று லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு முன் காலிஸ்தானி ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி காவல்துறை இன்று(மார் 24) வழக்கு பதிவு செய்தது.
டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளது.
நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை - இன்றைய விபரம்
இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம்
லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியக் கொடியை அவமதித்ததை எதிர்த்து சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பலர் இன்று(மார் 20) டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியே போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர்
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று(மார் 20) புது டெல்லி வந்தடைந்தார். மேலும், அவர் இன்று(மார் 20) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.
டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு
டெல்லி போலீஸார் நேற்று(மார் 17) கீதா காலனி பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக புதிய ஊழல் வழக்கை பதிவு செய்த CBI
டெல்லி அரசின் கருத்துப் பிரிவு(FBU) தொடர்பாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியா மீது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.
ஸ்ரீ ராமாயண யாத்ரா 18 நாட்கள் சுற்றுலா பயணம் - ஏப்ரல் 7இல் புறப்படும்!
பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ், இந்திய ரயில்வே ஸ்ரீ ராமாயண யாத்ரா சுற்றுலா ரயிலை கொடியசைத்து, ஏப்ரல் 7 ஆம் தேதி டெல்லியில் உள்ள சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 18 நாள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.
மார்ச் 24ஆம் தேதி விசாரணைக்கு வரும் BRS தலைவர் கவிதாவின் மனு
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தன்னை விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரத ராஷ்டிர சமிதி தலைவரும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - போதைப்பொருள் கொடுத்து மதமாற்றம் செய்ததாக புது குற்றச்சாட்டு
விழுப்புரம், கெடார் அருகே அன்புஜோதி என்னும் ஆசிரமம் 18ஆண்டுகளாக அனுமதியின்றி இயங்கிவந்துள்ளது.
தமிழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜே.என்.யூ. பல்கலைக்கழக விவகாரம் - விசாரணை குழு அமைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2ம் அமர்வில் தமிழகத்தை சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர், டெல்லி ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா? என கேள்வியெழுப்பினர்.