NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு
    ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 2,000 போஸ்டர்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

    டெல்லியில் ஒட்டப்பட்டிருந்த ஆன்டி-மோடி போஸ்டர்கள்: 6 பேர் கைது, 100 வழக்குகள் பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 22, 2023
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் பல பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போஸ்டர்கள் ஒட்டப்பட்டதை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து, ஆறு பேரை கைது செய்துள்ளது.

    நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 2,000 ஆன்டி-மோடி போஸ்டர்களை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது.

    அந்த போஸ்டர்களில், "மோடியை அகற்றவும், தேசத்தை காப்பாற்றவும்" என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததது.

    ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் 2,000 போஸ்டர்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

    மத்திய டெல்லியில் உள்ள ஐபி எஸ்டேட் பகுதியில் ஒரு வேனை மறித்து சோதனையிட்ட போது இந்த சுவரொட்டிகளை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இ ந்த சுவரொட்டிகளை ஆம் ஆத்மி தலைமையகத்தில் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக வேன் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    டெல்லி

    போஸ்டர் விவாகரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு தொடர்பு இருக்கிறதா?

    "நகரம் முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததை அடுத்து, டெல்லி காவல்துறை 100 FIRகளை பதிவு செய்து 6 பேரை கைது செய்துள்ளது. சுவரொட்டிகளில் அச்சகத்தின் விவரங்கள் எதுவும் இல்லை. பிரிண்டிங் பிரஸ் சட்டம் மற்றும் சொத்துக்களை கெடுக்கும் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் FIRகள் பதிவு செய்யப்பட்டுள்ளன." என்று சிறப்பு சிபி தீபேந்திர பதக், ANI செய்தி நிறுவனத்திடம் கூறி இருக்கிறார்.

    "ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டவுடன் வேன் ஒன்று மறிக்கப்பட்டது. சில சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

    இது குறித்து, ஆம் ஆத்மி கட்சி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா
    ஆம் ஆத்மி
    மோடி

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    டெல்லி

    வைரலாக பேசப்படும் மல்லிகார்ஜுன கார்கேவின் லூயி விட்டான் மப்ளர் இந்தியா
    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி மதுரை
    டெல்லியில் 17 வயது பணிப்பெண்ணை சித்திரவதை செய்த தம்பதியருக்கு வேலை பறிபோனது இந்தியா
    டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்! தொழில்நுட்பம்

    இந்தியா

    இந்திய-சீன எல்லை பகுதி ஆபத்தான நிலையில் இருக்கிறது: வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியுறவுத்துறை
    பிரிவினைவாதத் தலைவரை கைது செய்ய நடவடிக்கை: பஞ்சாபில் இன்டர்நெட் துண்டிப்பு பஞ்சாப்
    கைது செய்யப்பட்டார் 'காலிஸ்தான்' தலைவர் அம்ரித்பால் சிங் பஞ்சாப்
    உலக பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்க வேண்டும்: அமித் ஷா அமித்ஷா

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் இந்தியா
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    மோடி

    பிரதமரின் ஆவணப்படம்: தடைக்கு எதிரான மனுக்களை அடுத்த வாரம் விசாரிக்கிறது உச்சநீதிமன்றம் நரேந்திர மோடி
    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை இந்தியா
    ஆசியாவின் மிக பெரிய ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025