NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்
    இந்த மனு மீதான வாதங்களை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 05, 2023
    06:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான பணமோசடி வழக்கு விசாரணையின் "முக்கியமான" கட்டத்தில் இருப்பதாகவும், அவர் அந்த ஊழலில் உடந்தையாக இருந்ததற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்க இயக்குநரகம் இன்று(ஏப் 5) டெல்லி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஜாமீன் மனு ஒன்றை டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    அதற்கு பதிலளித்த அமலாக்க இயக்குநரகம், சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    இந்த மனு மீதான வாதங்களை சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இந்தியா

    மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது

    சிசோடியாவின் காவலை நீட்டிக்க வேண்டும் என்று அமலாக்க இயக்குநரகம் கேட்டுக்கொண்டதை அடுத்து, அவரது நீதிமன்ற காவல் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

    ​​"வெளிச்சத்திற்கு வந்துள்ள புதிய ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ED ஈடுபட்டுள்ளது. எங்களுக்கு கால அவகாசம் தேவை... வாதங்களை முன்வைக்க கால அவகாசம் வழங்க நீதிமன்றத்தை கோருகிறோம்," என்று அமலாக்க இயக்குனரகத்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறினார்.

    இதற்கிடையில், மணீஷ் சிசோடியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் பணமோசடி செய்த குற்றச்சாட்டை நிரூபிக்க EDயிடம் எந்த ஆதாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஆம் ஆத்மி
    டெல்லி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் உலக செய்திகள்
    ஸ்பெயின் மாஸ்டர்ஸ் 2023 : அரையிறுதிக்கு முன்னேறினார் பிவி சிந்து இந்திய அணி
    ஆப்பிள் டெவலப்பர்கள் WWDC 2023 நிகழ்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஆப்பிள் நிறுவனம்
    புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு டெல்லி

    ஆம் ஆத்மி

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் டெல்லி
    மணிஷ் சிசோடியா கைது: கைதுக்கு காரணம் என்ன டெல்லி

    டெல்லி

    பழங்குடியின பெருவிழாவைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி இந்தியா
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து மதுரை
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் ஏர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025