NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு
    இறந்த பெண்ணுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்று டிசிபி ஷஹ்தரா, ரோஹித் மீனா கூறியுள்ளார்.

    டெல்லியில் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண்ணின் உடல் மீட்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    12:21 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி போலீஸார் நேற்று(மார் 17) கீதா காலனி பகுதியில் மிகவும் அழுகிய நிலையில் வெளிநாட்டு பெண் ஒருவரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

    ஒரு சுரங்கப்பாதைக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இறந்த பெண்ணுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும் என்று டிஜிபி ஷஹ்தரா, ரோஹித் மீனா கூறியுள்ளார்.

    சம்பவ இடத்திலிருந்து அந்த பெண்ணின் பாஸ்போர்ட் மற்றும் பிற ஆவணங்களும் மீட்கப்பட்டன.

    இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தியா

    நொய்டாவில் கண்டுபிடிக்கப்பட்ட உடல் பாகங்கள்

    இதே போன்ற இன்னொரு சம்பவம் நொய்டாவில் நிகழ்ந்திருக்கிறது.

    நொய்டாவின் ஒரு வடிகாலில் துண்டிக்கப்பட்ட உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக நொய்டா காவல்துறை வியாழனன்று தெரிவித்தது.

    அந்த இடத்தில் இருந்து மனித உறுப்புகள் - கால்கள் மற்றும் கைகளை மீட்ட போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காலை 10 மணியளவில், செக்டார் 8 இன் தொழிற்துறை பகுதியில், தொழிற்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ள இரண்டு முதல் மூன்று அடி அகலம் கொண்ட ஒரு வாய்க்காலில், கைகால்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று துணை போலீஸ் கமிஷனர் (நொய்டா) ஹரிஷ் சந்தர் பிடிஐயிடம் தெரிவித்தார்.

    நான்கு முதல் ஐந்து நாட்கள் பழமையான இந்த உடல் பாகங்கள், போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    இந்தியா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    டெல்லி

    டெல்லி விமான நிலையத்தில் நூதன முறையில் தங்கம் கடத்திய 2 இந்திய பயணிகள் கைது விமானம்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    டெல்லி-ஆன்லைன் சூதாட்ட தளங்களின் விளம்பரங்கள் குறித்து திருமாவளவன் கேள்விக்கு மத்திய அரசு பதில் தொல். திருமாவளவன்
    நாடாளுமன்றத்தில் போராட்டம்: மெகபூபா முப்தி கைது ஜம்மு காஷ்மீர்

    இந்தியா

    சுதந்திரம் அடைந்ததில் இருந்து 68% உயர்ந்திருக்கும் பெண்களின் கல்வியறிவு விகிதம் இந்தியா
    எலக்ட்ரிக் வாகனம் சரியில்லை! சர்ச்சையை கிளப்பிய தோனி எலக்ட்ரிக் வாகனங்கள்
    3 வருடங்களில் மத்திய ஆயுதப் படையை சேர்ந்த 436 வீரர்கள் தற்கொலை இந்தியா
    இந்தியாவில் ரூ.252 கோடியில் அப்பார்ட்மென்ட்-ஐ வாங்கிய பஜாஜ் நிறுவனர்! ஆட்டோமொபைல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025