NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 
    அந்த நபர் 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2023
    12:06 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி நீதிமன்றத்தில் இன்று(ஏப் 21) காலை நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்தார்.

    காயமடைந்த பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    சாகேத் என்ற மாவட்ட நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    நிதித் தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்காக அந்தப் பெண் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த ​​ஒரு மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த நபர் 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

    சில நாட்களுக்கு முன், தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் ஒரு வழக்கறிஞரை பைக்கில் வந்த இருவர் சுட்டுக் கொன்றனர்.

    details

    டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு 

    தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் போல் நடித்து நீதிமன்றத்திற்குள் நுழைந்ததாக கூறப்பட்டது.

    இந்த கொலையை அடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    "வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம்" டெல்லியில் நிறைவேற்றப்படாவிட்டால், வழக்கறிஞர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    கடந்த ஆண்டு செப்டம்பர்-24ஆம் தேதி, வழக்கறிஞர்கள் போல் உடையணிந்த இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள், கோகி என்கிற ஜிதேந்தர் மான் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது, போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால் தாக்குதல்காரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோகினி நீதிமன்றத்தில், இரண்டு வழக்கறிஞர்களுக்கும், அவர்களது கட்சிக்காரர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    குற்றவியல் நிகழ்வு

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    இந்தியா

    இந்தியாவின் மிக மகிழ்ச்சியான மாநிலம் எது தெரியுமா: ஆய்வில் தகவல்  இந்தியா
    ஒரே பாலின திருமணங்கள் பற்றி மாநிலங்கள் என்ன நினைக்கிறது: மத்திய அரசு கேள்வி  உச்ச நீதிமன்றம்
    தீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?  வாழ்க்கை முறை நோய்கள்
    இந்த ஆண்டு எப்போது வருமான வரி தாக்கல் செய்வது?  வருமான வரி அறிவிப்பு

    டெல்லி

    சிசிடிவி காட்சி: டெல்லி டிராபிக்கில் ரூ.40 லட்சம் கொள்ளை இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு அரவிந்த் கெஜ்ரிவால்
    மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா: பிஆர்எஸ் தலைவர் கவிதாவின் உண்ணாவிரதப் போராட்டம் இந்தியா
    ஹோலி பண்டிகை: ஜப்பானிய பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட டெல்லி இளைஞர்கள் இந்தியா

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025