NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2023
    12:06 pm
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு 
    அந்த நபர் 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.

    டெல்லி நீதிமன்றத்தில் இன்று(ஏப் 21) காலை நடந்த துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். சாகேத் என்ற மாவட்ட நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நிதித் தகராறு தொடர்பான வழக்கு விசாரணைக்காக அந்தப் பெண் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த ​​ஒரு மர்ம நபர் அவரை துப்பாக்கியால் சுட்டார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன், தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் ஒரு வழக்கறிஞரை பைக்கில் வந்த இருவர் சுட்டுக் கொன்றனர்.

    2/2

    டெல்லியில் தொடர்ந்து நடைபெற்று வரும் துப்பாக்கி சூடு 

    தாக்குதல் நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள் போல் நடித்து நீதிமன்றத்திற்குள் நுழைந்ததாக கூறப்பட்டது. இந்த கொலையை அடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. "வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம்" டெல்லியில் நிறைவேற்றப்படாவிட்டால், வழக்கறிஞர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர்-24ஆம் தேதி, வழக்கறிஞர்கள் போல் உடையணிந்த இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள், கோகி என்கிற ஜிதேந்தர் மான் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது, போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதால் தாக்குதல்காரர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ரோகினி நீதிமன்றத்தில், இரண்டு வழக்கறிஞர்களுக்கும், அவர்களது கட்சிக்காரர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பை அடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டெல்லி
    குற்றவியல் நிகழ்வு

    இந்தியா

    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்
    நடிகர் மம்மூட்டியின் தாயார் மறைவு - இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்  கேரளா
    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார் இந்திய ராணுவம்
    மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி!  புதுச்சேரி

    டெல்லி

    ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம் பாலிவுட்
    இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்!  ஆப்பிள்
    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    இந்தியாவில் திறக்கப்படும் ஆப்பிள் ஸ்டோர் - மாத வாடகை 42 லட்சமா? ஆப்பிள் நிறுவனம்

    குற்றவியல் நிகழ்வு

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  இந்தியா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் இந்தியா
    அமிர்தசரஸ் பொற்கோவில் அருகே மீண்டும் குண்டுவெடிப்பு இந்தியா
    திகார் சிறையில் நடந்த கொலை: தமிழக போலீசார் 7 பேர் சஸ்பெண்ட் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023