NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி
    இதற்கு, பலரும் தங்கள் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி

    எழுதியவர் Sindhuja SM
    Apr 06, 2023
    04:58 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி மெட்ரோவில் "ஆபாசமாக" உடை அணிந்திருந்த பெண் என்று ஒரு பெண்ணின் வீடியோ சில நாட்காளாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

    இதற்கு, பலரும் தங்கள் விமர்சனங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

    இதனையடுத்து, ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள டெல்லி மெட்ரோ சக பயணிகளின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உடைகள் அணிவதை தவிர்க்குமாறு கேட்டுகொண்டது.

    மேலும், டெல்லி மெட்ரோ பராமரிப்பு மற்றும் இயக்க விதிகளின்படி, ஆபாசமான உடை அணிவது தண்டனைக்குரியது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இந்தியா

    ஆடை அணிவது எனது சுதந்திரம்: ரிதம் சனானா

    இதற்கிடையில், டெல்லி மெட்ரோவில் "ஆபாசமாக" உடை அணிந்து சென்றவரின் பெயர் ரிதம் சனானா என்பது தெரியவந்துள்ளது.

    இது குறித்து ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ரிதம் சனானா, "நான் குட்டையான ஆடைகள் அணிவது தவறு என்றால், என்னை வீடியோ எடுப்பவர்களின் நோக்கமும் தவறாக இருக்க வேண்டும். ஆடை அணிவது எனது சுதந்திரம் . நான் எந்த ஆடையை அணிய வேண்டும் என்பதில் எனக்கு சுதந்திரம் இருக்கிறது. நான் இதை விளம்பரத்திற்காக செய்யவில்லை." என்று கூறியுள்ளார்.

    மேலும், "இது என்னுடைய வாழ்க்கை இதை எப்படி வாழவேண்டும் என்று நினைக்கிறேனோ அப்படி வாழ்வேன்" என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி

    சமீபத்திய

    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு
    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்

    இந்தியா

    45 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன? வாட்ஸ்அப்
    இந்தியாவில் ஒரே நாளில் 3,641 பேருக்கு கொரோனா: 11 பேர் உயிரிழப்பு கொரோனா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு ராகுல் காந்தி
    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! கூகுள்

    டெல்லி

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த ஜனாதிபதி வரும் பாதையில் கார் கவிழ்ந்து விபத்து மதுரை
    'ஒரே நாடு, ஒரே வரி' - தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி நிதியமைச்சர்
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் ஏர் இந்தியா
    டெல்லியின் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றார் ஆம் ஆத்மி கட்சியின் ஷெல்லி ஓபராய் ஆம் ஆத்மி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025