இந்தியா செய்தி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, ‘இந்தியா முழுவதும்’ நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து செய்திகளும் இங்கே.

நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை 

தமிழ்நாடு,நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் தற்காலிக உதவியாளராக வேலை செய்பவர் மோகன்ராஜ்(வயது 50).

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜா 

குன்னூர்-நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்களில் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக கருதப்படுவது குன்னூர் சிம்ஸ் பூங்கா.

வேங்கைவயல் விவகாரம்: குற்றவாளிகள் குறித்த முக்கிய தகவல் கிடைத்தது

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் என்ற பகுதியில், கடந்த டிசம்பர் மாதம், பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகள் கலக்கப்பட்டிருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு! 

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மூன்று மாதத்துக்குள் ரேஷன் கார்டு அட்டை வழங்க வேண்டும் என மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

21 Apr 2023

இந்தியா

கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்

2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

மாணவர்களுக்கு நற்செய்தி! 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி! 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

சிறந்த காலாண்டு முடிவுகளை பதிவு செய்த HCL 

டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்களைத் தொடர்ந்து நேற்று தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது ஹெச்.சி.எல் (HCL) நிறுவனம்.

20 Apr 2023

சென்னை

சென்னையில் வி.பி.சிங்கிற்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

சென்னையில் வி.பி.சிங்குக்கு சிலை அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

காதலி தூக்குபோட்டு உயிரிழந்ததை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலன் 

தமிழ்நாடு, நாகபட்டினம் மாவட்டம் திருவெண்காடு அருகிலுள்ள மருதூர் பகுதியினை சேர்ந்தவர் அர்ச்சனா(வயது24).

அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும் - எடப்பாடி பழனிச்சாமி 

எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வுசெய்யப்பட்டது செல்லும் என்று அண்மையில் நீதிமன்றங்களில் உத்தரவிடப்பட்டது.

20 Apr 2023

இந்தியா

சூடனில் இருக்கும் இந்திய தூதரகத்திற்கு செல்ல வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை 

சூடானில் உள்ள இந்தியர்களை அந்நாட்டின் தலைநகர் கார்ட்டூமில் உள்ள இந்திய தூதரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் கேட்டுக் கொண்டது.

அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின் 

தமிழ்நாடு மாநிலத்தில் திமுக ஆட்சியேற்ற பின்னர் பல்வேறு பல்கலைக்கழங்களுக்கு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள்.

20 Apr 2023

இந்தியா

இந்தியாவிலேயே சென்னை மாநகரம் தான் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் - மு.க.ஸ்டாலின் 

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான கொள்கை விளக்கக்குறிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

ஆந்திராவின் நிர்வாக தலைநகராக மாறும் விசாகப்பட்டினம்! ஜெகன் மோகன் ரெட்டி 

செப்டம்பர் மாதம் முதல் ஆந்திராவின் நிர்வாக தலைநகராக விசாகப்பட்டினம் செயல்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

20 Apr 2023

இந்தியா

ஒரே பாலின உறவுகள் உடல் ரீதியானது மட்டுமல்ல: தலைமை நீதிபதி 

இந்தியாவில் ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விசாரணைகள் இன்றும்(ஏப் 20) உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றது. ஒரே பாலின திருமணங்கள் குறித்து நடைபெறும் மூன்றாவது நாள் விசாரணை இதுவாகும்.

20 Apr 2023

சென்னை

சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார் 

தமிழ்நாட்டில் கோடைகாலத்தினை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தின் 'இல்லம் தேடி ஆவின்' என்னும் திட்டத்தின்கீழ், சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் ஐஸ்க்ரீம், தயிர், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களை பேட்டரி வாகனங்கள் கொண்டு விற்பனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

20 Apr 2023

இந்தியா

வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் செய்ய அனுமதியில்லை: உச்ச நீதிமன்றம்

வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம் செய்யவோ அல்லது பணியிலிருந்து விலகி இருக்கவோ கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

நான்காம் காலாண்டில் குறைந்த லாபம்.. சரிவைச் சந்தித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவன பங்குகள்! 

ஐசிஐசிஐ குழும நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம் தங்களது நான்காம் காலாண்டு முடிவுகளை நேற்று வெளியிட்டது. சந்தை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததையடுத்து இன்று அதன் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தந்தை - மகனால் சிக்கிய தந்தை

தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

புவிசார் குறையீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டின் அறுவடை துவக்கம் 

தமிழ்நாடு, திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவன்னூர், பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மலைப்பூண்டு 900 எக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு 

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு கோவில்களுக்கான சீரமைப்பு செலவு பட்டியலை வெளியிட்டார்.

புதிய மைல்கல்லை எட்டிய ITC நிறுவனம்!

மும்பை பங்குச் சந்தையில் ஐடிசியின் பங்குகள், இன்று அதன் பங்கு வரலாற்றிலேயே முதன் முறையாக 400 ரூபாயைக் கடந்து வர்த்தகமானது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் 

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நடந்தது, இதில் பொது செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.

20 Apr 2023

நேபாளம்

காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் உயிருடன் மீட்பு!

நேபாளத்தின் இமயமலையின் 10-வது சிகரமான அன்னபூர்னாவை மலையில் காணாமல் போன இந்திய மலையேற்று வீரர் அனுராக் மாலு மீட்கப்பட்டுள்ளார்.

20 Apr 2023

இந்தியா

காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார் 

தப்பியோடிய காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங்கின் மனைவி லண்டன் விமானத்தில் ஏறுவதற்கு சென்ற போது கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

20 Apr 2023

சென்னை

சென்னை பாரிமுனையில் 4 மாடி கட்டிட விவகாரம் - விளக்கமளிக்க மாநகராட்சி நோட்டீஸ் 

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமைவாய்ந்த நான்கு மாடி கட்டிடம் ஒன்றில் புனரமைக்கும் பணிகள் நடந்து வந்தது.

மோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள் 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

20 Apr 2023

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 12,591 கொரோனா பாதிப்பு: 40 பேர் உயிரிழப்பு

நேற்று(ஏப்-19) 10,542ஆக இருந்த தினசரி கொரோனாவின் எண்ணிக்கை, தற்போது 12,591ஆக அதிகரித்துள்ளது.

20 Apr 2023

இந்தியா

இந்தியாவில் முதன்முறையாக மட்டன், சிக்கன் வாங்க இஎம்ஐ ஆப்ஷன்

இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியில் உள்ள இறைச்சி கடையில் இஎம்ஐ(மாத தவணை) முறையில் இறைச்சி வாங்கிய கட்டணத்தை திரும்ப செலுத்தும் முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

20 Apr 2023

இந்தியா

ராகுல் காந்தியின் மனுவை நிராகரித்தது சூரத் நீதிமன்றம்

அவதூறு வழக்கில் தனக்கு வழங்கப்பட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை தற்போது சூரத் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

20 Apr 2023

சென்னை

சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல் 

சென்னையில் உள்ள மெரினா கடற்கரை, அடையாறு போன்ற சாலைகளில் இளைஞர்கள் பைக் ரேஸ் மற்றும் வீலிங் செய்வதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

20 Apr 2023

ஆப்பிள்

இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்! 

மும்பையில் தங்களது முதல் ஸ்டோர் திறப்பைத் தொடர்ந்து டெல்லியில் இன்று தங்களது இரண்டாவது ஸ்டோரைத் திறந்திருக்கிறது ஆப்பிள்.

20 Apr 2023

இந்தியா

ராகுல் காந்தி வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குமா சூரத் நீதிமன்றம் 

தனது சிறைத் தண்டனைக்கு தடை அறிவிக்க கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த மனு மீதான தீர்ப்பை இன்று(ஏப்-20) குஜராத்தின் சூரத்தில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் அறிவிக்க வாய்ப்புள்ளது.

திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது பதிவான வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம்

திருநெல்வேலி மாவட்ட அம்பாசமுத்திர உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் இருந்து வந்த நிலையில், அம்பாசமுத்திரம் கோட்ட காவல்துறையில் இவர் பொறுப்பேற்றார்.

திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது 

திருப்பூர் அவிநாசி சாலையில் 'பெட் பாங்க் பைனான்சியல் சர்வீஸ்' என்னும் பெயரில் வங்கி சாரா நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

19 Apr 2023

இந்தியா

ஒரே பாலின திருமணங்கள்: மத்திய அரசின் கருத்துக்கு தலைமை நீதிபதி அளித்த பதில் 

நகரங்களில் அதிகமானோர் கிளாஸட்டில்(closet) இருந்து வெளியே வருகிறார்கள் என்பதற்காக ஒரே பாலின திருமணங்களை "நகர்ப்புற உயரடுக்கின் கருத்துக்கள்" என்று கூறிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் இன்று(ஏப் 19) தெரிவித்தது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு 

தமிழ்நாடு சட்டசபையில் இன்று(ஏப்ரல்.,19) அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

19 Apr 2023

இந்தியா

தென் கொரிய சுற்றுலா பயணியிடம் தவறாக நடந்துகொண்ட நபர் கைது

ராஜஸ்தானின் ஜோத்பூருக்கு சுற்றுலா வந்திருந்த தென் கொரிய யூடியூபர் ஒருவரை பின்தொடர்ந்து சென்று ஒரு இந்தியர் தொல்லை கொடுத்திருக்கிறார்.

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு - தமிழக முதல்வர் தனித்தீர்மானம் 

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதியான பாதுகாப்பு, இடஒதுக்கீடு, உரிமைகள் உள்ளிட்ட சலுகைகள் அவர்கள் கிறிஸ்தவர்களாக மதம் மாறினாலும் கொடுக்க வேண்டும்.