NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்
    ரேகா, பீகார் படைப்பிரிவின் 16வது பட்டாலியனைச் சேர்ந்த நாயக் தீபக் சிங்கின் மனைவி ஆவார்.

    கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட வீரரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் நுழைய உள்ளார்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2023
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலால் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    அந்த வீரர்களில் ஒருவரின் மனைவி லெப்டினன்டாக இராணுவத்தில் பணியமர்த்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. பதவியேற்க உள்ளவரின் பெயர் ரேகா சிங் என்று கூறப்படுகிறது.

    ஏப்ரல் 29ஆம் தேதி, சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் பட்டம் பெறவுள்ள 40 பெண்களில் ரேகா சிங்கும் இருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    முதன்முறையாக, ஐந்து பெண் கேடட்கள் பீரங்கிகளின் படைப்பிரிவில் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    details

     உயிரிழந்த தீபக் சிங்கிற்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது

    ரேகா, பீகார் படைப்பிரிவின் 16வது பட்டாலியனைச் சேர்ந்த நாயக் தீபக் சிங்கின் மனைவி ஆவார்.

    ஜூன் 15, 2020அன்று, கல்வான் பள்ளத்தாக்கில் கொல்லப்பட்ட தீபக் சிங்கிற்கு 2021 நவம்பரில் வீர் சக்ரா(VrC) விருது வழங்கப்பட்டது. இந்திய ராணுவம் அவரது வீர மரணத்திற்காக இந்த விருதை வழங்கியது.

    பரம் வீர் சக்ரா(PVC) மற்றும் மகா வீர் சக்ரா(MVC) ஆகியவற்றுக்குப் பிறகு வீர் சக்ரா(VrC) என்பது இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த இராணுவ மரியாதையாகும்.

    காலாட்படை பட்டாலியனின் கமாண்டிங் அதிகாரி, கர்னல் பி.சந்தோஷ் பாபுவுக்கு MVC விருது வழங்கப்பட்டது. கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்துப் புள்ளி 14க்கு அருகே ஏழு மணி நேரம் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    காங்கிரஸ் தலைவர் சித்தராமையா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இடையிலான ட்விட்டர் சண்டை வெளியுறவுத்துறை
    கச்சா எண்ணெய் மீது மீண்டும் விண்டுஃபால் வரியை உயர்த்தியது மத்திய அரசு!  மத்திய அரசு
    நாளை நிகழவிருக்கும் அரிய சூரிய கிரகணம்.. நாம் பார்க்க முடியுமா? உலகம்
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; விமானம்
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025